Skip to content
Home » திருச்சியில் சாலை விபத்தில் போக்குவரத்து காவலர் உயிரிழப்பு…. உடலுக்கு மரியாதை…

திருச்சியில் சாலை விபத்தில் போக்குவரத்து காவலர் உயிரிழப்பு…. உடலுக்கு மரியாதை…

  • by Senthil

போக்குவரத்து தலைமை காவலர் ஸ்ரீதர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் இருந்த போது திருச்சி, மன்னார்புரத்தில் சாலை விபத்து ஏற்பட்டது. திருச்சியில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி

 

உயிரிழந்தார். அவரது உடல் திருச்சி அரசு  ஆஸ்பத்திரியில் உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு காவலர் ஸ்ரீதர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவரது உடலுக்கு காவல் துறை அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!