Skip to content
Home » துவாக்குடி போக்குவரத்து கழக வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம்…

துவாக்குடி போக்குவரத்து கழக வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி, துவாக்குடியில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழக நுழைவாயில் முன் அண்ணா தொழிற்சங்கம் சிஐடியூசி ஏஐடியுசி ஆகிய சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர் உள்ளிட்டோர் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும்
15-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அகவிலைப்படி நிலுவையை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிகளை வலியுறுத்தி துவாக்குடி போக்குவரத்து கழக வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!