Skip to content
Home » திருச்சி மாநகராட்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாக மௌன அஞ்சலி..

திருச்சி மாநகராட்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாக மௌன அஞ்சலி..

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் இந்திய விடுதலை போராட்டத்திற்கு பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் , ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினமான 30.01.2024 இன்று மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாக ” மௌன அஞ்சலி ”

அனுசரிப்பும் , அதனைத் தொடர்ந்து ” தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி “எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் துணை மேயர் திருமதி ஜி.திவ்யா, துணை ஆணையர் திரு.டி. நாராயணன்,மாமன்ற உறுப்பினர் ஜெ.கலைச்செல்வி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!