Skip to content
Home » திருச்சி ஐ.எஸ் ஏ.சியாக ஸ்ரீதர் நியமனம்…

திருச்சி ஐ.எஸ் ஏ.சியாக ஸ்ரீதர் நியமனம்…

  • by Senthil

திருச்சி ஐஎஸ் ( மாநகர நுண்ணறிவுப்பிரிவு ) உதவி கமிஷனராக இருந்த செந்தில் குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுமார் 2 ஆண்டுகாலமாக அந்த பணியில் இருந்த செந்தில்குமார் தற்போது குளித்தலை டிஎஸ்பியாகவும், கடந்த 2 வருடகாலமாக குளித்தலை டிஎஸ்பியாக இருக்கும் ஸ்ரீதர் திருச்சி நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.. ஸ்ரீதர் திருச்சி மாநகரத்தில் இன்ஸ்பெக்டராக புணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!