Skip to content
Home » திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மயில் உயிரிழப்பு….

திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மயில் உயிரிழப்பு….

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சித்தாநத்தம் பிரிவு சாலை அருகே நேற்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் மயில் விபத்தானது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி செயலாளர் ரஜினி  உடனடியாக மயிலை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மயில் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விபத்து குறித்து அறிந்த மணப்பாறை போலிசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!