Skip to content
Home » மூதாட்டி

மூதாட்டி

புதுகை அருகே மூதாட்டி கொலை……நகை கொள்ளை….. பொதுமக்கள் மறியல்

  • by Senthil

புதுக்கோட்டை அருகே  உள்ள பூங்குடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன்  என்பவரது மனைவிபெரியநாயகி(58)இவர் நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை  மீண்டும் வீட்டுக்கு ஓட்டி  வருவதற்காக வீட்டின்  பின்புறம் உள்ள வயலுக்கு சென்றுள்ளார்.நீண்ட நேரம் ஆகியும்… Read More »புதுகை அருகே மூதாட்டி கொலை……நகை கொள்ளை….. பொதுமக்கள் மறியல்

64 வயது மூதாட்டிக்கு செராமிக் மூலக்கூறில் தயாரித்த மூட்டு பொருத்தம்….

  • by Senthil

மனிதர்களுக்கு ஏற்படும் மூட்டு தேய்மானத்திற்காக உலோகத்தால் தயாரிக்கப்படும் செயற்கை மூட்டுகளைக் கொண்டு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பேருக்கு இந்த மூட்டு… Read More »64 வயது மூதாட்டிக்கு செராமிக் மூலக்கூறில் தயாரித்த மூட்டு பொருத்தம்….

திருச்சி அருகே மூதாட்டியை தாக்கிய கணவன்-மனைவி, மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு…

  • by Senthil

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே ரெட்டி மாங்குடியில் இடத்தை ஆக்கிரமித்தும்,சுவர் பக்கம் கழிவுநீர் நின்றதை தட்டி கேட்ட மூதாட்டியை தாக்கிய கணவன் மனைவி மற்றும் மகன் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு… Read More »திருச்சி அருகே மூதாட்டியை தாக்கிய கணவன்-மனைவி, மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு…

அரியலூர் மூதாட்டி கொடூர கொலை…..

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே உள்ள பார்ப்பனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னபட்டு(60). இவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் வசித்து வருகிறார்.  அன்னபட்டு சமத்துவபுரம் பகுதியில் குத்தகைக்கு நிலம் எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம்… Read More »அரியலூர் மூதாட்டி கொடூர கொலை…..

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியின் உடல் தானம்…

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியை சேர்ந்த அந்தோணியம்மாள் (81) காலமானார். இவரது விருப்பப்படி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்கப்பட்டது. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியை சேர்ந்த லூர்து சாமி என்பவரின் மனைவி… Read More »தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியின் உடல் தானம்…

திருவாரூர் அருகே….. சொத்துக்களை அபகரிக்க…..மூதாட்டியை 6 வருடமாக பூட்டி வைத்து சித்ரவதை

  • by Senthil

சொத்துக்களை அபகரித்துக்கொள்வதற்காக  பணக்காரர்களை தங்கள்  பிடிக்குகள் கொண்டு வந்து சித்ரவதை செய்து சொத்துக்களை அபகரிக்கும் பல சினிமாக்களை நாம் பார்த்திருக்கிறோம்.  ஆனால் அந்த கொடூரங்களை எல்லாம் மிஞ்சும் வகையில்,  திருவாரூர் மாவட்டத்தில் ஒரு உண்மை… Read More »திருவாரூர் அருகே….. சொத்துக்களை அபகரிக்க…..மூதாட்டியை 6 வருடமாக பூட்டி வைத்து சித்ரவதை

71 வயது மூதாட்டி பலாத்காரம்…. 23 வயது வாலிபர் கைது….

  • by Senthil

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொன்பாடி கிராமத்தில் 71 வயது மூதாட்டி வசித்து வருகிறார்.  இவரது கணவர் 3 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் அந்த மூதாட்டி தனிமையில் வசித்து வந்துள்ளார். இதனை… Read More »71 வயது மூதாட்டி பலாத்காரம்…. 23 வயது வாலிபர் கைது….

பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது….

  • by Senthil

திருச்சி, உக்கடை அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராயர். இவரது மனைவி விஜயமேரி (60).  சம்பவத்தன்று இவர் திருச்சி அரியமங்கலத்தில் இருந்து காந்தி மார்க்கெட்டிற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். அப்பொழுது காந்தி மார்க்கெட்… Read More »பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது….

திருச்சி அருகே வயலில் மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பலி…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள கோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரெங்கம்மாள்(66). இவர் பச்சபெருமாள் பட்டி பகுதியில் வசிக்கும் தனது மகள் மல்லிகாவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அருகிலுள்ள ஆழத்துடையான்பட்டியில் ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு… Read More »திருச்சி அருகே வயலில் மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பலி…

திருச்சி அருகே ஒத்தி வீட்டை அபகரிக்க முயல்கின்றனர்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சி 7வது வார்டிற்கு உட்பட்ட கணபதி நகரை சேர்ந்தவர் ராஜ சுலோச்சனா  (66) இவர் தனது வீட்டை கடந்த 2018 ஆம் ஆண்டு மார்கிரேட்மேரி என்பவருக்கு ஒத்திக்கு மூன்று… Read More »திருச்சி அருகே ஒத்தி வீட்டை அபகரிக்க முயல்கின்றனர்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

error: Content is protected !!