Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

July 2024

எஸ்.ஐ. முதல் டிஎஸ்பி வரை …… துப்பாக்கி வைத்திருக்கவேண்டும் ஏடிஜிபி உத்தரவு ஆய்வு

  • by Authour

வேலூர் சரக காவல்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம்  திருவண்ணாமலையில் நேற்று மாலை  நடந்தது.  6 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை  கூட்டம் நீடித்தது. சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யான டேவிட்சன் தேவாசீர்வாதம்… Read More »எஸ்.ஐ. முதல் டிஎஸ்பி வரை …… துப்பாக்கி வைத்திருக்கவேண்டும் ஏடிஜிபி உத்தரவு ஆய்வு

நேபாளம்…. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்… பயணிகள் கதி என்ன?

இந்தியாவின் வடக்கில் அண்டை நாடாக உள்ள  நேபாளத்தில் தற்போது அடைமழை செய்து வருகிறது.  மழை காரணமாக திரிசூலி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் மத்திய நேபாளத்தில் மடன் – அஸ்ரித் நெடுஞ்சாலையில்… Read More »நேபாளம்…. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்… பயணிகள் கதி என்ன?

மதிமுக 31ம் ஆண்டுவிழா…. வைகோ அறிக்கை

  • by Authour

மதிமுகவின் 31-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மக்களவைத் தேர்தல் வெற்றி விழாவைக் கட்சிக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக  வைகோ  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதிமுகவின் 31-ம்… Read More »மதிமுக 31ம் ஆண்டுவிழா…. வைகோ அறிக்கை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமீன் கிடைக்க வாய்ப்பு?

  • by Authour

அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  ஏறத்தாழ  330 நாட்களுக்கும் மேலாக  அவர் புழல் சிறையில்… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமீன் கிடைக்க வாய்ப்பு?

அரியலூர்….திருட்டுத்தனமாக மது விற்றவர் குண்டாசில் கைது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் சோளங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் அரசு மதுபான பாட்டில்களை கள்ளத்தனமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.… Read More »அரியலூர்….திருட்டுத்தனமாக மது விற்றவர் குண்டாசில் கைது

ஆலங்குடி குருபகவான் கோவிலில் இன்று கும்பாபிசேகம்…. பக்தர்கள் குவிந்தனர்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில்  நவக்கிரக தலங்களில் முக்கியமான குரு தலமான ஆபத்சகாயேஸ்வரர்  கோவில் உள்ளது.  குருபரிகார தலமான இங்கு வருடம் தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும்… Read More »ஆலங்குடி குருபகவான் கோவிலில் இன்று கும்பாபிசேகம்…. பக்தர்கள் குவிந்தனர்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்… உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

டில்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால்  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை  விசாரித்த நீதிபதி , கெஜ்ரிவால் 90 நாட்களுக்கு மேல்… Read More »அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்… உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாகிறார் கே. ஆர்.ஸ்ரீராம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்த மே மாதம் 23-ந்தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து,… Read More »சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாகிறார் கே. ஆர்.ஸ்ரீராம்

பொள்ளாச்சி…. விஷம் குடித்து தம்பதி பலி

  • by Authour

தேனி மாவட்டம் அன்னஞ்சி கிராமத்தைச் சேர்ந்த வர் சற்குணம் (50). விவசாயி. இவரது மனைவி வனிதா (40). இவர்களுக்கு ரமேஷ் குமார் (28) என்ற மகன் உள்ளார். இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே… Read More »பொள்ளாச்சி…. விஷம் குடித்து தம்பதி பலி

கோவை கிரிக்கெட் ஸ்டேடிய பணி விரைவுபடுத்தப்படும்….. அமைச்சர் முத்துசாமி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவாயிலை அமைச்சர் முத்துச்சாமி திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்… Read More »கோவை கிரிக்கெட் ஸ்டேடிய பணி விரைவுபடுத்தப்படும்….. அமைச்சர் முத்துசாமி

திருச்சி காவிரியில் ரூ.106 கோடியில் புதிய பாலம்…..இன்று அடிக்கல் நாட்டப்பட்டது

திருச்சி மாநகர் மற்றும்  ஸ்ரீரங்கம்  இடையில் ஏற்கனவே  சிறிய பாலம் இருந்தது. மக்கள் தொகை, வாகன பெருக்கத்தின் காரணமாக  அந்த  சிறிய பாலத்துக்கு மாற்றாக 1976 ம் ஆண்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த… Read More »திருச்சி காவிரியில் ரூ.106 கோடியில் புதிய பாலம்…..இன்று அடிக்கல் நாட்டப்பட்டது

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்..

கடந்த பிப்ரவரி மாதம் டில்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் நடத்திய சோதனையில் மெத்தபட்டமைன் மற்றும் சூடோபெட்ரொம் ஆகிய போதை பொருட்கள்… Read More »போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்..

குளித்தலை… கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிசேகம்…. பக்தர்கள் குவிந்தனர்

  • by Authour

. கரூர் மாவட்டம், குளித்தலையில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலகுஜாலாம்பிகை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோயில் காவிரியின் தென்கரையில் குபேர திசையெனும் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கடம்ப மரங்கள் நிறைந்த பகுதியில் சிவபெருமான் சுயம்பு… Read More »குளித்தலை… கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிசேகம்…. பக்தர்கள் குவிந்தனர்

நிரம்பும் நிலையில் கர்நாடக அணைகள்…. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா??

  • by Authour

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 99-வது கூட்டம் டில்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசு பிரதிநிதிகள்… Read More »நிரம்பும் நிலையில் கர்நாடக அணைகள்…. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா??

மதுரையில் 2 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தல்.. 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்..

  • by Authour

மதுரை மாவட்டம் எஸ்எஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர் மைதிலி ராஜலட்சுமி. இவரது மகன் அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். மாணவன் தந்தை ராஜசேகர் என்பவர் ஆறு… Read More »மதுரையில் 2 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தல்.. 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்..

ரிமாண்ட் செய்யாமல் சாட்டை துரைமுருகனை விடுத்த திருச்சி கோர்ட்..

முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பாடல் ஒன்றை பாடியதாக நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திமுக ஐடி விங் சார்பில் புகார் அளிக்கப்பட்டதது. இதன் அடிப்படையில் திருச்சி சைபர்… Read More »ரிமாண்ட் செய்யாமல் சாட்டை துரைமுருகனை விடுத்த திருச்சி கோர்ட்..

திருச்சி ரவுடி துரை புதுக்கோட்டையில் என்கவுண்டர்…

  • by Authour

திருச்சி உறையூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரை என்கிற துரைசாமி(42). ரவுடியான துரை மீது திருச்சியைச் சேர்ந்த இளவரசன் கொலை வழக்கு உள்பட5 கொலை வழக்குள் உள்பட  திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்… Read More »திருச்சி ரவுடி துரை புதுக்கோட்டையில் என்கவுண்டர்…

கோவையில் வேளாண் கண்காட்சி தொடங்கியது

கோவை கொடிசியா தொழிற்கூட கண்காட்சி வளாகத்தில் 22வது சர்வதேச வேளாண் கண்காட்சி துவங்கியது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த கண்காட்சி இன்று துவங்கி 15ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக நான்கு… Read More »கோவையில் வேளாண் கண்காட்சி தொடங்கியது

இளநிலை மருத்துவபடிப்பு கலந்தாய்வு……… ஜூலை 3வது வாரம் தொடங்கும்

  • by Authour

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், 67… Read More »இளநிலை மருத்துவபடிப்பு கலந்தாய்வு……… ஜூலை 3வது வாரம் தொடங்கும்

திருச்சி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

கூட்டணி இல்லாததால் தோல்வி அடைந்தோம்…. எடப்பாடியிடம் அதிமுகவினர் குமுறல்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. 9 தொகுதியில் 3-ம் இடத்துக்கும் ஒரு தொகுதியில் 4-ம் இடத்துக்கும் சென்றது. இந்நிலையில், மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் மக்களவைத்… Read More »கூட்டணி இல்லாததால் தோல்வி அடைந்தோம்…. எடப்பாடியிடம் அதிமுகவினர் குமுறல்

இந்தியன் 2 நாளை ரிலீஸ்….. சிறப்பு காட்சிக்கு அனுமதி

  • by Authour

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட படம், ‘இந்தியன்’. அதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதன் அடுத்த பாகம்  இந்தியன்… Read More »இந்தியன் 2 நாளை ரிலீஸ்….. சிறப்பு காட்சிக்கு அனுமதி

புதுகையில்……. உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு

  • by Authour

புதுக்கோட்டை பழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக மக்கள் தொகை தினம் 2024 உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.  கலெக்டர்   ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் மாணவிகள், அரசு அலுவலர்கள்மற்றும்,பணியாளர்கள்  இதில் பங்கேற்று உறுதி… Read More »புதுகையில்……. உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு

விஜயபாஸ்கர் எங்கே?…. கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 அதிமுகவினரிடம் விசாரணை

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மூலம் போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக… Read More »விஜயபாஸ்கர் எங்கே?…. கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 அதிமுகவினரிடம் விசாரணை

அரியலூர்…….உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

  • by Authour

இன்று  உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி மத்திய, மாநில அரசுகள் மூலம், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மருத்துவ துறை சார்பில் நடைபெற்ற… Read More »அரியலூர்…….உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

மேட்டூர் அணை நீர்மட்டம் 41.65 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 41.65 அடி  அணைக்கு வினாடிக்கு 4,197 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 1,002 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  அணையில் 12.956 டிஎம்சி… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 41.65 அடி

கடம்பர்கோவில் கும்பாபிஷேகம்……குளித்தலை தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவிலில் உள்ள கடம்பவனேஸ்வரர்  கோவிலில் நாளை  கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நாளை(வெள்ளிக்கிழமை) குளித்தலை தாலுகாவில் உள்ள  பள்ளிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.  இந்த வி்டுமுறை நாளுக்கு… Read More »கடம்பர்கோவில் கும்பாபிஷேகம்……குளித்தலை தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……எஸ்ஆர் சேகரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு  கடந்த ஏப்ரல் 6-ம் தேதி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். தாம்பரத்தில் நடைபெற்ற சோதனையின்போது, ரயிலில் பயணித்த 3 பேரிடம், கணக்கில் காட்டப்படாத… Read More »ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……எஸ்ஆர் சேகரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

என்ஐடியில் சேர்ந்த பழங்குடியின மாணவிக்கு லேப்டாப், நிதி….. அருண் நேரு எம்.பி. வழங்கினார்

திருச்சி மாவட்டம் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட துறையூர் பகுதியிலுள்ள பச்சமலையில் சின்ன இலுப்பூரைச் சேர்ந்த ம. ரோகிணி(17) ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதி தமிழக அளவில் பழங்குடியினர் பிரிவில் முதல் மதிப்பெண் 73.8 %… Read More »என்ஐடியில் சேர்ந்த பழங்குடியின மாணவிக்கு லேப்டாப், நிதி….. அருண் நேரு எம்.பி. வழங்கினார்

கல்வி, விளையாட்டில் சாதனை….. மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுவிழா

தனியார் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆகஸ்ட் 4ம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. 2023-2024 ம் கல்வியாண்டில்… Read More »கல்வி, விளையாட்டில் சாதனை….. மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுவிழா

2 ஆசிரியர்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி மாணவர்கள் மறியல்..

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியில் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பணியாற்றி வரும் கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களான பிரேம்குமார் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் மாணவிகளிடையே தவறாக நடந்து கொண்டதாக புகார்… Read More »2 ஆசிரியர்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி மாணவர்கள் மறியல்..

