பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் போக்சோவில் கைது….
மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் கம்பர் அரசு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா கண்ணாரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ஐயப்பன் (வயது 35). கடந்த 6மாதமாக தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி… Read More »பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் போக்சோவில் கைது….