Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

July 2024

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை…… பேச்சு நீக்கம் குறித்து ராகுல் கருத்து

மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி நேற்று பிற்பகல்  மக்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். அவர் சுமார் 100 நிமிடங்கள் பேசினார். அவரது பேச்சில் ஆவேசம் தெறித்தது.  இந்து, சீக்கியர், கிறிஸ்வத கடவுள்களின்… Read More »மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை…… பேச்சு நீக்கம் குறித்து ராகுல் கருத்து

சாராயம் விற்பனையா? மலை கிராமத்தில் போலீசார் வீடு வீடாக சோதனை

திருப்பூர் மாவட்டம்  உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட மாவடைப்பு மலைவாழ் கிராமத்தில் இருந்து வாங்கிச் சென்ற சாராயம் குடித்து கோவை மாவட்டம் ஆனைமலை ஓன்றியம் மஞ்ச நாயக்கன் புதூரைச் சேர்ந்த கட்டட தொழிலாளி மகேந்திரன் மற்றும்… Read More »சாராயம் விற்பனையா? மலை கிராமத்தில் போலீசார் வீடு வீடாக சோதனை

மக்களவையில் ராகுலின் ஆவேச உரை…. சில பகுதிகள் அவைக்குறிப்பில் நீக்கம்

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி உரை நிகழ்த்தினார்.… Read More »மக்களவையில் ராகுலின் ஆவேச உரை…. சில பகுதிகள் அவைக்குறிப்பில் நீக்கம்

மயிலாடுதுறையில் பயங்கர சத்தம்….. நில அதிர்வு என அச்சம்

மயிலாடுதுறையில் இன்று காலை  10 மணி அளவில் பயங்கர சத்தம் கேட்டது. இதனால்  நில அதிர்வு ஏற்பட்டுவிட்டதோ என மக்கள்  அச்சமடைந்தனர்.  அப்போது ஒரு ஜெட் விமானம் தாழ்வாக சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தின்… Read More »மயிலாடுதுறையில் பயங்கர சத்தம்….. நில அதிர்வு என அச்சம்

அரியலூர்…..அண்ணா பொறியியல் கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டம்…

அரியலூர்  விளாங்குடியில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் தற்காலிக பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பேராசிரியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு… Read More »அரியலூர்…..அண்ணா பொறியியல் கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டம்…

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார்.  மாநில துணைத் தலைவர் சௌந்திரபாண்டியன் மற்றும் சங்க நிர்வாகிகள்,… Read More »ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரியலூர்……திருட்டுப்போன 309 செல்போன் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு…

இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சஞ்சய் குமார் உத்தரவின்படியும், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மனோகர் அறிவுறுத்தலின்படியும்,  அரியலூர் மாவட்ட காவல்… Read More »அரியலூர்……திருட்டுப்போன 309 செல்போன் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு…

அசாமில் கடும் வெள்ளம்……6 லட்சம் மக்கள் பாதிப்பு

 பிரம்மபுத்திரா அதன் கிளை ஆறுகள் என 8 ஆறுகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் அசாம் மாநிலத்தில்  பலத்த மழை பெய்து வருகிறது.  மழை காரணமாக பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை… Read More »அசாமில் கடும் வெள்ளம்……6 லட்சம் மக்கள் பாதிப்பு

கரூர் பிளஸ் 2 மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டினான்…. பள்ளியில் பால்ய விவாகம்

தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும்  மாணவனும், மாணவியும் காதலித்து வந்தனர். கடந்த ஜூன் 27ம் தேதி காலை மாணவன் காதலித்த சக மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே தாலி கட்டினார். நீளமான… Read More »கரூர் பிளஸ் 2 மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டினான்…. பள்ளியில் பால்ய விவாகம்

உங்கள் பிரார்த்தனையால் நலமாக இருக்கிறேன்…. மயிலாடுதுறை கலெக்டர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இதயக் குழாயில் ஏற்பட்டிருந்த 3 அடைப்புகளின் காரணமாக  சென்னை மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு  நேற்று  காலை மயிலாடுதுறை திரும்பினார்.   மாவட்ட ஆட்சியர் ஓய்வு ஏதும் எடுக்காமல்  உடனே… Read More »உங்கள் பிரார்த்தனையால் நலமாக இருக்கிறேன்…. மயிலாடுதுறை கலெக்டர்