தமிழகத்திற்கு நிதி தருவதில்லை…. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • by Authour

தர்மபுரியில் இன்று காலை  மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்  தொடங்கி வைத்து பேசியதாவது: அனைவருக்கும் எனது நன்றியையும் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.   சட்டமன்ற தேர்தலுக்கு முன் மக்களை  தொகுதி வாரியாக நேரில் சந்தித்தேன்.… Read More »தமிழகத்திற்கு நிதி தருவதில்லை…. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஒரு மாசமா “அண்ணன், தம்பி” எஸ்கேப்… கரூர் அதிமுகவினர் கடும் அதிருப்தி

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மூலம் போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக… Read More »ஒரு மாசமா “அண்ணன், தம்பி” எஸ்கேப்… கரூர் அதிமுகவினர் கடும் அதிருப்தி

மயிலாடுதுறை…..விஷம் கலந்த மது குடித்த ஒருவர் பலி…. இன்னொருவர் சீரியஸ்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பில்லாவிடந்தை கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் ஜோதி பாசு (32). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.   மனைவி சகிலா கோயம்புத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில்… Read More »மயிலாடுதுறை…..விஷம் கலந்த மது குடித்த ஒருவர் பலி…. இன்னொருவர் சீரியஸ்

கொள்ளையடித்த பணத்தில் ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்

கோவை மாநகரில் ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நிகழ்வதாக எழுந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டதன் பேரிலுல்  தனிப்படைகள் அமைக்கப்பட்டு மூன்று… Read More »கொள்ளையடித்த பணத்தில் ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்

யூ டியூபர்….சாட்டை துரைமுருகன் கைது

  • by Authour

திருச்சியை சேர்ந்த யூ டியூபர் சாட்டை துரைமுருகன்.   இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாகவும் உள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில்  முன்னாள் முதல்வர் கருணாநிதியையும், தமிழக அரசையும் தரக்குறவைாக விமர்சித்ததாக அவர் மீது போலீசில்… Read More »யூ டியூபர்….சாட்டை துரைமுருகன் கைது

பேஸ்புக் போலி விளம்பரம்…..கும்பகோணம் அரிசி ஆலை அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி….

  • by Authour

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் கடந்த மார்ச் மாதத்தில் பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு… Read More »பேஸ்புக் போலி விளம்பரம்…..கும்பகோணம் அரிசி ஆலை அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி….

கரூர் விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீட்டில் இன்றும் சிபிசிஐடி சோதனை

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் மீது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்த விஜயபாஸ்கர் கடந்த 1 மாதமாக தலைமறைவாக உள்ளார். … Read More »கரூர் விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீட்டில் இன்றும் சிபிசிஐடி சோதனை

மயிலாடுதுறை…. எஸ்ஐ மனைவியிடம் செயின் பறிப்பு…. ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டம்  பெரம்பூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் கண்ணன்.  இவர் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை மெயின் ரோடு மேலக்கடை பகுதியில்  வசித்து வருகிறார். கண்ணன் மனைவி ஜானகி கடந்த இரண்டாம்… Read More »மயிலாடுதுறை…. எஸ்ஐ மனைவியிடம் செயின் பறிப்பு…. ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது

புதுகை மீனவர்கள் 13 பேர் கைது…. இலங்கை தொடர் அட்டூழியம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். நள்ளிரவில் அவர்கள்   கச்சத்தீவு அருகே இந்திய  எல்லையில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படை வழக்கம் போல வந்து  புதுகை மீனவர்கள் 13… Read More »புதுகை மீனவர்கள் 13 பேர் கைது…. இலங்கை தொடர் அட்டூழியம்

‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்….. தர்மபுரியில் இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் பொதுமக்கள் தினசரி அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 டிசம்பர் 18-ம் தேதி தொடங்கி வைத்தார்.… Read More »‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்….. தர்மபுரியில் இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 % வாக்குப்பதிவு..

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் அன்னியூர்சிவா, தேஜ கூட்டணியில் பாமக வேட்பாளர்… Read More »விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 % வாக்குப்பதிவு..

அமைச்சர் நேரு பேஸ்புக்கில் மீண்டும் லால்குடி எம்எல்ஏ ” கோரிக்கை கமெண்ட்”.

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ரூ 45 லட்சம் மதிப்புள்ள கழிவு நீர் அகற்றும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை லால்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி… Read More »அமைச்சர் நேரு பேஸ்புக்கில் மீண்டும் லால்குடி எம்எல்ஏ ” கோரிக்கை கமெண்ட்”.

திருச்சி பணியாளருக்கும் ரூ10 லட்சம் இழப்பீடு.. உயர்நீதிமன்றம் உத்தரவு

சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் போது, அப்பாவி மனுதாரருக்கு, மகன் இறப்புக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் எந்த பாதிப்பும் வராது என மதுரை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.  திருச்சி மாவட்டம்  மரவனூர் ஆரம்ப… Read More »திருச்சி பணியாளருக்கும் ரூ10 லட்சம் இழப்பீடு.. உயர்நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை பள்ளியில் புதிய வகுப்பறைகள்……..மாணவரே திறந்து வைத்தார்

  • by Authour

தஞ்சாவூர் மானோஜிப்பட்டியில்  அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு சமூக பொறுப்புணர்வுகளும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்களுக்காக மும்பை ப்ளூ சிப் நிறுவனத்தினர் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து… Read More »தஞ்சை பள்ளியில் புதிய வகுப்பறைகள்……..மாணவரே திறந்து வைத்தார்

குழந்தைகளுக்கான மதிய உணவு…. புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் மருதாந்தலை  கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா இன்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து அதன் … Read More »குழந்தைகளுக்கான மதிய உணவு…. புதுகை கலெக்டர் திடீர் ஆய்வு

ரூ 30 லட்சம் தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் `கிட்னி’ பறிப்பு..

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மதுபாபு (31). இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் குழந்தை உள்ளது. ஆட்டோ ஓட்டுவதில் போதிய வருமானம் கிடைக்காததால் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.… Read More »ரூ 30 லட்சம் தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் `கிட்னி’ பறிப்பு..

ரூ.1.81 கோடி நலத்திட்ட உதவி…அரியலூர் கலெக்டர் வழங்கினார்

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், ஆனந்தவாடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட… Read More »ரூ.1.81 கோடி நலத்திட்ட உதவி…அரியலூர் கலெக்டர் வழங்கினார்

சென்னையை சேர்ந்த பெண் ஐஆர்எஸ் அதிகாரி……. ஆணாக மாறினார்

  • by Authour

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வந்த அனுசுயா என்ற பெண் அதிகாரி, அனுகதிர் சூர்யா என்ற… Read More »சென்னையை சேர்ந்த பெண் ஐஆர்எஸ் அதிகாரி……. ஆணாக மாறினார்

விக்கிரவாண்டியில் இன்று ….. சாராயம் குடித்த 7 பேர் பாதிப்பு…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடப்பதால் அந்த தொகுதியில் இன்று  டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில்  விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சில பகுதி்களில் இன்று  புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட… Read More »விக்கிரவாண்டியில் இன்று ….. சாராயம் குடித்த 7 பேர் பாதிப்பு…

கோவை….. சேற்றில் சிக்கி ஊசிகொம்பன் யானை பலி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரை ஒட்டியுள்ள தாசம்பாளையம் பகுதியில் புதர் காட்டின் அருகே  உள்ள  குட்டையில்,  தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.இந்த நிலையில் இன்று (ஜூலை 10) அதிகாலை இக்குட்டையில் யானையொன்று இறந்து… Read More »கோவை….. சேற்றில் சிக்கி ஊசிகொம்பன் யானை பலி

இஸ்லாமிய பெண்களுக்கு ஜிவனாம்சம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஜிவனாம்சம் வழங்க வேண்டும் என தெலுங்கானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, இஸ்லாமிய நபர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜூலை… Read More »இஸ்லாமிய பெண்களுக்கு ஜிவனாம்சம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கோவை வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முன் போராட்டம்

  • by Authour

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தியதை கண்டித்தும் புதிய சட்டங்கள் பெயர்களை திரும்ப பெற… Read More »கோவை வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முன் போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் ….. திருச்சியில் முற்றுகை போராட்டம்

  • by Authour

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள  ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி  இயக்குபவர்கள்,  ஊராட்சி கணினி ஆபரேட்டர்கள்,  தூய்மை காவலர்,  பள்ளி சுகாதார தூய்மை பணியாளர்  அடங்கிய   ஏஐடியூசி  தொழிலாளர் சங்கத்தினர் இன்று  தமிழ்நாடு… Read More »ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் ….. திருச்சியில் முற்றுகை போராட்டம்

விக்கிரவாண்டி… மதியம் 1 மணி வரை 51% வாக்குப்பதிவு

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.  காலை முதலே இங்கு  வாக்குப்பதிவில் விறுவிறுப்பு காணப்பட்டது.  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். காலை 9 மணிக்கு 12.94 சதவீதமும், 11 மணிக்கு… Read More »விக்கிரவாண்டி… மதியம் 1 மணி வரை 51% வாக்குப்பதிவு

திருச்சி…. ரயில் மறியல் செய்ய முயன்ற வழக்கறிஞர்கள் கைது

  • by Authour

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில்  1ம் தேதி முதல்  ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி  என… Read More »திருச்சி…. ரயில் மறியல் செய்ய முயன்ற வழக்கறிஞர்கள் கைது

ஜாமீன் விசாரணை 12ம் தேதி மதியம்.. 2 மாதமாக இழுத்தடிக்கும் E.D..

  • by Authour

அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சுமார் 330 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்… Read More »ஜாமீன் விசாரணை 12ம் தேதி மதியம்.. 2 மாதமாக இழுத்தடிக்கும் E.D..

கப்பலூர் சுங்கச்சாவடியில் மறியல்….. உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் கைது

  • by Authour

மதுரை அடுத்த திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கப்பலூர். இங்கு அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீத நுழைவு கட்டணம் வசூல் இன்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அதிமுக… Read More »கப்பலூர் சுங்கச்சாவடியில் மறியல்….. உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் கைது

விக்கிரவாண்டியில் 75% மேல் வாக்குப்பதிவாகலாம்….. மக்கள் ஆர்வம்

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைவேட்புமனு தாக்கல்… Read More »விக்கிரவாண்டியில் 75% மேல் வாக்குப்பதிவாகலாம்….. மக்கள் ஆர்வம்

அண்ணாமலையின் படத்தை கொளுத்தி சென்னையில் காங்கிரஸ் ஆர்பாட்டம்..

சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவிற்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கொலை வழக்கு குற்றவாளியாகவும், ரவுடி பட்டியலில் இருந்தவருமான… Read More »அண்ணாமலையின் படத்தை கொளுத்தி சென்னையில் காங்கிரஸ் ஆர்பாட்டம்..

