Skip to content
Home » திருச்சி அருகே குழாய் உடைந்து பல மாதங்களாக வீணாகும் குடிநீர்… அதிகாரிகள் கவனிப்பார்களா…?…

திருச்சி அருகே குழாய் உடைந்து பல மாதங்களாக வீணாகும் குடிநீர்… அதிகாரிகள் கவனிப்பார்களா…?…

திருச்சி திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட 2,3 மற்றும் 4 ஆகிய வாடுகளுக்கு கூத்தைப் பார் உள்ள ஏழு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது இதில் பல இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்வதை அதுமட்டுமின்றி ஒரு சில இடங்களில் 24 மணி நேரமும் குடிநீர் வீணாக செல்கிறது . இதைப் பற்றி பலமுறை செயல் அலுவலரிடம் மற்றும் வார்டு கவுன்சிலரிடம் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லை

என பொதுமக்கள் குற்றச்சாட்டு மேலும் மக்களின் வரிப்பணம் வீணாகி தண்ணியாக ஓடுகிறது இதை உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து மற்றும் 24 மணி நேரம் குடிநீர் வருவதை தடுத்து நிறுத்தி முறையாக தண்ணீர் கொடுக்க வேண்டும் என மக்கள் வரிப்பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!