Skip to content
Home » திருச்சியில் நாளை மின்தடை….

திருச்சியில் நாளை மின்தடை….

திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 27-2.2023 புதன்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட புதுரெட்டி தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, கண்டிதெரு, பாரதிதாசன்சாலை, ராயல் சாலை, அலெக்ஸ்சாண்டிரியா சாலை, SBI காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்னஸ் சாலை, அண்ணாநகர், குட்பிசா நகர், உழவர் சந்தை. ஜெனரல் பஜார், கீழசத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, KMC மருத்துவமனை புத்தூர் நான்கு வழி சாலை, அருணா தியேட்டர், கணபதிபுரம், தாலுக்கா அலுவலக சாலை, வில்லியம்ஸ்சாலை, சோனாமீனா தியேட்டர், கோர்ட் ஏரியா, அரசு பொதுமருத்துவமனை பீமநகர், செடல் மாரியம்மன் கோவில், கூனிபஜார், ரெனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, மத்தியபேருந்துநிலையம், வண்ணாரபேட்டை, பாரதிதாசன் காலனி, ஈ.வே.ரா.சாலை, வயலூர் சாலை, பாரதிநகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர்  K.A.முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!