விக்கிரவாண்டி வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து

விக்கி்ரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.  அந்த தொகுதிக்கு உட்பட்ட கொசப்பாளையம் என்ற  இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில்  ஏராளமானோர் வரிசையில் நின்று வாக்களித்தனர். அப்போது  ஏழுமலை என்பவர் அங்கு வந்து ஒரு… Read More »விக்கிரவாண்டி வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ. 2 கோடி தங்கம், ரொக்கப்பணம் பறிமுதல்

  • by Authour

சென்னையில் இருந்து மங்களூர் செல்லும்  விரைவு ரயில் இன்று அதிகாலை திருச்சி வந்தது.  அந்த ரயிலில் இருந்து பெரிய பைகளுடன் இறங்கிய   சிவப்பு டீ சர்ட் அணிந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் ரயில்வே  போலீசார்… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் ரூ. 2 கோடி தங்கம், ரொக்கப்பணம் பறிமுதல்

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவலாக மழை  கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நி்லையில் இன்று காலை 7.14 மணி அளவில்  மகாராஷ்டிராவின்  ஹிங்கோலி பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 என… Read More »மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,341 கனஅடி

  • by Authour

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 40.59 அடி. அணைக்கு வினாடிக்கு 3,341 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக  வினாடிக்கு 1,003 கனஅடி திறக்கப்படுகிறது.  அணையின் நீர்… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,341 கனஅடி

தமிழக மாணவி ஜெயவர்த்தனி…. உலககோப்பை யோகா போட்டிக்கு தகுதி

  • by Authour

சுவிட்சர்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு  இண்டர்நேஷனல் யோகா ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் (IYSF) எனும் அமைப்பு  செயல்படுகிறது. இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக கோப்பை யோகா போட்டிக்கான வீரர்,வீராங்கனைளை தேர்வு செய்வதற்கான போட்டிகளை நடத்தி… Read More »தமிழக மாணவி ஜெயவர்த்தனி…. உலககோப்பை யோகா போட்டிக்கு தகுதி

சிறார் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியீடு…. தஞ்சை வாலிபருக்கு ஆயுள் சிறை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே பூண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (36). எம்.காம். முடித்துவிட்டு முனைவர் பட்டம் படித்து வந்தார். இவர் பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுடன் இணைந்து சிறார்… Read More »சிறார் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியீடு…. தஞ்சை வாலிபருக்கு ஆயுள் சிறை

இன்றைய தங்கம் விலை

இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்ததுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,760க்கு விற்பனையாகிறது.  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு… Read More »இன்றைய தங்கம் விலை

உ.பி. பஸ்-லாரி மோதல்…..18பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் டபுள்டக்கர் பேருந்து ஒன்று , பால் லாரி மீது மோதிய விபத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல்… Read More »உ.பி. பஸ்-லாரி மோதல்…..18பேர் பலி

பொறியியல் தரவரிசை முதல் 2 இடம் மாணவிகள்…… 22ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான  தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னையில்  தொழில் நுட்ப கல்வி இயக்கக  ஆணையர் வீரராகவ ராவ் இதனை வெளியிட்டார். அதன்படி முதல்  இரண்டு இடங்களை  மாணவிகள் பிடித்தனர். முதலிடம்… Read More »பொறியியல் தரவரிசை முதல் 2 இடம் மாணவிகள்…… 22ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்

காஞ்சிபுரம் திமுக மேயர் பதவி தப்புமா? 29ல் நம்பிக்கையில்லா தீர்மானம்

காஞ்சிபுரம், மாநகராட்சியாக மாற்றப்பட்டதும்,  திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி  மேயராக பதவியேற்றார். மென்பொருள் பொறியாளரான இவர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்தப் பதவிக்கு வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக மகாலட்சுமி… Read More »காஞ்சிபுரம் திமுக மேயர் பதவி தப்புமா? 29ல் நம்பிக்கையில்லா தீர்மானம்

கிரிக்கெட் வீரர் கோலிக்கு சொந்தமான ‘பப்’ மீது வழக்கு..

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி 2008ல் துவங்கப்பட்டதிலிருந்து, பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை ஒட்டியுள்ள, கஸ்துாரிபா சாலையில் விராட் கோலிக்கு… Read More »கிரிக்கெட் வீரர் கோலிக்கு சொந்தமான ‘பப்’ மீது வழக்கு..

எழுச்சியுடன் மக்கள் வாக்களிக்கிறார்கள்….பாமக வேட்பாளர் அன்புமணி பேட்டி

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணி (60), கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.… Read More »எழுச்சியுடன் மக்கள் வாக்களிக்கிறார்கள்….பாமக வேட்பாளர் அன்புமணி பேட்டி

கரூர் கோவில் கும்பாபிஷேகம்…..பெண்கள் கண்கவர் கும்மியாட்டம்

  • by Authour

நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த  கரூர்  அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய பராமரிப்பு பணிகள் நடைபெற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று அதி காலை 5 .15 மணி முதல்… Read More »கரூர் கோவில் கும்பாபிஷேகம்…..பெண்கள் கண்கவர் கும்மியாட்டம்

விக்கிரவாண்டி…. காலை 9 மணி வரை 12.94% வாக்குப்பதிவு

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  அனைத்து  வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.  2 மணி நேரத்தில், அதாவது காலை 9 மணி வரை… Read More »விக்கிரவாண்டி…. காலை 9 மணி வரை 12.94% வாக்குப்பதிவு

விக்கிரவாண்டி……தேனீக்களால் தாமதமான வாக்குப்பதிவு

  • by Authour

விக்கிரவாண்டி தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள்  நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த தொகுதிக்கு உட்பட்ட  ஒட்டன்காடு, மாம்பழப்பட்டு, காணை ஆகிய 3 பூத்களிலும் வாக்குப்பதிவு… Read More »விக்கிரவாண்டி……தேனீக்களால் தாமதமான வாக்குப்பதிவு

வேளாண் பல்கலை முதுநிலை நுழைவுத்தேர்வு திடீர் ரத்து ஏன்? துணைவேந்தர் விளக்கம்

  • by Authour

2024 – 2025ம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை மாணவர்கள் சேர்க்கை நுழைவுத் தேர்வு  கடந்த ஜூன் 23ம் தேதி நடந்தது. இந்த தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவை வேளாண் பல்கலை. துணைவேந்தர் கீதா… Read More »வேளாண் பல்கலை முதுநிலை நுழைவுத்தேர்வு திடீர் ரத்து ஏன்? துணைவேந்தர் விளக்கம்

இந்தியா முழுவதும் 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

தமிழகத்தல் விக்கிரவாண்டி சட்டமன்ற  இடைத்தேர்தல் நடக்கிறது. இதுபோல வேறு  6 மாநிலங்களிலும்  இடைத்தேர்தல் நடக்கிறது.   விக்கிரவாண்டியை  சேர்த்து மொத்தம்  7 மாநிலங்களில்  13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.  மற்ற மாநிலங்களில்… Read More »இந்தியா முழுவதும் 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

விக்கிரவாண்டியில்….. காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைவேட்புமனு தாக்கல்… Read More »விக்கிரவாண்டியில்….. காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சபரிமலையில் ஆடி மாத பூஜை: வரும் 15ம் தேதி நடை திறப்பு

  • by Authour

தமிழகத்தில் ஆடி 1, ஜூலை 17-ல் வருகிறது. ஆனால், கேரளாவில் ஜூலை 16ல் ஆடி 1 வருகிறது. இதனால், சபரிமலை நடை ஜூலை 15 மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று பூஜைகள் எதுவும்… Read More »சபரிமலையில் ஆடி மாத பூஜை: வரும் 15ம் தேதி நடை திறப்பு

“ஹான்ஸ்” போட்டுகிட்டு கிரிக்கெட்.. ரீல்ஸ் வெளியிட்ட மாணவன் திருச்சி போலீசில் தப்பியது எப்படி..?.. வீடியோ

  • by Authour

கடந்த சில நாட்களாக திருச்சியில் “ஹான்ஸ்”போட்டுகிட்டு கிரிக்கெட் விளையாடும் வாலிபரின் வீடியோ  வைரலானது. அதாவது ரோட்டில் கிரிக்கெட் விளையாடும் சில இளைஞர் ஒருவர் பேட்டிங் செய்யும் போது பந்துகளை மிஸ் செய்வதும், பின்னர் பேண்ட்… Read More »“ஹான்ஸ்” போட்டுகிட்டு கிரிக்கெட்.. ரீல்ஸ் வெளியிட்ட மாணவன் திருச்சி போலீசில் தப்பியது எப்படி..?.. வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட் நடந்து முடிந்த டி-20 உலக கோப்பை தொடருடன் ஒய்வு பெற்றார். இதையடுத்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்.… Read More »இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்

தாம்பரம், திருப்பூர், சேலம் போலீஸ் கமிஷனர்கள் உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

 தமிழக அரசின் முதன்மைச் செயலர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவு…  தாம்பரம்போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜ் அமலாக்கப் பணியகம் சிஐடி, ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அபின் தினேஷ் மோதக் தாம்பரம் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். எச்.எம்.ஜெயராம் மாநில… Read More »தாம்பரம், திருப்பூர், சேலம் போலீஸ் கமிஷனர்கள் உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

திருச்சி ராணுவ வீரர் கழுத்து நெரித்துக்கொலை.. மனைவி கைது

சென்னை ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை, ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ் (38). ராணுவ வீரரான இவர், ஆவடியில் செயல்படும் இந்திய ராணுவ படையில் நாயக்காக பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் திருச்சி.… Read More »திருச்சி ராணுவ வீரர் கழுத்து நெரித்துக்கொலை.. மனைவி கைது

ரவுடி பட்டியலில் எனது பெயரா?.. அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை சவால்

சென்னையில் இன்று நிருபர்களிடம் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: அண்ணாமலை என்ன ஐ.பி.எஸ்., படிச்சாரு, என்ன சட்டம் படிச்சாரு. அண்ணாமலை ஐ.பி.எஸ்., படித்தாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நான் ரவுடி… Read More »ரவுடி பட்டியலில் எனது பெயரா?.. அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை சவால்

தஞ்சை…போதையில் தவறி விழுந்து தொழிலாளி பலி

தஞ்சை விளார் சாலை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). ரயில்வே குட்ஷெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வரும் போது… Read More »தஞ்சை…போதையில் தவறி விழுந்து தொழிலாளி பலி

கரூர் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள , பாரதீய நியாய சன்ஹீதா, பாரதீய நாகரீக் சுரக்க்ஷா சன்ஹீதா மற்றும் பாரதீய சாஷ்யா  ஆகிய மூன்று சட்டத்திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற… Read More »கரூர் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

புதுகையில் புத்தகத் திருவிழா…..

துக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் ,தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து புதுக்கோட்டை புத்தக திருவிழா -2024 நடத்துகிறது. இதையொட்டி “புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற நிகழ்ச்சி  கலெக்டர் ர் ஐ.சா.மெர்சிரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில்… Read More »புதுகையில் புத்தகத் திருவிழா…..

