தஞ்சையில் பயங்கரம்: மூதாட்டி மண்வெட்டியால் வெட்டிக் கொலை
தஞ்சாவூர் மாவட்டம், பள்ளியக்ரஹாரம் அகிலாம்பாள்பேட்டை பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி அம்சு (72), கீரை வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலையில் அந்த மூதாட்டி அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததை… Read More »தஞ்சையில் பயங்கரம்: மூதாட்டி மண்வெட்டியால் வெட்டிக் கொலை