ராமநாதபுரம் மீனவர்கள் ஸ்டிரைக்……5ம் தேதி ரயில் மறியல்

ராமநாதபுரம் மாவட்டம்  ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில், 2,500க்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க… Read More »ராமநாதபுரம் மீனவர்கள் ஸ்டிரைக்……5ம் தேதி ரயில் மறியல்

உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு விழா

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்திய 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை கைப்பற்றியது. இதன் இறுதிப்போட்டி பார்படாசில் நடைபெற்றது. கோப்பையை வென்று 2 தினங்களாகியும் இந்திய அணியினர் இன்னும்… Read More »உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு விழா

கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு ..

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டி போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது… Read More »கரூர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு ..

ராகுல் செய்த ஸ்டாண்ட்-அப் காமெடி.. கங்கனா ரனாவத் கிண்டல்..

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று லோக்சபாவில் பேசியது குறித்து பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத் பாராளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது.. மக்களவையில் ராகுல் காந்தி செய்தது ஒரு நல்ல ஸ்டாண்ட்-அப் காமெடி. காரணம்… Read More »ராகுல் செய்த ஸ்டாண்ட்-அப் காமெடி.. கங்கனா ரனாவத் கிண்டல்..

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு… ?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு பின்னர் முடித்து வைக்கப்பட்டது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலரான வழக்கறிஞர் ஹென்றி திபேன் சென்னை உயர்… Read More »தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்கு… ?

இன்றைய ராசிபலன்கள்..

மேஷம்… ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில்… Read More »இன்றைய ராசிபலன்கள்..

அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை

மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கு மக்களின் நலனுக்காக துவங்கப்பட்ட அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க மக்களை தவறாக வழிநடத்தியதாக சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் மீது புகார் எழுந்தது. மேலும், தொலைக்காட்சி… Read More »அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை

இந்தி திணிப்பு… பாஜ அரசு மீது இபிஎஸ் கோபம்..

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கை.. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில், இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே… Read More »இந்தி திணிப்பு… பாஜ அரசு மீது இபிஎஸ் கோபம்..

திமுக கவுன்சிலர்களுடன் மோதல் எதிரொலி… நெல்லை மேயர் ராஜினாமா?

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் உள்ளார். கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர்… Read More »திமுக கவுன்சிலர்களுடன் மோதல் எதிரொலி… நெல்லை மேயர் ராஜினாமா?

கல்லூரிகளில் சேர 11ம் வகுப்பு மார்க்கும் தேவையாம்..

தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்து, மாநில கல்வி கொள்கையை உருவாக்க கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழில்… Read More »கல்லூரிகளில் சேர 11ம் வகுப்பு மார்க்கும் தேவையாம்..

மக்களவையில் ராகுல் ஆவேச பேச்சு….. பிரதமர், அமைச்சர்கள் குறுக்கீடு

மக்களவையில், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, இந்திய அரசியல் சாசனம் வாழ்க என தனது உரையை ராகுல் காந்தி தொடங்கினார். இதற்கிடையே, மக்களவையில் ஆளும்… Read More »மக்களவையில் ராகுல் ஆவேச பேச்சு….. பிரதமர், அமைச்சர்கள் குறுக்கீடு

சிவன் படத்தை காட்டி ராகுல் பேச்சு.. சபாநாயகர் எதிர்ப்பு

சிவ பெருமான் படத்தை காட்டி லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி.,ராகுல் பேசினார். இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார். இந்து கடவுள் சிவன், குருநானக் படங்களை காண்பித்து, லோக்சபாவில் ராகுல் பேசியதாவது: 20க்கும் மேற்பட்ட வழக்குகள்… Read More »சிவன் படத்தை காட்டி ராகுல் பேச்சு.. சபாநாயகர் எதிர்ப்பு

