Skip to content
Home » மர்ம சாவு

மர்ம சாவு

திருச்சியில் பிரபல இனிப்பு குடோனில் பணியாற்றிய பீகார் தொழிலாளி மர்ம சாவு…..

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் பிரபல இனிப்பு கடையின் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் ராய் மகன் தேவேந்திர ராய் (39) என்பவர் மாஸ்டராக கடந்த 15 ஆண்டுகளாக தங்கி… Read More »திருச்சியில் பிரபல இனிப்பு குடோனில் பணியாற்றிய பீகார் தொழிலாளி மர்ம சாவு…..

திருச்சி அருகே HEPF தொழிற்சாலை ஊழியர் மர்ம சாவு…. போலீஸ் விசாரணை…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பாதுகாப்பு படைக்கலன் தொழிற்சாலைகளில் ஒன்றான ஹெச் இ பி எப் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு குடியிருப்புகள் உள்ளது. அதில் சிஒன் பகுதியை சேர்ந்தவர்… Read More »திருச்சி அருகே HEPF தொழிற்சாலை ஊழியர் மர்ம சாவு…. போலீஸ் விசாரணை…

பிரபல தமிழ் நடிகையின் மகன் மர்ம சாவு….

  • by Senthil

 தமிழ்த்திரையுலகில் 80களில் கவர்ச்சி புயலாய் வலம் வந்தவர்  நடிகை மாயா. சில காலம் காங்கிரஸ் கட்சியிலும் இருந்தார். சிவாஜி நடித்த அமர காவியம், ரஜினி நடித்த கர்ஜனை உள்ளிட்ட படங்களிலும் நடித்தவர் மாயா. நடிகை… Read More »பிரபல தமிழ் நடிகையின் மகன் மர்ம சாவு….

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில்…. பெண் ஊழியர் மர்ம சாவு…. பரபரப்பு கடிதம்

  • by Senthil

பெரம்பலூரில் உள்ள பிரபல கல்வி  நிறுவனமான  தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகரை சேர்ந்த சுபா ஆடலரசி (வயது 26). என்பவர் அலுவலக உதவியாளராகவும், பள்ளி வளாகத்தில் உள்ள பெண்கள்… Read More »பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில்…. பெண் ஊழியர் மர்ம சாவு…. பரபரப்பு கடிதம்

ஈஷா மையம் சென்ற சுபஸ்ரீ மரண வழக்கில் உண்மை கண்டறியப்படும்….முதல்வர் ஸ்டாலின் உறுதி…

திருப்பூரைச் சேர்ந்தவர் பழனிகுமார். பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி சுபஸ்ரீ (34). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சுபஸ்ரீ கோவை ஈஷா யோகா மையத்துக்கு 7 நாள் பயிற்சிக்கு செல்வதாக கணவர் பழனிகுமாரிடம்… Read More »ஈஷா மையம் சென்ற சுபஸ்ரீ மரண வழக்கில் உண்மை கண்டறியப்படும்….முதல்வர் ஸ்டாலின் உறுதி…

error: Content is protected !!