Skip to content
Home » திருச்சி ஏர்போட்டில் ரூ.20.94 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சி ஏர்போட்டில் ரூ.20.94 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Senthil

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் ஆங்கில் கிரைண்டர்

இயந்திரத்தில் (Angle Grinder Machine) மறைத்து வைத்து கடத்தி எடுத்துவரப்பட்ட ரூ.20 லட்சத்து 94 ஆயிரம் மதிப்புள்ள 349 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!