காவிரியில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. கர்நாடகம் திறந்தது
தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு முறைப்படி தரவேண்டிய தண்ணீரை தரவில்லை.இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்த நிலையில்… Read More »காவிரியில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. கர்நாடகம் திறந்தது