Skip to content
Home » கொலை » Page 11

கொலை

உ.பி. 2 ரவுடிகள் சுட்டுக்கொலை… உச்சநீதிமன்றம் 24ல் விசாரணை

  • by Senthil

உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்.பி. மற்றும் பிரபல ரவுடியான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவரையும் போலீசார் அழைத்து சென்றபோது மர்ம கும்பல் அவர்களை நேற்றிரவு சுட்டு வீழ்த்தியது. அவர்கள்… Read More »உ.பி. 2 ரவுடிகள் சுட்டுக்கொலை… உச்சநீதிமன்றம் 24ல் விசாரணை

சென்னை சிறுமி….. காதலனை விஷம் கொடுத்து கொன்றாரா?

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் சஞ்ஜீவ் குமார் (18). இவர் திருப்பூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த 16… Read More »சென்னை சிறுமி….. காதலனை விஷம் கொடுத்து கொன்றாரா?

அரிசி திருடியதாக கேரள இளைஞர் கொலை….13 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை

  • by Senthil

கேரள மாநிலம் அட்டபாடி பகுதியில் 2018 பிப்ரவரி 22 அன்று ஆதிவாசி இளைஞர் மது (27) என்பவர் கடைகளில் அரிசி திருடியதாக ஒரு கும்பல் அடித்து செய்தது. கேரளாவை உலுக்கிய இந்த வழக்கில் ஐந்தாண்டுகளுக்கு… Read More »அரிசி திருடியதாக கேரள இளைஞர் கொலை….13 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை

கள்ளக்காதலை கைவிட சொன்ன மனைவி அடித்து கொலை…

 பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் தேவனஹள்ளி தாலுகாவில் ஜெயமஹால் என்கிற பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபதி. இவரின் மனைவி ஜெயந்தி.   16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது . இந்நிலையில்… Read More »கள்ளக்காதலை கைவிட சொன்ன மனைவி அடித்து கொலை…

கேரளாவை உலுக்கிய ஆதிவாசி இளைஞர் கொலை…..14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

  • by Senthil

கேரள மாநிலம் அட்டபாடி பகுதியில் ஆதிவாசி இளைஞர் மது (27) என்பவரை கடைகளில் அரிசி திருடியதாக கூறி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கபட்டது. இதில் 16 பேரில் 14 பேர்… Read More »கேரளாவை உலுக்கிய ஆதிவாசி இளைஞர் கொலை…..14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

அசைவ உணவு கேட்ட காதல் மனைவி கொலை….உ.பி. பயங்கரம்

  • by Senthil

உத்தர பிரதேசத்தில் ஷாம்லி மாவட்டத்தில் பந்திகேரா கிராமத்தில் வசித்து வருபவர் அன்ஷூ. இவரது காதல் மனைவி ஈஷா என்ற நயீமா. 20 வயது பருவத்தினர். இருவரும் காதல் செய்து, 10 மாதங்களுக்கு முன்பு கோர்ட்டில்… Read More »அசைவ உணவு கேட்ட காதல் மனைவி கொலை….உ.பி. பயங்கரம்

ஒடிசா உள்ளூர் கிரிக்கெட்…….அவுட் கொடுத்த நடுவர் கத்தியால் குத்திக்கொலை

ஒடிசாவின் கட்டாக் நகரில் மகிஷிலாண்டா கிராமத்தில் சவுத்வார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், உள்ளூரை சேர்ந்த இரு அணிகளுக்கு இடையே நேற்று (ஞாயிற்று கிழமை) கிரிக்கெட் போட்டி நடந்தது.  போட்டி நடுவராக, மகிஷிலாண்டா கிராம… Read More »ஒடிசா உள்ளூர் கிரிக்கெட்…….அவுட் கொடுத்த நடுவர் கத்தியால் குத்திக்கொலை

பித்தளை அண்டாவில் அமுக்கி … தஞ்சை மூதாட்டி கொலை …

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் , பண்டாரவாடை, கரை மேட்டுத் தெருவை, சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி செல்வமணி(55) . சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் திருமணமான… Read More »பித்தளை அண்டாவில் அமுக்கி … தஞ்சை மூதாட்டி கொலை …

ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பொண்டல வாடா பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். பக்கத்து ஊரான நடிமி… Read More »ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

திருச்சி பைரவர் கோவிலில் விளக்கு கடை போடுவதில் தகராறு… ஒருவர் வெட்டிக்கொலை..

திருச்சி ஓயாமரி சுடுகாட்டின் முன்புறம் குரு அரிச்சந்திர பைரவர் கோயில் உள்ளது. அந்த கோவில் கேட்டிற்கு முன்பாக விளக்கு கடை போடுவதில் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரும் வள்ளியம்மை மற்றும் செந்தமிழ்… Read More »திருச்சி பைரவர் கோவிலில் விளக்கு கடை போடுவதில் தகராறு… ஒருவர் வெட்டிக்கொலை..

error: Content is protected !!