Skip to content
Home » ஸ்ரீஅனந்தநாராயண கோவில் விவசாய நிலம் பொது ஏலம்…

ஸ்ரீஅனந்தநாராயண கோவில் விவசாய நிலம் பொது ஏலம்…

திருச்சி மாவட்டம், துறையூரில் அடுத்துள்ள வெங்கடாசலபுரம் ஸ்ரீஅனந்த நாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 66 ஏக்கர் விவசாய நிலங்கள் பொது ஏலம் விடப்பட்டது.

ஏலம் எடுப்பதற்காக 48 விவசாயிகள் முன் வைப்பு தொகையாக ரூ. 500 செலுத்தி இருந்தனர்
ஏலத்தை துறையூர் கோவில் அறநிலைத்துறை செயல் அலுவலர் வேணுகோபால் ஊராட்சி மன்ற தலைவர் லதா தனபால் முன்னிலையில் பொது ஏலம் விட்டார்
ஏலத்தில் அதிகபட்சமாக
38 ஆயிரத்திற்கு ஏலம் கோரப்பட்டது.
7 ஏக்கர் 58 சென்ட் பரப்பளவு உள்ள சர்வே எண் 20/1
கடந்த 10 ஆண்டுகளாக கோவிலுக்கு வரி செலுத்தாமல் நிலுவையில் இருந்து வந்த நிலையில் நிலத்தை அறநிலைத்துறையினர் அந்த நிலத்தை கையகப்படுத்தி அதை பொது ஏலம் விட்னர்.
இந்த நிலத்தை உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்த மேஜர் லோகநாதன் ஏலத்தில் எடுத்துள்ளார் மேலும்
ஏலத் தொகையாக 1,87?900 ரூபய் வருமானம் வந்ததாக அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!