தஞ்சை டைடல் பார்க் விரைவில் முதல்வர் திறக்கிறார்… அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல்

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் டைடல் பூங்கா கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. இதை ஆய்வு செய்ய அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வருகை புரிந்தனர். பின்னர்  அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:… Read More »தஞ்சை டைடல் பார்க் விரைவில் முதல்வர் திறக்கிறார்… அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல்

திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.70 லட்சம் தங்க காசு மாலை காணிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியைச் சேர்ந்த போஸ் என்ற பக்தர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மூலவருக்கு தங்க காசு மாலையை  காணிக்கையாக வழங்குவதாக  16 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்து இருந்தார்.… Read More »திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.70 லட்சம் தங்க காசு மாலை காணிக்கை

இந்தியாவின் வளர்ச்சி….. உலகம் வியக்கிறது….ரஷ்யாவில் மோடி பேச்சு

ரஷ்ய  சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் மாஸ்கோவில் இந்தியர்கள் மத்தியில்  உரையாற்றினார். ரஷ்ய மொழியில் இந்தியர்களை வரவேற்று உரையை தொடங்கிய பிரதமர் மோடி பேசியதாவது: ரஷ்ய வாழ் இந்தியர்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி. நான்… Read More »இந்தியாவின் வளர்ச்சி….. உலகம் வியக்கிறது….ரஷ்யாவில் மோடி பேச்சு

ஆம்ஸ்ட்ராங் கொலை… குற்றவாளிகளை தண்டிப்பதில் உறுதியாக இருக்கிறோம்…. முதல்வர்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு ஆறுதல்  கூறினார். இது தொடர்பாக  முதல்வர்  தனது எக்ஸ் தளத்தில்  கூறியிருப்பதாவது:… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை… குற்றவாளிகளை தண்டிப்பதில் உறுதியாக இருக்கிறோம்…. முதல்வர்

சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது… அரியலூர் கலெக்டர் வழங்கினார்

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் பயின்று 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தேர்வு மதிப்பெண்கள், கலை, இலக்கியம், விளையாட்டு, அறிவியல் கண்காட்சிகள் மற்றும் இணை… Read More »சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது… அரியலூர் கலெக்டர் வழங்கினார்

பொள்ளாச்சி குடியிருப்பு பகுதிகளில் சுற்றிவரும் ஒற்றையானை… பொதுமக்கள் அச்சம்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக சுள்ளி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிகிறது. பொள்ளாச்சி அடுத்த நவமலை பகுதியில் பெரும்பாலும் தென்படும் இந்த யானை பொதுமக்கள்… Read More »பொள்ளாச்சி குடியிருப்பு பகுதிகளில் சுற்றிவரும் ஒற்றையானை… பொதுமக்கள் அச்சம்

சென்னையில் மாநில கராத்தே போட்டி… கோவை மாணவ மாணவிகள் வெற்றி…

தமிழ்நாடு கராத்தே சங்கம் (TSKA) சார்பாக 4 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான சப்-ஜூனியர் கராத்தே போட்டி மாநில அளவில் சென்னையில் நடைபெற்றது. பல்வேறு வயது மற்றும் எடைப்பிரிவுகளில், கட்டா மற்றும் குமித்தே… Read More »சென்னையில் மாநில கராத்தே போட்டி… கோவை மாணவ மாணவிகள் வெற்றி…

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்க நடவடிக்கை… அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

தஞ்சாவூர் அருகே ஈச்சங்கோட்டையில் நேற்று கோத்ரெஜ் குழுமம் பாமாயில் எண்ணெய் பனை விவசாயிகளுக்கான தீர்வு மையம் தொடங்கப்பட்டது. இந்த தீர்வு மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான பாமாயில் எண்ணெய் பனை செடிகள், அதற்கான உரங்கள் எண்ணெய்… Read More »ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்க நடவடிக்கை… அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

கரூர்… அன்ன காமாட்சி அம்மன் கும்பாபிஷேக விழா……பால்குட ஊர்வலம்…

கரூர் பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கொடுமுடி ஆற்றில்… Read More »கரூர்… அன்ன காமாட்சி அம்மன் கும்பாபிஷேக விழா……பால்குட ஊர்வலம்…

முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவிதொகை… தஞ்சை கலெக்டர் வழங்கினார்…

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா… Read More »முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவிதொகை… தஞ்சை கலெக்டர் வழங்கினார்…

மயிலாடுதுறையில்… 100 நாள் வேலை கேட்டு பெண்கள் போராட்டம்…

பல்வேறு மாவட்டங்களில் 100 நாள் வேலை திட்டம் தொடங்கிய நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆணைமேலகரம் ஊராட்சி அலுவலகம் முன்பு 8 மாத காலமாக  100 நாள்… Read More »மயிலாடுதுறையில்… 100 நாள் வேலை கேட்டு பெண்கள் போராட்டம்…

ஆழியார் சோதனை சாவடியில் பாஸ்ட் டேக் அறிமுகம்…. சுற்றுலா பயணிகள் வரவேற்பு

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆழியார் பூங்கா ,கவியருவி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. மேலும் வால்பாறை செல்வதற்கு இந்தப் பாதையை பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வனத்தின் நடுவே செல்லும் இந்த பாதையில் அவ்வப்போது… Read More »ஆழியார் சோதனை சாவடியில் பாஸ்ட் டேக் அறிமுகம்…. சுற்றுலா பயணிகள் வரவேற்பு

கரூர்…… பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான பானி பூரி கடைகள் சாலையோரங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலும் தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்யக்கூடிய வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பானி பூரியை பெரும்பாலான மக்கள்… Read More »கரூர்…… பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு…

சட்டம் ஒழுங்கு ……. அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை  கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா , டி.ஜி.பி.… Read More »சட்டம் ஒழுங்கு ……. அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

விராட் கோலி ‘பப்’ மீது ….. போலீஸ் வழக்குப்பதிவு

கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான ‘ஒன்8 கம்யூன் பப்’ என்ற நிறுவனம் டில்லி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களில்  செயல்படுகிறது. பெங்களூருவின் எம்ஜி சாலையில் இந்த பப் இயங்கி வருகிறது. இந்த பப்… Read More »விராட் கோலி ‘பப்’ மீது ….. போலீஸ் வழக்குப்பதிவு

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்…. முசிறி பென்சனர்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் சார்பில் “சங்க அமைப்பு தினம்” சிறப்பாக  கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இக் கூட்டத்திற்கு வட்டத் தலைவர் … Read More »பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்…. முசிறி பென்சனர்கள் கோரிக்கை

முசிறி இரட்டைக்கொலையில் கைதானவர்…. 2003லும் இரட்டைக்கொலை செய்தவர்

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த வாளவந்தியை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(54),  கூலித் தொழிலாளி. இவருக்கும்  முசிறி அந்தரப்பட்டியை சேர்ந்த கீதா(46) என்பவருக்கும் பல வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.… Read More »முசிறி இரட்டைக்கொலையில் கைதானவர்…. 2003லும் இரட்டைக்கொலை செய்தவர்

சிவகாசி அருகே பட்டாசு விபத்து…… 2பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.  அவர்கள்… Read More »சிவகாசி அருகே பட்டாசு விபத்து…… 2பேர் பலி

ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை…. குடும்பத்தினருக்கு ஆறுதல்

பகுஜன் சமாஜ்  கட்சி மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங் கடந்த  6ம் தேதி  சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார்.  அவரது உடல் அடக்கம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று … Read More »ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை…. குடும்பத்தினருக்கு ஆறுதல்

கரூர் பள்ளியில்…… மாணவர்களுக்கு மாதிரி லோக்சபா தேர்தல்….

கரூரை அடுத்த மணவாடி பகுதியில் உள்ள  தனியார் ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தலைமைப் பண்புகளை வளர்க்கும் வகையில், மாதிரி லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டு, பல்வேறு பொறுப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி,… Read More »கரூர் பள்ளியில்…… மாணவர்களுக்கு மாதிரி லோக்சபா தேர்தல்….

கரூர்… குப்பை கிடங்கில் மீண்டும் தீ … தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

கரூர், 5 ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும்… Read More »கரூர்… குப்பை கிடங்கில் மீண்டும் தீ … தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

தமிழகத்தில் மேலும் 5 மருத்துவ கல்லூரி…மத்திய அரசு அனுமதி

தேசிய மருத்துவ ஆணையம் நாடு முழுவதும் 113 புதிய மருத்துவக்கல்லூரிகளை தொடங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. இதில் அதிகபட்சமாக  22 கல்லூரிகள் உத்தரபிரதேசத்திலும், 14 கல்லூரிகள் மராட்டியத்திலும் அமையவுள்ளன. தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா… Read More »தமிழகத்தில் மேலும் 5 மருத்துவ கல்லூரி…மத்திய அரசு அனுமதி

3 புதிய சட்டங்கள் மாநில அளவில் திருத்தம் செய்ய ஒருநபர் குழு…. முதல்வர் நியமனம்

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள, முன்னாள் நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச்… Read More »3 புதிய சட்டங்கள் மாநில அளவில் திருத்தம் செய்ய ஒருநபர் குழு…. முதல்வர் நியமனம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 40.22அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 40.22அடி. அணைக்கு வினாடிக்கு 2,149 கனஅடி தண்ணீர் வந்தது.  9 மணி அளவில் நீர் வரத்து 3,341கன அடியாக அதிகரித்தது. இன்னும் அதிகரிக்கும் என… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 40.22அடி

புதுகை வாலிபர் கொலை…. நிலப்பிரச்னையில் பயங்கரம்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் எடதெருவை சேர்ந்த முருகேசன் மகன் பிரகாஷ்(28) , திருமணமாகாதவர். இவர் நியூஸ் பேப்பர்களை வீடு வீடாக சென்று போட்டுவிட்டு அதன் பிறகு புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள தனியார் தீவன… Read More »புதுகை வாலிபர் கொலை…. நிலப்பிரச்னையில் பயங்கரம்

மும்பைக்கு ரெட் அலர்ட்….இன்றும் மிக கனமழை பெய்யும் …..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் நேற்று  அதிகாலை விடாமல் 5 மணி நேரம் மழை கொட்டியதால்  மும்பை முடங்கி போனது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  மும்பை நகரை  சுற்றியுள்ள பகுதிகளிலும்  கனமழை காரணமாக… Read More »மும்பைக்கு ரெட் அலர்ட்….இன்றும் மிக கனமழை பெய்யும் …..

கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை….. தஞ்சையில் பயங்கரம்

தஞ்சாவூர், ஜூலை 9 – போக்குவரத்து நெரிசல் மிகுந்த தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் ஜிகர்தண்டா கடையில் வேலை பார்த்த தொழிலாளியை கடையிலிருந்து ஓட ஓட விரட்டி மர்ம நபர்கள் படுகொலை செய்த சம்பவம்… Read More »கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை….. தஞ்சையில் பயங்கரம்

பொது இடங்களில் அடிதடியில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…

செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில்களில் கல்லூரி மாணவர்கள் வந்து செல்கின்றனர். வெவ்வேறு கல்லூரிகளில் படிக்கும் இந்த மாணவர்கள் இடையே ‘ரூட் தல’ விவகாரத்தில் அவ்வப்போது மோதல்… Read More »பொது இடங்களில் அடிதடியில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…

ஹேமந்த் சோரன் ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு

நில மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும், அம்மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை கடந்த ஜன.,31 ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் தாக்கல் செய்த… Read More »ஹேமந்த் சோரன் ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு

திமுகவுக்கு தான் ஓட்டு போட்டேன்…7 கேள்விகள் கேட்டு பா.ரஞ்சித் காட்டமான எக்ஸ் பதிவு

எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளதாவது: “கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல்… Read More »திமுகவுக்கு தான் ஓட்டு போட்டேன்…7 கேள்விகள் கேட்டு பா.ரஞ்சித் காட்டமான எக்ஸ் பதிவு

இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு..

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, ‘ஆன்லைன்’ கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கு  ஜூனில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள்… Read More »இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு..