மேடை நடனத்துக்கு அனுமதி…… எம்ஜிஆர் வேடத்தில் வந்து கலெக்டரிடம் மனு…

தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில், நடன கலைஞர்கள் எம் ஜி ஆர், விஜயகாந்த், அம்மன் வேடமிட்டு வந்து, திருவிழா காலங்களில் மேடை நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும்… Read More »மேடை நடனத்துக்கு அனுமதி…… எம்ஜிஆர் வேடத்தில் வந்து கலெக்டரிடம் மனு…

3 புதிய சட்டம்…….திருச்சி வழக்கறிஞர்கள் போராட்டம்

மத்திய அரசின் மூன்று புதிய சட்டங்களை கண்டித்து, வழக்கறிஞர்கள் இன்று தமிழகம்  முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று புதிய சட்டங்கள்  மூலம் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாகவும் எளிதில் புரியாத வகையில் சட்டம் இருப்பதாகவும்… Read More »3 புதிய சட்டம்…….திருச்சி வழக்கறிஞர்கள் போராட்டம்

ஆழியார் அணை நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

தமிழகத்தில் பரவலாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோடைகாலத்தின் போது அதிக வறட்சி காரணமாக ஆழியார் அணையின் நீர்மட்டம் சரிந்து தரைமட்டத்தை… Read More »ஆழியார் அணை நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

கோவையில் உணவு கண்காட்சி… ….. 3ம் தேதி தொடங்குகிறது

ஐந்து வெவ்வேறு உணவுத் துறை சார்ந்த கண்காட்சி ஜூலை 3 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை கோவை கொடிசியாவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு தென்னிந்தியாவில் உள்ள சமையல் வணிகங்களுக்கு உணவு,… Read More »கோவையில் உணவு கண்காட்சி… ….. 3ம் தேதி தொடங்குகிறது

ஐஏஎஸ் அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம்…… சுப்ரியா சாகு….. சுகாதாரத்துைற செயலாளர்

தமிழ்நாட்டில் இன்று ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  அதன் விவரம் வருமாறு: இந்து சமய அறநிலையத்துறை   முதன்மை செயலாளர் மற்றும்  கூடுதல் தலைமை செயலாளராக இருந்த மணிவாசன் நீர்வளத்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். நீர்வளத்துறை… Read More »ஐஏஎஸ் அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம்…… சுப்ரியா சாகு….. சுகாதாரத்துைற செயலாளர்

மீன்பிடி படகுகளுக்கான இன்ஜின்…… மீனவர்களுக்கு வழங்கினார் புதுகை கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன்பிடி படகுகளுக்கு பொருத்தும் இன்ஜின் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதே போல் வருவாய் மற்றும்… Read More »மீன்பிடி படகுகளுக்கான இன்ஜின்…… மீனவர்களுக்கு வழங்கினார் புதுகை கலெக்டர்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் கம்பீர்?

டி20 உலக கோப்பையை வென்றதும் கேப்டன் ரோகித், வீரர்கள் கோலி், ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து  விலகுவதாக அறிவித்தனர். இந்தி்ய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் ஒப்பந்த காலமும் முடிவடைவதால்… Read More »இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் கம்பீர்?

சென்னை…..12 விமானங்கள் திடீர் ரத்து… பயணிகள் அவதி…

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து  டில்லி, ஷீரடி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 12 விமான சேவைகள்  இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது. சென்னையிலிருந்து டில்லி செல்லும் 4 விமான சேவையான… Read More »சென்னை…..12 விமானங்கள் திடீர் ரத்து… பயணிகள் அவதி…

சாராய சாவு… ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய  சாவு[ சம்பவம் தொடர்பாக  சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்கு தொடந்துள்ளது. தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் சேலம், கள்ளக்குறிச்சி ஆட்சியர்கள் பதில்… Read More »சாராய சாவு… ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு

ஒரே பள்ளி நண்பர்கள்…… தரைப்படை, கடற்படை தளபதிகளாக நியமனம்

இந்திய ராணுவ வரலாற்றில், ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் தளபதிகளாக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி இந்திய தரைப் படைத் தளபதியாகவும், அட்மிரல் தினேஷ் திரிபாதி இந்திய கடற்படைத் தளபதியாகவும்… Read More »ஒரே பள்ளி நண்பர்கள்…… தரைப்படை, கடற்படை தளபதிகளாக நியமனம்

