Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

July 2023

திருச்சி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை …

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. வருகின்ற 16 ந்தேதி திருவெரும்பூர் பகுதியில்… Read More »திருச்சி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை …

பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் கரூர் மின் பகிர்மான வட்ட ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்திட வேண்டும் எனவும், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் மின்வாரியத்தில்… Read More »பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 24ம் தேதிக்கு ஒத்தவைத்தது உச்சநீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று  2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 24ம் தேதிக்கு ஒத்தவைத்தது உச்சநீதிமன்றம்

கோவை அருகே இரவில் உலாவரும் யானைகள்… பொதுமக்கள் அச்சம்… வீடியோ…

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், பேரூர், தடாகம், மாங்கரை, மருதமலை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அண்மை காலங்களாக அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் அடிக்கடி ஊருக்குள் உலா வரும் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதோடு… Read More »கோவை அருகே இரவில் உலாவரும் யானைகள்… பொதுமக்கள் அச்சம்… வீடியோ…

100 ஆண்டு பழமையான மரம் வேரோடு சாய்ந்தது…. வீடியோ…

கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்த Highschool புதூர் பகுதியில் கூத்தாண்டவர் கோவில் தெருவில் அரசு துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு அருகிலேயே சுமார் … Read More »100 ஆண்டு பழமையான மரம் வேரோடு சாய்ந்தது…. வீடியோ…

புதிய வெப் தொடரில் நடிக்கும் நயன்தாரா….?…

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தமிழை தவிர இந்தியிலும் பிசியாக நடித்து வருகிறார். ‌கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே அவர் நடித்து வந்தார். ஆனால் அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.… Read More »புதிய வெப் தொடரில் நடிக்கும் நயன்தாரா….?…

திருச்சி கணவன், மனைவி கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்..

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள  பி.மேட்டூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (29). இவரது மனைவி சாரதா (20). இவர்கள் இருவரும்  2 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். உப்பிலியபுரம் அருகே சோபனபுரத்தில்… Read More »திருச்சி கணவன், மனைவி கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்..

திருச்சி…2 மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலி

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே உள்ள ராமச்சந்திரா நகரை சேர்ந்த ரகீம் என்பவரது மகன்  சையத் கமருதீன்(11), இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பீர்முகமது மகன் முகமது காஜில் (8). இவர்கள் இருவரும் முறையே 6,… Read More »திருச்சி…2 மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலி

திருச்சி சிட்டியில் 6251 ரவுடிகள் அதிரடி கைது….

திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கடந்த 6 மாதங்களில் மட்டும் 6251 நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம், சிறப்பு மற்றும் உள்ளூர்… Read More »திருச்சி சிட்டியில் 6251 ரவுடிகள் அதிரடி கைது….

ஐகோர்ட் தீர்ப்பு….அமலாக்கத்துறைக்கு பின்னடைவு… வழக்கறிஞர் சரவணன் பேட்டி

அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால்  கைது செய்யப்பட்டு,  18 மணி நேரம் தனி அறையில் வைத்து டார்ச்சர் செய்யப்பட்டார்.  இதைத்தொடர்ந்து  அமைச்சர் செந்தில்பாலாஜியின்  மனைவி மேகலா  சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த… Read More »ஐகோர்ட் தீர்ப்பு….அமலாக்கத்துறைக்கு பின்னடைவு… வழக்கறிஞர் சரவணன் பேட்டி

error: Content is protected !!