கரூர் அருகே மூதாட்டியின் கை-கால்களை கட்டி நகை கொள்ளை- மூதாட்டி பலி
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தை அருகே சாலப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த தாயாரம்மாள் (வயது 79). மகன் மற்றும் கணவர் உயிரிழந்த நிலையில் கிராமத்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று இரவு அவரது வீட்டிற்கு… Read More »கரூர் அருகே மூதாட்டியின் கை-கால்களை கட்டி நகை கொள்ளை- மூதாட்டி பலி














