கோவை…. சிலம்பம் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

கோவை முல்லை தற்காப்பு கலை பயிற்சி மையம் தனது ஒன்பதாவது சிலம்பக்கலை பட்டயம் வழங்கும் நிகழ்ச்சியை கோவையில் நடத்தியது. இதில் நான்கு வயது முதல் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர்… Read More »கோவை…. சிலம்பம் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

கரூர் … கோர்ட்டை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

இன்று முதல் அமல்படுத்தபட்டுள்ள, பாரதீய நியாய சன்ஹீதா, பாரதீய நாகரீக் சுரக்க்ஷா சன்ஹீதா மற்றும் பாரதீய சாஷ்யா பில் ஆகிய மூன்று சட்டத்திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர்… Read More »கரூர் … கோர்ட்டை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சமுதாயக் கூடத்தில் நடைபெறும் பள்ளிக்கூடம்… கரூர் அருகே சாலை மறியல்

கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதியில் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வந்த உயர்நிலைப்பள்ளி சிதலமடைந்திருந்ததால் 2021 ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இதை அடுத்து அங்கு செயல்பட்டு வந்த பள்ளி அருகில் உள்ள சமுதாயக்கூடத்தில் 3… Read More »சமுதாயக் கூடத்தில் நடைபெறும் பள்ளிக்கூடம்… கரூர் அருகே சாலை மறியல்

தீபாவளி ….ரயில் முன்பதிவு… 15 நிமிடத்தில் நெல்லை, குருவாயூர் டிக்கெட் காலி

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே, பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்த வகையில் ரயில்களில்… Read More »தீபாவளி ….ரயில் முன்பதிவு… 15 நிமிடத்தில் நெல்லை, குருவாயூர் டிக்கெட் காலி

முசிறி… தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் தில்லுமுல்லு…. ஆர்ப்பாட்டம்

  நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான  பணி மாறுதல் கலந்தாய்வு முசிறி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது. ஒளிவு மறைவற்ற முறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் காட்ட வலியுறுத்தி பெற்றோர், டிட்டோ ஜாக் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் … Read More »முசிறி… தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் தில்லுமுல்லு…. ஆர்ப்பாட்டம்

நீட் மறுதேர்வு ரிசல்ட்….முதலிடம் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்தது

இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி் நடந்தது. இதில் சுமார் 24 லட்சம் பேர் எழுதினர். ஜூன் 4ம் தேதி இதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில்… Read More »நீட் மறுதேர்வு ரிசல்ட்….முதலிடம் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்தது

டி20 வெற்றி….. இந்திய கிரிக்கெட் அணிக்கு மக்களவையில் பாராட்டு

மேற்கு இந்திய தீவில் நடந்த உலக டி20 கிரிக்கெட்  இறுதிப் போட்டியில்  ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி  பெற்றது.  இந்த அணிக்கு இந்தியா முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது.  பாகிஸ்தான் கிரிக்கெட்… Read More »டி20 வெற்றி….. இந்திய கிரிக்கெட் அணிக்கு மக்களவையில் பாராட்டு

முசிறி உள்பட 26 தாசில்தார்கள் பணியிட மாற்றம்…. திருச்சி கலெக்டர் அதிரடி

திருச்சி மாவட்டத்தில் 26 தாசில்தார்களை அதிரடி பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி  இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு: கலெக்டர் அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலர் பிரகாஷ், திருச்சி மேற்கு… Read More »முசிறி உள்பட 26 தாசில்தார்கள் பணியிட மாற்றம்…. திருச்சி கலெக்டர் அதிரடி

ஆர்சிபி ஆலோசகர், பேட்டிங் பயிற்சியாளர் ஆனார்…. தினேஷ் கார்த்திக்

தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்  தினேஷ் கார்த்திக். 39 வயதான இவரை டிகே என அழைப்பார்கள்.  கடந்த  2004ல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்தியாவுக்காக  26  டெஸ்ட், 94 ஒருநாள், 60 டி20 போட்டிகளில் ஆடி… Read More »ஆர்சிபி ஆலோசகர், பேட்டிங் பயிற்சியாளர் ஆனார்…. தினேஷ் கார்த்திக்

