Skip to content
Home » விஜயகாந்த் பூரண குணமடைய தேமுதிக தொண்டர்கள் கோயிலில் பிராத்தனை..

விஜயகாந்த் பூரண குணமடைய தேமுதிக தொண்டர்கள் கோயிலில் பிராத்தனை..

  • by Senthil

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 15 நாட்களுக்கு மேல், சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென்று அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி மக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவர் நலம்பெற வேண்டும் என பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் சிவன் ஆலயத்தில் தேசியமுற்ப திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர் துரை சிவ ஐயப்பன்

தலைமையில் சிறப்பு வழிபாடு செய்தனர். இந்நிகழ்வில் நகர செயலாளர் ஜெயக்குமார் பெரம்பலூர் மாவட்ட துணை செயலாளர் ஜோதிலட்சுமி பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் இளையராஜா பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் சோழரசன் பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமரன் பெரம்பலூர் ஒன்றிய துணைச் செயலாளர் வேல்முருகன். உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!