Skip to content
Home » பாலியல் வழக்கு

பாலியல் வழக்கு

தேவகவுடா பேரன் பிரஜ்வல் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா .  இவர் யார்  என்றால் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன்.  மதசார்பற்ற  ஜனதா தளம் கட்சி கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியில் செல்வாக்கு உள்ள… Read More »தேவகவுடா பேரன் பிரஜ்வல் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது…

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் பாப்பாக்குடி காமராஜர் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடைய மகன் பாலகுமார் (36) என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமையை காதலிப்பதாகவும் திருமண செய்து கொள்வதாகவும் கூறி கடத்தி சென்று… Read More »பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது…

விஜயலட்சுமி பாலியல் வழக்கு…. நேரில் ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன்

  • by Senthil

நடிகை விஜயலட்மி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்தார்.  பல முறை கருவுற்ற நிலையிலும் கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்தார்.… Read More »விஜயலட்சுமி பாலியல் வழக்கு…. நேரில் ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன்

சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு….. மாணவியை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு சுப்ரீம்… Read More »சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு….. மாணவியை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு

பாலியல் துன்புறுத்தல்… இந்திய மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனு

  • by Senthil

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம்… Read More »பாலியல் துன்புறுத்தல்… இந்திய மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனு

பாலியல் வழக்கில் ஈடுபட்ட நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது….

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அ.மேட்டூர் கிராமத்தில் வசிக்கும் 11 வயதிற்குட்பட்ட சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக அரும்பாவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு… Read More »பாலியல் வழக்கில் ஈடுபட்ட நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது….

error: Content is protected !!