Skip to content
Home » மூதாட்டி » Page 2

மூதாட்டி

திருச்சி அருகே வயலில் மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பலி…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள கோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரெங்கம்மாள்(66). இவர் பச்சபெருமாள் பட்டி பகுதியில் வசிக்கும் தனது மகள் மல்லிகாவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அருகிலுள்ள ஆழத்துடையான்பட்டியில் ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு… Read More »திருச்சி அருகே வயலில் மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பலி…

திருச்சி அருகே ஒத்தி வீட்டை அபகரிக்க முயல்கின்றனர்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சி 7வது வார்டிற்கு உட்பட்ட கணபதி நகரை சேர்ந்தவர் ராஜ சுலோச்சனா  (66) இவர் தனது வீட்டை கடந்த 2018 ஆம் ஆண்டு மார்கிரேட்மேரி என்பவருக்கு ஒத்திக்கு மூன்று… Read More »திருச்சி அருகே ஒத்தி வீட்டை அபகரிக்க முயல்கின்றனர்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

104 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி மரணம்

  • by Senthil

அமெரிக்காவில் 104 வயது மூதாட்டி டோரத்தி ஹர்ஃப்னர் என்பவர் கடந்த 1ம் தேதி ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்தார். இல்லினாய்ஸின் ஒட்டாவாவில் உள்ள ஸ்கை டைவ் சிகாகோவில் ஒரு விமானத்தில் இருந்து… Read More »104 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி மரணம்

ரூ.8 லட்சம் மோசடி…..திருச்சி கலெக்டர் ஆபீசில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

  • by Senthil

திருச்சி  அடுத்த  பெட்டவாய்த்தலை பகுதியை சேர்ந்தவர் முத்தாத்தாள். இவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தத்திற்கு சொந்தமான வீட்டை 16 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்குவதாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதற்காக  முன்பணமாக ஆறு லட்சம்… Read More »ரூ.8 லட்சம் மோசடி…..திருச்சி கலெக்டர் ஆபீசில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

ஆட்டோ மோதி மூதாட்டி பலி…. தஞ்சையில் சம்பவம்.

தஞ்சை ரயில் நிலையம் அருகே 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை… Read More »ஆட்டோ மோதி மூதாட்டி பலி…. தஞ்சையில் சம்பவம்.

95வயது மூதாட்டி வீட்டோடு எரித்து கொலை…. ராமநாதபுரத்தில் கொடூரம்

  • by Senthil

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அழகமடை கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது 71). அதே கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேலு (70). இருவரும் விவசாயிகள். உறவினர்களான இவர்களது வீடுகள் அருகருகே உள்ளன. இவர்களுக்குள் நில… Read More »95வயது மூதாட்டி வீட்டோடு எரித்து கொலை…. ராமநாதபுரத்தில் கொடூரம்

65 வயது மூதாட்டி கொலை சம்பவத்தில் பக்கத்து வீட்டு பெண்மணி கைது…

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த பள்ளி கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (65). இவரது கணவர் முத்துச்சாமி (Late). கன்னியம்மாள் கடந்த 18ம் தேதி மாலை அதே பகுதியில் உள்ள காட்டுக்குள் வேப்பம்பழம் பறிக்க… Read More »65 வயது மூதாட்டி கொலை சம்பவத்தில் பக்கத்து வீட்டு பெண்மணி கைது…

கரூர் அருகே 65 வயது மூதாட்டி மர்மமான முறையில் சடலமாக மீட்பு…

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த பள்ளி கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (65). இவரது கணவர் முத்துச்சாமி (Late). கன்னியம்மாள் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள காட்டுக்குள் வேப்பம்பழம் பறிக்க சென்றுள்ளார். நீண்ட… Read More »கரூர் அருகே 65 வயது மூதாட்டி மர்மமான முறையில் சடலமாக மீட்பு…

கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு…

கரூர் மாவட்டம், புகளூர் கச்சியப்பன் காலனி பகுதியை சேர்ந்தவர் சோலை ராஜ். இவரது மனைவி மஞ்சுளா (63).இவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள பாசன கிணற்றின்… Read More »கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு…

திருச்சி அருகே கோவிலில் தங்கியிருந்த மூதாட்டி திடீர் உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம் , லால்குடி தேர்முட்டி தெருவைச் சேர்ந்தவர் 65 வயதான மாரியம்மா. இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அன்பில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தங்கி இருந்தார். இந்நிலையில் கோவில்… Read More »திருச்சி அருகே கோவிலில் தங்கியிருந்த மூதாட்டி திடீர் உயிரிழப்பு…

error: Content is protected !!