Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மூதாட்டி

தஞ்சையில் பயங்கரம்: மூதாட்டி மண்வெட்டியால் வெட்டிக் கொலை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பள்ளியக்ரஹாரம் அகிலாம்பாள்பேட்டை பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி அம்சு (72), கீரை வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலையில் அந்த மூதாட்டி அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததை… Read More »தஞ்சையில் பயங்கரம்: மூதாட்டி மண்வெட்டியால் வெட்டிக் கொலை

வீட்டிற்குள் சடலமாக கிடந்த தொழிலாளி..கஞ்சா விற்ற மூதாட்டி.. திருச்சி க்ரைம்

  • by Editor

கஞ்சா விற்ற மூதாட்டி அதிரடியாக கைது திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.… Read More »வீட்டிற்குள் சடலமாக கிடந்த தொழிலாளி..கஞ்சா விற்ற மூதாட்டி.. திருச்சி க்ரைம்

முதியோர் தம்பதியின் 9 பவுன் நகை மாயம்.. திருச்சி க்ரைம்

  • by Editor

முதியோர் தம்பதியின் 9 1/2 பவுன் நகை மாயம் திருவாரூர் மாவட்டம் , கொடைக்கல் பாளையம் பணப்பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (60). இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தன் மனைவியுடன் திருவாரூரில்… Read More »முதியோர் தம்பதியின் 9 பவுன் நகை மாயம்.. திருச்சி க்ரைம்

மூதாட்டி மயற்கி விழுந்து சாவு.. புகையிலை வழக்கு.. திருச்சி க்ரைம்

  • by Editor

மூதாட்டி மயங்கி விழுந்து சாவு திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஞானம் இவரது மனைவி ஷேக் (வயது 64). இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி அரசு… Read More »மூதாட்டி மயற்கி விழுந்து சாவு.. புகையிலை வழக்கு.. திருச்சி க்ரைம்

ரேஷன் கடையில் 5 சவரன் நகையை தவறவிட்ட மூதாட்டி… ஒப்படைத்த ஊழியர்…

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜிவ்நகர் 6-வது தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி லட்சுமி (65). இவர் கடந்த 9ம் தேதி ஜோதிநகரில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது ஒரு தங்கச்சங்கிலி,… Read More »ரேஷன் கடையில் 5 சவரன் நகையை தவறவிட்ட மூதாட்டி… ஒப்படைத்த ஊழியர்…

கோவில் அம்மன் தாலி திருட்டு… மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்…

முத்து மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு  திருச்சி தில்லை நகர் வடவூர் கீழத்தெரு பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக வடவூரை சேர்ந்த சிங்காரவேலு (வயது… Read More »கோவில் அம்மன் தாலி திருட்டு… மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்…

85வயது மூதாட்டி கொலை: மன்னார்குடி அதிமுக நிர்வாகி கைது

திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி அருகே உள்ள  வெட்டிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர்  முத்துலட்சுமி(85). இவர் தனியாக வசித்து வந்தார். இவரு பக்கத்து வீட்டுக்காரர்  ஆனந்த்பாபு(33). அதிமுக  ஐ.டி. விங். நிர்வாகி. மாடு மேய்ந்தது தொடர்பாக … Read More »85வயது மூதாட்டி கொலை: மன்னார்குடி அதிமுக நிர்வாகி கைது

நாட்றம்பள்ளி அருகே கலெக்டர் காலில் விழுந்து மனு அளித்த மூதாட்டி..

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நெக்குந்தி ஊராட்சிக்குட்பட்ட பெத்தகல்லுபள்ளி பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வார சந்தை, நியாயவிலை கடை, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள், மகளிர் சுய… Read More »நாட்றம்பள்ளி அருகே கலெக்டர் காலில் விழுந்து மனு அளித்த மூதாட்டி..

திருச்சியில் மூதாட்டி உட்பட 2 பேர் தீயில் கருகி பலி..

திருச்சியில் மூதாட்டி உட்பட 2 பேர் தீயில் கருகி சாவு.. திருச்சிகாந்தி மார்க்கெட் பகுதி விஸ்வாஸ் நகர் நான்காவது தெரு பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி ராமாயி (வயது 25)இவர் தனது வீட்டில்… Read More »திருச்சியில் மூதாட்டி உட்பட 2 பேர் தீயில் கருகி பலி..

மிளகாய் பொடி தூவி… மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு…

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ‌ மண்டலவாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (70) இவருடைய மனைவி கனகா (65) இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவருடைய மகன் ஆறுமுகம் இவர் தாயின் வீட்டின் அருகே… Read More »மிளகாய் பொடி தூவி… மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு… திருப்பத்தூர் அருகே பரபரப்பு…

error: Content is protected !!