புதுகை அருகே மூதாட்டி கொலை……நகை கொள்ளை….. பொதுமக்கள் மறியல்
புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மனைவிபெரியநாயகி(58)இவர் நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை மீண்டும் வீட்டுக்கு ஓட்டி வருவதற்காக வீட்டின் பின்புறம் உள்ள வயலுக்கு சென்றுள்ளார்.நீண்ட நேரம் ஆகியும்… Read More »புதுகை அருகே மூதாட்டி கொலை……நகை கொள்ளை….. பொதுமக்கள் மறியல்