Skip to content
Home » திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்..

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்..

  • by Senthil

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மேயர் அன்பழகன் இன்று மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் , துணை மேயர்

திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம், மண்டலத்தலைவர்கள் துர்கா தேவி, ஜெய நிர்மலா , விஜயலட்சுமி கண்ணன் மற்றும் செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!