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி…

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 38 மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி மத்திய… Read More »நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி…

ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்: சென்னை புதிய கமிஷனர் எச்சரிக்கை…

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரை இன்று பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அவர் காவலர் பயிற்சி… Read More »ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்: சென்னை புதிய கமிஷனர் எச்சரிக்கை…

விக்கிரவாண்டியில் பிரசாரம் ஓய்ந்தது…10ம் தேதி வாக்குப்பதிவு…

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா போட்டியிடுகின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேல் பிரசாரம் நடந்தது. இன்று மாலை… Read More »விக்கிரவாண்டியில் பிரசாரம் ஓய்ந்தது…10ம் தேதி வாக்குப்பதிவு…

போதையில் பைக் ஓட்டிய வாலிபர் மின்கம்பத்தில் மோதி பலி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆறுபாதி கிராமம் வேலாயுதம் தெருவில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி மகன் மணிவண்ணன் (20). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று நண்பரின் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்று சாப்பிடுவதற்காக மாலை… Read More »போதையில் பைக் ஓட்டிய வாலிபர் மின்கம்பத்தில் மோதி பலி

வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி….திருச்சியில் ரூ.20 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல்….

தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு திருச்சி சிறப்பு குழுவினர் கடந்த 6-ம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது,… Read More »வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி….திருச்சியில் ரூ.20 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல்….

குட்கா வழக்கு சிபிஐ கோர்ட்டில் இருந்து சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் டில்லி சிபிஐ போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் மாதவராவ், சீனிவாசராவ்,… Read More »குட்கா வழக்கு சிபிஐ கோர்ட்டில் இருந்து சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்

கல்லீரல் நோய்… சிகிச்சை முறைகள் கருத்தரங்கம்…கோவையில் 3 நாள் நடந்தது

கோவை வி.ஜி.எம்.மருத்துவமனை சார்பாக நடைபெற்ற லிவர் இன் போகஸ் எனும் கல்லீரல் நோய்கள் குறித்த மாநாட்டில் நவீன தொழில் நுட்ப சிகிச்சை முறைகள் குறித்து கருத்தரங்குகள்,புதிய இணைய தளம் துவக்கம்,கல்லீரல் நோய் சிகிச்சை தொடர்பான… Read More »கல்லீரல் நோய்… சிகிச்சை முறைகள் கருத்தரங்கம்…கோவையில் 3 நாள் நடந்தது

கோவை இல்லத்தரசி துர்காம்பிகை உலக சாதனை

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர், துர்காம்பிகை. உடற்பயிற்சி செய்வதில் இவரது ஆர்வத்தை கண்ட கணவர் சபரீஷ், துர்காம்பிகைக்கு  சி குங்பூ பெடரேஷன் நடத்தி வரும் பாலன் என்பவருடன் இணைந்து பயிற்சி அளித்தார். வீட்டையும் தனது… Read More »கோவை இல்லத்தரசி துர்காம்பிகை உலக சாதனை

கிரிக்கெட் ரூ.125 கோடிபரிசு….. யார், யாருக்கு எவ்வளவுதெரியுமா?

மேற்கு இந்திய தீவில் நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில்  தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இதற்காக உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட்… Read More »கிரிக்கெட் ரூ.125 கோடிபரிசு….. யார், யாருக்கு எவ்வளவுதெரியுமா?

திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க வேண்டும்…. பென்சனர் சங்கம் தீர்மானம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின்  திருச்சி மாவட்ட  முதலாம் ஆண்டு சங்க அமைப்பு தினம்  புத்தூர் மதுரம் ஹாலில் நடந்தது.  மாவட்டத் தலைவர்  ப. அருள்ஜோஸ்   தலைமை தாங்கி… Read More »திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க வேண்டும்…. பென்சனர் சங்கம் தீர்மானம்

சட்டம்-ஒழுங்கு….. தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை

தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து  இன்று மாலை 6 மணிக்கு தலைமைச்செயலாளர்  சிவதாஸ் மீனா ஆலோசனை நடத்துகிறார்.  கோட்டையில் நடைபெறம் இந்த ஆலோசனையில்  உள்துறை செயலாளர்  அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால்,  மாநகர… Read More »சட்டம்-ஒழுங்கு….. தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை

திமுக செயலாளர் உள்பட 2 பேர் கொலை….. முசிறியில் பயங்கரம்

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த வாளவந்தியை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(54),  கூலித் தொழிலாளி. இவருக்கும்  முசிறி அந்தரப்பட்டியை சேர்ந்த கீதா(46) என்பவருக்கும் பல வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.… Read More »திமுக செயலாளர் உள்பட 2 பேர் கொலை….. முசிறியில் பயங்கரம்

திருச்சி வழக்கறிஞர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்…. துரை வைகோ எம்.பி. துவக்கிவைத்தார்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1ம்தேதி முதல் அமுலுக்கு வந்தது. இந்த சட்டங்களை கண்டித்து இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் கடந்த… Read More »திருச்சி வழக்கறிஞர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்…. துரை வைகோ எம்.பி. துவக்கிவைத்தார்

கரூர்……. குடிநீர் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்த கவுன்சிலர்

கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சிக்குட்பட்ட ஓந்தாம்பட்டி கிராமத்தில் சுமார் 150 குடும்பத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக காவிரி கூட்டுக் குடிநீர் சரியாக வருவதில்லை எ,… Read More »கரூர்……. குடிநீர் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்த கவுன்சிலர்

கரூர் கலெக்டர் அலுவலக நூலகத்தில் இளம் பெண் திடீர் மயக்கம்…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தங்களது பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக வழங்கி வருகின்றனர்.… Read More »கரூர் கலெக்டர் அலுவலக நூலகத்தில் இளம் பெண் திடீர் மயக்கம்…

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசிகள்… புதுகை கலெக்டர் வழங்கினார்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய திறன் பேசிகளை  கலெக்டர்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசிகள்… புதுகை கலெக்டர் வழங்கினார்…

ஆம்ஸ்ட்ராங் கொலை……சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம்

பகுஜன் சமாஜ்வாடி  கட்சியின்  மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங்  சில தினங்களுக்கு முன் சென்னையில் கொலை செய்யப்பட்டார். இந்த  நிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த  சந்தீப் ராய் ரத்தோர்,  மாற்றப்பட்டார். அவர்  காவலர்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை……சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம்

பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார்

இந்தியா-ரஷியா இடையே ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி உறவுகளை வலுப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் 22வது  உச்சி மாநாடு மாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.… Read More »பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 40.05 அடி. அணைக்கு வினாடிக்கு 2,832 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக  வினாடிக்கு 1,002 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின்  நீர்… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உயர்வு

வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை…. மாணவன் வெறி

அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில்  11-ம் வகுப்பு மாணவன் ஒருவன் சீருடை அணியாமல் சாதாரண உடையில் பள்ளிக்கு வந்துள்ளான். இதைப்பார்த்த வகுப்பாசிரியர் அவனை கண்டித்து  வகுப்பில் இருந்து வெளியே செல்லுமாறு கூறினார்.… Read More »வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை…. மாணவன் வெறி

திருச்சி ….. காதல் தகராறில் வாலிபர் கொலை

திருச்சி  திருவளர்ச்சோலை பகுதியை சேர்ந்தவர் நெப்போலியன்(28). இவர் நேற்று மாலை நண்பர்களுடன் திருவளர்ச்சோலை பகுதியில் இருந்தபோது, அங்கு வந்த  10 பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் நெப்போலியன்… Read More »திருச்சி ….. காதல் தகராறில் வாலிபர் கொலை

13ம் தேதி குரூப் 1 தேர்வு…ஹால் டிக்கெட் வெளியீடு

ஆர்டிஓ, டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் ஆகிய பதவிகளில் 90… Read More »13ம் தேதி குரூப் 1 தேர்வு…ஹால் டிக்கெட் வெளியீடு

நெல்லை, கோவை மேயர்களின் ராஜினாமாக்கள் ஏற்பு

நெல்லை மேயர் சரவணன், கோவை மேயர்  கல்பனா  ஆனந்தகுமார், ஆகியோர் கடந்த  சில தினங்களுக்கு முன் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து ஆணையரிடம் கடிதம் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை நெல்லை, கோவை… Read More »நெல்லை, கோவை மேயர்களின் ராஜினாமாக்கள் ஏற்பு

முசிறி அருகே இரட்டைக்கொலை…..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள  ஜம்புநாதபுரத்தை சேர்ந்தவர்  கீதா, இவரை அதே பகுதியை சேர்ந்த  பாலசந்திரன் என்பவர் இன்று காலை வெட்டிக் கொலை செய்தார். இதை தடுக்க வந்த  ரமேஷ் என்பவரையும் அவர்… Read More »முசிறி அருகே இரட்டைக்கொலை…..

இந்தியா தயாரித்த ஜோராவர் லகுரக பீரங்கி……2027க்குள் ராணுவத்தில் சேர்க்கப்படும்

 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமும் (டிஆர்டிஓ) எல் அண்ட் டி நிறுவனமும் இணைந்து ஜோராவர் லகுரக பீரங்கியை தயாரித்துள்ளன. கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் போரில் பயன்படுத்தும்… Read More »இந்தியா தயாரித்த ஜோராவர் லகுரக பீரங்கி……2027க்குள் ராணுவத்தில் சேர்க்கப்படும்

10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்….. திருச்சி வாலிபர் போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம்  தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 21). இவர் 10-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பல முறை  மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து உள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார்.… Read More »10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்….. திருச்சி வாலிபர் போக்சோவில் கைது

400 பேர் பங்கேற்ற ……கரூர்மாவட்ட இறகு பந்து போட்டி…

கரூர் மாவட்ட அளவிலான ஜூனியர் & சீனியர், ஆண்கள் & பெண்கள் (ஒற்றையர் மற்றும் இரட்டையர்) இறகு பந்து போட்டிகள் கரூர் சின்ன ஆண்டாங் கோவில் சாலையில் அமைந்துள்ள பாரி நகர் பகுதியில் நடைபெற்றது.… Read More »400 பேர் பங்கேற்ற ……கரூர்மாவட்ட இறகு பந்து போட்டி…

5 மணி நேரம் கொட்டிய மழை….. மும்பை நகரம் வெள்ளக்காடானது

.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.  இன்று அதி காலை 1 மணி முதல்  முதல் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து… Read More »5 மணி நேரம் கொட்டிய மழை….. மும்பை நகரம் வெள்ளக்காடானது

விக்கிரவாண்டி…..அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.கடந்த மாதம் 14ம் தேதி வேட்புமனு… Read More »விக்கிரவாண்டி…..அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது

ஒற்றை கொம்பனுக்கு ‘மஸ்து’ … வனத்துறை எச்சரிக்கை

நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அதிகளவில் யானைகள் முகாமிட்டு உள்ளன. அதில், ஒற்றை கொம்பன் என்று அழைக்கப்படும் யானையும் உள்ளது. சாதாரண யானைகளை விட உயரம் மற்றும்… Read More »ஒற்றை கொம்பனுக்கு ‘மஸ்து’ … வனத்துறை எச்சரிக்கை

கரூர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டு.. ஆவணங்கள் சிக்கின..

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களை வைத்து போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக… Read More »கரூர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டு.. ஆவணங்கள் சிக்கின..

மின்னல் வேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய “பென்ஸ்”.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னல் பகுதியில் இன்று மதியம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இருந்து வந்த சென்னை பதிவெண் கொண்ட பென்ஸ் கார் சிக்னலை வேகமாக கடக்க முயன்றது. அதற்குள்ளாக ரெட் சிக்னல்… Read More »மின்னல் வேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய “பென்ஸ்”.. திருச்சியில் பரபரப்பு

முதல்வரின் இன்றைய புதுக்கோட்டை பயணம் ரத்து..

தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இல்ல திருமண விழா புதுக்கோட்டையில் இன்று நடைபெற்று வருகிறது. திருமண நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்ற நிலையில், மாலை நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர்… Read More »முதல்வரின் இன்றைய புதுக்கோட்டை பயணம் ரத்து..

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் எங்கே? அரசு மரியாதை உண்டா? பதில் கூறிய நீதிபதி

கொலை செய்யப்பட்ட  பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை சென்னை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்… Read More »ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் எங்கே? அரசு மரியாதை உண்டா? பதில் கூறிய நீதிபதி

ஆம்ஸ்ட்ராங் கொலை.. சிபிஐ விசாரணை கேட்கிறார் மாயாவதி…

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52) 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் உடல் சென்னை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் ஆம்ஸ்ட்ராங்கின்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை.. சிபிஐ விசாரணை கேட்கிறார் மாயாவதி…

திருச்சியில்…புதிய 3குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாளை மாபெரும் பேரணி…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் அவசர பொது பொதுக்கூட்டம் கடந்த 29.6.2024 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. அதில் புதிதாக வடமொழி தலைப்புடன் சட்டமாக்கப்பட்டுள்ள பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ், பிஎஸ் ஆகிய சட்டங்களை… Read More »திருச்சியில்…புதிய 3குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாளை மாபெரும் பேரணி…

செல்போன் சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி…

பெங்களூருவுக்கு வேலை மற்றும் படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வருகிறார்கள்.  அவ்வாறு வருபவர்கள் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி வருகிறார்கள். இதனால் பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் ஆண்கள்,… Read More »செல்போன் சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி…

கரூர் விஜயபாஸ்கர் மனைவியிடம் விசாரணை…

சொத்து மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கரூர் மாவட்ட காவல்துறை பாதுகாப்புடன் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில்… Read More »கரூர் விஜயபாஸ்கர் மனைவியிடம் விசாரணை…

திருச்சி அரசு அருங்காட்சியகம் பஞ்சப்பூருக்கு மாற்றம்….

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே அருங்காட்சியகம் அமைப்பதற்கான கட்டிடம் கட்டுவதற்கான இடம் கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்படும். 2024-2025 மானியக்… Read More »திருச்சி அரசு அருங்காட்சியகம் பஞ்சப்பூருக்கு மாற்றம்….

காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிக்கு பிரத்யேக வசதிகள்… கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்…

கோவையில் காவலர்களுக்கான விரிவான மருத்துவ முகாம் அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. ஸ்வர்கா பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற முகாமை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.… Read More »காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிக்கு பிரத்யேக வசதிகள்… கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்…

டிரைவர் கழுத்து அறுத்த கொலையில் சிறுவன் உள்பட 3 பேர் கைது…

கோவை சுந்தராபுரம் பகுதியில் வசித்து வந்த பிரபாகரன்  (32) என்பவர் சரக்கு ஆட்டோ  ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் அவரது மனைவியிடம் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், செட்டிபாளையம்- வடசித்தூர் சாலையில் பனப்பட்டி… Read More »டிரைவர் கழுத்து அறுத்த கொலையில் சிறுவன் உள்பட 3 பேர் கைது…

“ஆம்ஸ்ட்ராங் உடலை மயான இடத்தில் தான் அடக்கம் செய்ய முடியும்” – நீதிமன்றம் .

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வக்கீல் பொற்கொடி தரப்பில் சென்னை மாநகராட்சி கமிஷனரிடம்… Read More »“ஆம்ஸ்ட்ராங் உடலை மயான இடத்தில் தான் அடக்கம் செய்ய முடியும்” – நீதிமன்றம் .

வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ… மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்

பிரம்மனின் நாடிக் கொடி என வர்ணிக்கப்படும் பிரம்ம கமலம் பூவை நிஷா காந்தி பூ என்றும் அழைப்பார்கள். பிரம்மாவிற்கு படைக்கப்படும் பூ என்றும் அதனால் பிரம்ம கமலம் என்றும் பெயர் வந்தது என்றும் கூறுவார்கள்.… Read More »வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ… மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்

ஆம்ஸ்ட்ராங் உடல் கட்சி அலுவலகத்தில் அடக்கம்.. ? .. வழக்கு இன்று காலை விசாரணை ..

மர்மநபர்களால் ஆம்ஸ்ட்ராங், வெட்டி கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிந்து 8 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய கோரி மாநகராட்சியிடம்… Read More »ஆம்ஸ்ட்ராங் உடல் கட்சி அலுவலகத்தில் அடக்கம்.. ? .. வழக்கு இன்று காலை விசாரணை ..

ரூ 100 கோடி மோசடி.. கரூர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிசிஐடி சோதனை

100 கோடி நில மோசடி வழக்கில் கரூர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர். போலீசாருக்கு பயந்து விஜயபாஸ்கர் மற்றும் சேகர் ஆகியோர் ஒரு மாதகாலமாக தலைமறைவாக… Read More »ரூ 100 கோடி மோசடி.. கரூர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிசிஐடி சோதனை

கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் தான்.. ஐஜி அஸ்ரா கர்க் பேட்டி..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான் என்று வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அளித்த பேட்டி… தனிப்படையின் முயற்சியால் 4 மணி நேரத்தில் 8 பேர்… Read More »கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் தான்.. ஐஜி அஸ்ரா கர்க் பேட்டி..

ஆம்ஸ்ட்ராங்கை பாலோ செய்து காரியத்தை முடித்து கொடுத்த ஆட்டோ டிரைவர்

நேற்றைய தினம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் பழைய ரவுடியுமான திருமலை… Read More »ஆம்ஸ்ட்ராங்கை பாலோ செய்து காரியத்தை முடித்து கொடுத்த ஆட்டோ டிரைவர்

மேட்ரிமோனியல் மூலம் 30 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி..

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தாராபுரம் உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் கால்நடை தீவனம் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் முடிக்க பெண்… Read More »மேட்ரிமோனியல் மூலம் 30 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி..

அரசியல் காரணங்களுக்காக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படவில்லை..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது… நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.15 மணிக்கு வேணுகோபால்… Read More »அரசியல் காரணங்களுக்காக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படவில்லை..

ஜூலை 23ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

இது தொடர்பாக மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை  அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட அறிக்கை..  மத்திய அரசின் பரிந்துரைப்படி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை ஜூலை 22 முதல் ஆக., 12 வரை நடத்துவதற்கு ஜனாதிபதி திரவுபதி… Read More »ஜூலை 23ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறுகிறது..

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் நாளை பிற்பகல்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  செம்பியத்தில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட உள்ளது.… Read More »ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறுகிறது..

சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல… திருமா

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங் சென்னையில் நேற்று மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அவரது உடலுக்கு விசிக தலைவர்… Read More »சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல… திருமா

புதிய குற்றவியல் சட்டத்தின்படி விஜயபாஸ்கரின் ஆதரவாளர் சிறையிலடைப்பு…

கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மீதான விவாதங்கள் நேற்று நடைபெற்றது. நீதிமன்றத்தில் நடந்த இந்த விவாதங்களை செல்போனில் வீடியோ காலில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினருக்கு தமிழினியன் (29) என்பவர் அனுப்பி… Read More »புதிய குற்றவியல் சட்டத்தின்படி விஜயபாஸ்கரின் ஆதரவாளர் சிறையிலடைப்பு…

ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளில் பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை..

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்(52) இவர் அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகளை… Read More »ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளில் பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை..

திருச்சி…. மறுவாழ்வு முகாமில் யானை உயிரிழந்தது…

திருச்சி வனக்கோட்டம், வன உயிரின பூங்கா சரகம், யானைகள் மறுவாழ்வு முகாமில் கீரதி (65) என்ற யானை கடந்த 2 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானை தூத்துக்குடி பகுதியில் உரிமம் இல்லாமலும், எவ்வித… Read More »திருச்சி…. மறுவாழ்வு முகாமில் யானை உயிரிழந்தது…

திருச்சி சிட்டி இன்ஸ்பெக்டர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் ..

திருச்சி மாநகரம் தில்லை நகர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சிவப்பிரகாசம். நேற்றிரவு இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசத்தை திருச்சி மாநகர ஆயுதப்படைக்கு மாற்றி கமிஷனர் காமினி உத்தரவிட்டார். புகார் மனுக்கள் விவகாரங்களில் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம்  அலட்சியமாக… Read More »திருச்சி சிட்டி இன்ஸ்பெக்டர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் ..

மது போதையில் ரோபோ பாணியில் நடந்து சென்ற நபர்… செல்போன் வீடியோ வைரல்…

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கோவை மட்டுமல்லாமல் திருப்பூர் நீலகிரி ஈரோடு சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை காந்திபுரம்… Read More »மது போதையில் ரோபோ பாணியில் நடந்து சென்ற நபர்… செல்போன் வீடியோ வைரல்…

சென்னை பைபாசில் இன்று அதிகாலை விபத்து.. திருச்சி பெண் பரிதாப சாவு..

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா ஆலங்குடி மகாஜனம் கிராமத்தைச் சேர்ந்தவர் போசங்கு மகன் இளம்பரிதி (34). இவருக்கு யோகப் பிரியா (33). மனைவியும் இனியன் (6), இமையன் (3) என்ற (2) மகன்கள் உள்ளனர். … Read More »சென்னை பைபாசில் இன்று அதிகாலை விபத்து.. திருச்சி பெண் பரிதாப சாவு..

கரூர் விஜயபாஸ்கர் முன்ஜாமீன் விவாதம் லைவ் வீடியோ… இளைஞர் கைது…

கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மீதான விவாதங்கள் நேற்று நடைபெற்றது. மூன்று தரப்பு விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றது. இந்த விவாதங்களை செல்போன் மூலம் (வீடியோ கால்)… Read More »கரூர் விஜயபாஸ்கர் முன்ஜாமீன் விவாதம் லைவ் வீடியோ… இளைஞர் கைது…

கரூர்… சித்திவிநாயகர் ஆலயத்தில் ஆனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை

ஆனி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் நேற்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  கரூர் மாநகராட்சிக்குட்பட்ட எல் ஜி பி நகர் கிழக்கு தெரு பகுதிகளில்அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ… Read More »கரூர்… சித்திவிநாயகர் ஆலயத்தில் ஆனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை

மின்சார ஊழியர்கள் குடியிருப்பில் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்…

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வன சரக பகுதிக்கு உட்பட்ட கவி அருவி, ஜீரோ பாயிண்ட், நவமலை, ஆழியார், வால்பாறை சாலை, ஆதாளியம்மன் கோவில் பகுதிகளில் வன விலங்குகள் அதிக நட… Read More »மின்சார ஊழியர்கள் குடியிருப்பில் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்…

டிரைவர் கழுத்தை அறுத்து கொலை…. போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் கிணத்துக்கிடவு அருகே உள்ள வடசித்தூர் செட்டிபாளையம் ரோட்டில் சரக்கு வாகனம் ஒன்று நடுவழியில் நீண்ட நேரமாக நின்றுள்ளது. அந்த வழியில் சென்றவர்கள் சந்தேகமடைந்து வாகனத்தை எட்டிப் பார்த்தபோது டிரைவர் கழுத்து அறுபட்டு… Read More »டிரைவர் கழுத்தை அறுத்து கொலை…. போலீசார் விசாரணை

ஒரு மாதம் கழித்து எடப்பாடியின் திடீர் ஆலோசனை ஏன்? பரபரப்பு தகவல்கள்..

அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்ற தொகுதி வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிப்பதற்காக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வருகிற 10ம் தேதி… Read More »ஒரு மாதம் கழித்து எடப்பாடியின் திடீர் ஆலோசனை ஏன்? பரபரப்பு தகவல்கள்..

பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை.. பிரபல ரவுடி உள்பட 8 பேர் போலீசில் சரண்..

சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் வசித்து வந்தவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வந்தார். ஆம்ஸ்ட்ராங்கிற்கு பொற்கொடி என்ற மனைவியும், சாவித்திரி என்ற இரண்டரை… Read More »பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை.. பிரபல ரவுடி உள்பட 8 பேர் போலீசில் சரண்..

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் இவரது வீடு உள்ளது. ஆம்ஸ்ட்ராங் இன்று மாலை தனது வீட்டின் அருகே நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 3 இருசக்கர வாகனங்களில்… Read More »பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை

நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மே 5ம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த மாதம் 4ம் தேதி வெளியிடப்பட்டது. வினாத்தாள் கசிவு, 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட… Read More »நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

திருச்சி மாநகரின் ஒரு பகுதியில் நாளை மின் நிறுத்தம்..

திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்ப நகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம்ஜிஆர்… Read More »திருச்சி மாநகரின் ஒரு பகுதியில் நாளை மின் நிறுத்தம்..

ஏமாற்றி விட்டதாக கோவை வாலிபர் மீது டைரக்டர் பார்த்திபன் புகார்

பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான் ஆர்.பார்த்திபன், சென்னை நந்தனம் 7-வது வீதியில் வசித்து வருகிறார். இவர், கடந்தாண்டு டீன்ஸ் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் நடிகர் யோகிபாபு மற்றும் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள்… Read More »ஏமாற்றி விட்டதாக கோவை வாலிபர் மீது டைரக்டர் பார்த்திபன் புகார்

பாஜகவின் முதுகில் குத்திய துரோகி இபிஎஸ்.. வறுத்தெடுத்த அண்ணாமலை..

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். அதற்கிடையே செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: கர்நாடகா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம்… Read More »பாஜகவின் முதுகில் குத்திய துரோகி இபிஎஸ்.. வறுத்தெடுத்த அண்ணாமலை..

”இந்தியாவுக்கு பெருமை சேருங்கள்”: ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அட்வைஸ்..

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பதக்கம் வெல்ல வேண்டும்… Read More »”இந்தியாவுக்கு பெருமை சேருங்கள்”: ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அட்வைஸ்..

தஞ்சை திமுக வக்கீல்கள் போராட்டம்…

மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து தஞ்சாவூர் கோர்ட் வளாகம் முன்பு திமுக வக்கீல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மத்திய… Read More »தஞ்சை திமுக வக்கீல்கள் போராட்டம்…

ரூ.30 ஆயிரம் பானிபூரி அழிப்பு… ….. கோவை உணவு பாதுகாப்புதுறை அதிரடி…

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழு, ஃபாஸ்ட் புட் ஸ்டால்களில் நடக்கும் தரமற்ற உணவு விநியோகம் மற்றும் தயாரிப்பை தடுக்க அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.… Read More »ரூ.30 ஆயிரம் பானிபூரி அழிப்பு… ….. கோவை உணவு பாதுகாப்புதுறை அதிரடி…

தஞ்சை…. விபத்து ஏற்படும் வகையில் சென்ற பஸ் டிரைவர்களுக்கு அபராதம்

தஞ்சை மாவட்டம் திருவைக்காவூரிலிருந்து பாபநாசம் வழியாக கும்பகோணத்திற்கு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருவலஞ்சுழி அருகே டவுன் பஸ் சென்றபோது தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று அதனை… Read More »தஞ்சை…. விபத்து ஏற்படும் வகையில் சென்ற பஸ் டிரைவர்களுக்கு அபராதம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

ேமட்டூர் அணை  நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 39.70 அடி.   அணைக்கு வினாடிக்கு 1281  கனஅடி தணணீர் வருகிறது.  அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1003 கனஅடி தணணீர் திறக்கப்படுகிறது.அணையின் நீர்  இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

ஆகஸ்ட் 11ல் முதுகலை நீட் தேர்வு….2 ஷிப்ட்களாக நடைபெறும்

முதுகலை மருத்துவம் படிக்கவும் நீட் தேர்வு எழுத வேண்டும். இதற்கான தேர்வு கடந்த  மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.   தேர்வு  தினத்திற்கு முன் இரவு  திடீெரென  தேர்வு  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வுக்கு… Read More »ஆகஸ்ட் 11ல் முதுகலை நீட் தேர்வு….2 ஷிப்ட்களாக நடைபெறும்

சாராய சாவுக்கு ரூ.10 லட்சமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த… Read More »சாராய சாவுக்கு ரூ.10 லட்சமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திருச்சி ரவுடி மீது துப்பாக்கி சூடு…. போலீஸ் என்கவுன்டர்

திருச்சி மாவட்டம்  லால்குடி  வஉசி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நவீன்குமார்(29). இவரது நண்பர்  கலைப்புலி ராஜா. இவர்கள் இருவருக்கும் கடந்த வாரம்  தகராறு  ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இந்த… Read More »திருச்சி ரவுடி மீது துப்பாக்கி சூடு…. போலீஸ் என்கவுன்டர்

புதிய விடியல் தோன்றியது…..இங்கிலாந்து பிரதமர் ஆகும் ஸ்டார்மர் பேச்சு

ங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் கீர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி  வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், தேர்தல் வெற்றியை அடுத்து லண்டனில் ஆயிரக்கணக்கான… Read More »புதிய விடியல் தோன்றியது…..இங்கிலாந்து பிரதமர் ஆகும் ஸ்டார்மர் பேச்சு

தமிழ் நாட்டுக்கு அண்ணாமலை செய்தது என்ன? எடப்பாடி கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக போட்டியிட்டால் 4-வது இடம் பிடிக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை … Read More »தமிழ் நாட்டுக்கு அண்ணாமலை செய்தது என்ன? எடப்பாடி கேள்வி

திருச்சி பஸ் நிலையத்தில் போதையில் அலம்பிய கண்டக்டர்….

திருச்சி மத்திய பஸ் நிலையத்தை சுற்றி 5-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு எந்நேரமும் கூட்டம் நிரம்பி வழியும். இந்த நிலையில் இங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய வாலிபர் ஒருவர், போதையில் மத்திய… Read More »திருச்சி பஸ் நிலையத்தில் போதையில் அலம்பிய கண்டக்டர்….

புதிய சட்ட திருத்தங்கள் வாபஸ் கோரி…..கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தபட்டுள்ள, பாரதீய நியாய சன்ஹீதா, பாரதீய நாகரீக் சுரக்க்ஷா சன்ஹீதா மற்றும் பாரதீய சாஷ்யா ஆகிய மூன்று சட்டத்திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி… Read More »புதிய சட்ட திருத்தங்கள் வாபஸ் கோரி…..கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்…

துவாக்குடி பகுதியில் 9ம் தேதி மின் நிறுத்தம்…

துவாக்குடி 110/11 கி.வோ. துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வரும் 9ம் தேதி (செவ்வாய் கிழமை) நடைபெறுகி்றது. எனவே இந்த நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல்,… Read More »துவாக்குடி பகுதியில் 9ம் தேதி மின் நிறுத்தம்…

இங்கிலாந்து தேர்தல்…தமிழ்ப்பெண் உமா குமரன் வெற்றி

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119- தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.… Read More »இங்கிலாந்து தேர்தல்…தமிழ்ப்பெண் உமா குமரன் வெற்றி

தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உரிமம் ரத்து….. அதிகாரிகள் அதிரடி

தூத்துக்குடியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி. உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாாிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு சுகாதாரம் பராமரிக்கப்படவில்லை என்பதை கண்டறிந்தனர். பழைய எண்ணெய்யை தூய்மைப்படுத்த… Read More »தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உரிமம் ரத்து….. அதிகாரிகள் அதிரடி

திருச்சி விமான நிலையத்தில் ……ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து  திருச்சி வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவரின்  நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்  அவரை  தனியே அழைத்து சென்று சோதனை போட்டனர். அப்போது அவரிடம் … Read More »திருச்சி விமான நிலையத்தில் ……ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்

பேஸ் புக் பக்கத்தில் பெண்கள் பற்றி அவதூறு… இளைஞர் கைது…

கடந்த 2 ம் தேதி பேஸ்புக் பக்கத்தில் ஒருவர் இருவேறு மதங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் முத்தமிடுவது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்களை பதிவேற்றியதாக திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வந்தது.… Read More »பேஸ் புக் பக்கத்தில் பெண்கள் பற்றி அவதூறு… இளைஞர் கைது…

திருச்சியில் திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…..

ஜனநாயகத்திற்கு எதிராகவும் அரசியலமைப்புக்கு எதிராகவும்,  மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மத்தி்ய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு  நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக  அனைத்து வழக்கறிஞர்களும் இதனை கண்டித்து வருகிறார்கள். 3 புதிய… Read More »திருச்சியில் திமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…..

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் ….. மோடி உரையாடல்

33-வது ஒலிம்பிக்  போட்டி  பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  வரும்  26-ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ம்தேதி வரை இந்தவிளையாட்டு திருவிழா நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 2021-ம் ஆண்டு… Read More »இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் ….. மோடி உரையாடல்

திருச்சி ஐடி ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை

திருச்சி மாநகர் கண்டோன்மென்ட் பகுதியில் வருமானவரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று மாலை 4 மணி அளவில் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு… Read More »திருச்சி ஐடி ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை

தஞ்சாவூர்-விழுப்புரம் இரட்டைவழி ரயில் பாதை வேண்டும்….அதிகாரியிடம் கோரிக்கை

மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் நிலைய நடைமேடை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வுசெய்த தென்னக  ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், வளர்ச்சித்… Read More »தஞ்சாவூர்-விழுப்புரம் இரட்டைவழி ரயில் பாதை வேண்டும்….அதிகாரியிடம் கோரிக்கை

கோவை…….ஊருக்குள் புகுந்து யானை அட்டகாசம்… பொதுமக்கள் அச்சம்…

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் யானைகள் அதிகளவில் உள்ள வருகின்றன. காட்டு கொசு கடியால் யானைகள் தற்போது வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன . இந்த நிலையிலே, மருதமலை பகுதியில் ஐ.ஒ.பி. காலனி பாலாஜி நகரில் … Read More »கோவை…….ஊருக்குள் புகுந்து யானை அட்டகாசம்… பொதுமக்கள் அச்சம்…

மின்சாரம் தாக்கி அரசு பேருந்து ஓட்டுனர் உயிரிழப்பு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வேணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர்.  கடந்த 15 வருடத்திற்கு முன்பு ஜெயங்கொண்டம் அரசு பேருந்து பணிமனையில் வேலைக்கு… Read More »மின்சாரம் தாக்கி அரசு பேருந்து ஓட்டுனர் உயிரிழப்பு…

ரவுடிக்கு துப்பாக்கி சப்ளை……… பாஜக நிர்வாகி குண்டாசில் கைது

செங்கல்பட்டு அருகே ரவுடி சீர்காழி சத்யாவை கடந்த சில தினங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பா.ஜ.க. மாநில… Read More »ரவுடிக்கு துப்பாக்கி சப்ளை……… பாஜக நிர்வாகி குண்டாசில் கைது

விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு….. முக்கிய ஆவணங்கள் சிக்கின