கரூர்… குப்பை கிடங்கில் தீ…. போக்குவரத்து பாதிப்பு…

கரூர் ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும்… Read More »கரூர்… குப்பை கிடங்கில் தீ…. போக்குவரத்து பாதிப்பு…

சிதம்பரம் தொகுதி தேர்தல் செலவு……. கணக்கு சமர்ப்பித்த வேட்பாளர்கள்…

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவின பதிவேடுகள் மற்றும் கணக்கு அறிக்கைகளின் மீதான ஆய்வுகள் தேர்தல் செலவின பார்வையாளர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், தேசிய மாநில அளவிலான… Read More »சிதம்பரம் தொகுதி தேர்தல் செலவு……. கணக்கு சமர்ப்பித்த வேட்பாளர்கள்…

தஞ்சை …. வேன் மோதி தொழிலாளி பலி……. மகன் கண்முன் பரிதாபம்

தஞ்சை  மாரியம்மன்கோவில் அருள்மொழிப்பேட்டையை சேர்ந்தவர் லெனின் (47). கூலித் தொழிலாளி. இவர் நாஞ்சிக்கோட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் வேலைக்கு சென்றார்.  மாலையில் வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். இவரது பைக்கை பின் தொடர்ந்து அவரது… Read More »தஞ்சை …. வேன் மோதி தொழிலாளி பலி……. மகன் கண்முன் பரிதாபம்

கல்லூரி மாணவிக்கு ஆபாச வீடியோ……. ஜெயங்கொண்டம் வாலிபர் கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இறவாங்குடி கிராமம் நடுத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் இவரது மகன் விஜயகுமார் (32) கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு ( தங்கை உறவுமுறை) ஆபாச… Read More »கல்லூரி மாணவிக்கு ஆபாச வீடியோ……. ஜெயங்கொண்டம் வாலிபர் கைது…

சீர்காழி…..சகோதரர்கள் 3 பேருக்கு வெட்டு … 4 பேர் கைது…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் மதன் (40).இவர் சீர்காழி சட்டநாதர் கோயில் அருகே தள்ளுவண்டியில் பஜ்ஜி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று சீர்காழி பிடாரி தெற்கு… Read More »சீர்காழி…..சகோதரர்கள் 3 பேருக்கு வெட்டு … 4 பேர் கைது…

4 படகுகளுடன் 25 மீனவர்கள் கைது….. இலங்கை ராணுவம் அட்டகாசம்

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி மற்றும் பாம்பனில் இருந்து  நேற்று 4 நாட்டு படகுகளில் 25 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.  அவர்கள்  நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை,… Read More »4 படகுகளுடன் 25 மீனவர்கள் கைது….. இலங்கை ராணுவம் அட்டகாசம்

நகராட்சி பொறியாளர்களுக்கான தேர்வு….. திருவாரூரில் முறைகேடு நடந்ததா?

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும்குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலைப்பொறியாளர் உள்ளிட்ட பணிகளில்2,455 காலி இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும்… Read More »நகராட்சி பொறியாளர்களுக்கான தேர்வு….. திருவாரூரில் முறைகேடு நடந்ததா?

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்..

இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் அந்நாட்டின் எம்.பியுமான இரா.சம்பந்தன் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 91. வயது மூப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தன் சிகிச்சை பலனின்றி காலமானார்.… Read More »இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்..

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், சிவசேனாவுடன் சேர்ந்து தான் போட்டி.. சரத்பவார் அறிவிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி – சரத் பவார்), சிவசேனா (உத்தவ்),காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணியை அமைத்தன. அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு முதல்2022-ம் ஆண்டு… Read More »சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், சிவசேனாவுடன் சேர்ந்து தான் போட்டி.. சரத்பவார் அறிவிப்பு

தஞ்சையில் நடந்த என்ஐஏ சோதனையில் 2 பேர் கைது

தடை செய்யப்பட்ட ‘ஹிஜ்புர் தகர்’ இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான நபர்களின் வீடுகள், அலுவலகங்கள் என சென்னை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட… Read More »தஞ்சையில் நடந்த என்ஐஏ சோதனையில் 2 பேர் கைது

error: Content is protected !!