Skip to content
Home » வெயில் தாக்கம்… திருச்சியில் போலீசார் சார்பில் துணி பந்தல்… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

வெயில் தாக்கம்… திருச்சியில் போலீசார் சார்பில் துணி பந்தல்… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

திருச்சி, புத்தூர் நால் ரோடு சிக்னலில் வெயிலின் தாக்கத்திலிருந்து வாகன ஓட்டிகளை காக்க திருச்சி மாநகர காவல் துறை சார்பில் துணி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி

அடைந்துள்ளனர். மேலும் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!