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 3 இடங்களில்  சிபிசிஐடி போலீசார் இன்று காலை 8 மணிக்கு அதிரடி சோதனை நடத்தினர்.மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் யுவராஜ், தோட்டக்குறிச்சியில் உள்ள… Read More »விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு….. முக்கிய ஆவணங்கள் சிக்கின

இங்கிலாந்து…. தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்…. பிரதமர் ரிஷி சுனக்

இங்கிலாந்து  நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது.  தொடக்கம் முதலே பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி பின்தங்கி உள்ளதோடு படுதோல்வி அடைந்து உள்ளது.  அதே… Read More »இங்கிலாந்து…. தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்…. பிரதமர் ரிஷி சுனக்

உபியில் 121 பேர் பலி…… பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்

 உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம்  முகுல்கடி என்ற கிராமத்தில் போலே பாபா சாமியார்  கடந்த 2 ம் தேதி   மத பிரசங்க  கூட்டம் நடத்தினார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 உயிரிழந்தனர். … Read More »உபியில் 121 பேர் பலி…… பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்

கரூர்…….மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் போலீஸ் ரெய்டு

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் 3 பேர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை – கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலையில் சிபிசிஐடி சோதனை.… Read More »கரூர்…….மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் போலீஸ் ரெய்டு

உதயசூரியனில் வாக்களியுங்கள்……விக்கிரவாண்டி மக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. இதில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். இது தவிர பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் அன்புமணி, நாதக சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். … Read More »உதயசூரியனில் வாக்களியுங்கள்……விக்கிரவாண்டி மக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

இங்கிலாந்து தேர்தல்….. ரிஷி சுனக் கட்சி தோல்வி…. கீர் ஸ்டார்மர் வெற்றி

இங்கிலாந்தில்  நேற்று (ஜூலை 4) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று  வாக்குப்பதிவு  நடைபெற்றது. ஆட்சியில் இருந்த  கன்சர்வேடிவ் கட்சிக்கும்(இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி கட்சி்)  கட்சிக்கும், … Read More »இங்கிலாந்து தேர்தல்….. ரிஷி சுனக் கட்சி தோல்வி…. கீர் ஸ்டார்மர் வெற்றி

அரியலூர், தேளூர், செந்துறை பகுதிகளில் நாளை மின்தடை

அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை 6.7.2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை  அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும்… Read More »அரியலூர், தேளூர், செந்துறை பகுதிகளில் நாளை மின்தடை

பள்ளி, கல்லூரிகளில் செல்போன்களுக்கு தடை..

பள்ளி மற்றும் கல்லுாரிகளில் மொபைல் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வகுப்புகள் நடக்கும் போது, மொபைல் போனில் பேசுவது, பாடல் கேட்பது, கேம் விளையாடுவது, குறுந்தகவல் அனுப்புவது போன்ற செயல்களில் மாணவ –… Read More »பள்ளி, கல்லூரிகளில் செல்போன்களுக்கு தடை..

தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் அரசு டாக்டர்.. ஏன் நடவடிக்கை இல்லை? என உயர்நீதிமன்றம் கேள்வி

மயிலாடுதுறை மாவட்டம், மங்கைநல்லூரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வயிற்று வலியால் அவதிப்பட்ட எனது 12 வயது மகன் கிஷோரை மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் அரசு டாக்டர்.. ஏன் நடவடிக்கை இல்லை? என உயர்நீதிமன்றம் கேள்வி

வெற்றிக்கோப்பையுடன் இந்தியா வந்தது கிரிக்கெட் அணி.. மும்பையில் கோலாகலம்.. படங்கள்..

வெஸ்ட் இண்டீசில் ‘டி-20’ உலக கோப்பை தொடர் பைனலில் (பார்படாஸ்) 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, உலக கோப்பை வென்றது. பார்படாசில் ஏற்பட்ட ‘பெரில்’ புயல் காரணமாக, இந்திய… Read More »வெற்றிக்கோப்பையுடன் இந்தியா வந்தது கிரிக்கெட் அணி.. மும்பையில் கோலாகலம்.. படங்கள்..

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் பாதிரியார் கைது

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, சி.எஸ்.ஐ., உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.  சிறுமிக்கு தாய் கிடையாது. தந்தை, ரயில்வே சாலையில் உள்ள சர்ச்சில், தோட்ட வேலை பார்த்து வருகிறார்.  ஜனவரி… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் பாதிரியார் கைது

ஜாமினில் விடுதலையான ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார்

ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்த ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது மனைவி கல்பனா… Read More »ஜாமினில் விடுதலையான ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார்

பாரீஸ் ஒலிம்பிக்சில் தமிழகத்தின் 5 பேர் உட்பட 27 தடகள வீரர்கள் பங்கேற்பு

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கவுள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) தங்கம் வென்று வரலாறு படைத்த ஈட்டி எறிதல் வீரர்… Read More »பாரீஸ் ஒலிம்பிக்சில் தமிழகத்தின் 5 பேர் உட்பட 27 தடகள வீரர்கள் பங்கேற்பு

கைலாசா எங்கே இருக்கிறது.. ஜூலை 21ல் அறிவிக்கிறார் நித்யானந்தா

சாமியார் நித்யானந்தா மீது பல வழக்குகள் உள்ளன. போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் 2019ல் நி்த்தியானந்தா தலைமறைவானார். கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. அதனை இந்துக்களுக்கான நாடாக உருவாக்கியுள்ளதாகவும் தங்களுக்கென தனியாக அரசு,… Read More »கைலாசா எங்கே இருக்கிறது.. ஜூலை 21ல் அறிவிக்கிறார் நித்யானந்தா

பயிர் காப்பீடு செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள்…..அரியலூர் கலெக்டர்

வேளாண் பயிர்களில் பூச்சிநோய் தாக்குதல் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைப்பெறச் செய்யவும்,  பிரதம மந்திரி பயிர்… Read More »பயிர் காப்பீடு செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள்…..அரியலூர் கலெக்டர்

கரூர்….. வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்…… மாநகராட்சி அதிரடி

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 101 கடைகள் லட்சக்கணக்கில் வாடகை நிலுவை தொகை பல ஆண்டுகளாக வைத்துள்ளன. குறிப்பாக கரூர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள 32 கடைகள் சுமார்… Read More »கரூர்….. வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்…… மாநகராட்சி அதிரடி

திருச்சி கே.கே. நகர் எஸ்.ஐ. சஸ்பெண்ட்

திருச்சி கே.கே. நகர் எஸ்.ஐயாக இருப்பவர் மலையாண்டி. இவர்  கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வுக்கு சென்றபோது  அங்கு  ஒருவரிடம் லஞ்சம் கேட்டாராம். இது தொடர்பாக  இலங்கை அகதிகள்  போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தனர்.… Read More »திருச்சி கே.கே. நகர் எஸ்.ஐ. சஸ்பெண்ட்

ஜார்கண்ட்……ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வர் ஆகிறார்

ஜார்கண்ட முதல்வராக இருந்த   ஹேமந்த் சோரன் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு   நெருக்கடி கொடுத்து  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால் ஜார்கண்ட் சம்பை சோரன்   முதல்வரானார். இந்த நிலையில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்தது.… Read More »ஜார்கண்ட்……ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வர் ஆகிறார்

விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பிறந்தநாள் விழா… முதியோருக்கு உதவி

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜயின்  தந்தை,  புரட்சி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் 82 வது பிறந்தநாள் விழா சென்னையில் அவரது இல்லத்தில் நேற்று  கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவில் சென்னை சாலிகிராமம் மந்திர்… Read More »விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பிறந்தநாள் விழா… முதியோருக்கு உதவி

நீட் கண்டித்து…. குடந்தையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி வாயிலில், இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்பு புறக்கணித்து   இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை கண்டித்து இந்த போராட்டம் நடத்தினர்.  இதில் ஏராளமான மாணவர் பங்கேற்றனர்.… Read More »நீட் கண்டித்து…. குடந்தையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் வழக்கறிஞர்கள் 4ம் நாள் போராட்டம்

இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்குப் பதிலாக புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.… Read More »அரியலூர் வழக்கறிஞர்கள் 4ம் நாள் போராட்டம்

கரூர் அருகே வடமாநிலப் பெண் கொலை….. கணவர் தப்பியோட்டம்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த கொங்குநகரில் முருகையன் என்பவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது பால் பண்ணைக்கு உதவியாளர் பணிக்கு ஆள் வேண்டும் என கேட்ட போது, நடையனூரில் வசிக்கும் வடமாநில ஏஜெண்ட்… Read More »கரூர் அருகே வடமாநிலப் பெண் கொலை….. கணவர் தப்பியோட்டம்

கரூர் அமராவதியில் ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு… அதிகாரிகள் நடவடிக்கை…

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கோடந்தூர் ஊராட்சி மூலதுறை பகுதியில் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்புகள் இருந்து வருகிறது. அரசு அனுமதியின்றி ஆற்றின் மையப் பகுதியில் வட்ட கிணறு அமைத்து சிமெண்ட்… Read More »கரூர் அமராவதியில் ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு… அதிகாரிகள் நடவடிக்கை…

செக்ஸ் சேட்டை….அரியலூர் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை…. ஊராட்சிக் குழு தீர்மானம்

அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.… Read More »செக்ஸ் சேட்டை….அரியலூர் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை…. ஊராட்சிக் குழு தீர்மானம்

திருச்சி ராமச்சந்திரா நகர்…..குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர்… நோய் அபாயம்…

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு தொகுதிக்கு உட்பட்ட திருச்சி ராமச்சந்திரா நகர் சொக்கலிங்கபுரம் பகுதியில் ரெங்கா காவேரி அப்பார்ட்மன்ட் உள்ளது. இந்த அப்பார்ட்மன்ட்டில் 184 வீடுகளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து… Read More »திருச்சி ராமச்சந்திரா நகர்…..குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர்… நோய் அபாயம்…

உலக கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு…. பிரதமர் மோடி விருந்து

மேற்கு இந்திய தீவில் கடந்த 29ம் தேதி நடந்த உலக கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இந்திய அணி ,  தென் ஆப்பிரிக்காவை  7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதன் மூலம் இந்திய அணி… Read More »உலக கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு…. பிரதமர் மோடி விருந்து

டோனியின் திருமண நாள்…மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ்.டோனி- சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள். … Read More »டோனியின் திருமண நாள்…மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

கோவை மெட்ரோ ரயில் திட்டம்…..ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து கோவை,  திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க தமிழக அரசு தயாராகி வருகிறது. அந்த வகையில் மதுரை திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை… Read More »கோவை மெட்ரோ ரயில் திட்டம்…..ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

சேலம் அதிமுக நிர்வாகி நடு ரோட்டில் கொலை…. மின்சாரத்தை தடை செய்து துணிகரம்

சேலம்  கொண்டலாம்பட்டி  அதிமுக  பகுதி செயலாளர் சண்முகம்(62), இவர்  2 முறை மாநகராட்சி கவுன்சிலராகவும்,  மண்டல தலைவராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது  ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். நேற்று இரவு 10 மணி… Read More »சேலம் அதிமுக நிர்வாகி நடு ரோட்டில் கொலை…. மின்சாரத்தை தடை செய்து துணிகரம்

பணியில் மெத்தனம்…. சீர்காழி இன்ஸ்பெக்டர் உள்ப்ட 7 பேர் கூண்டோடு மாற்றம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த மாதம் 27-ம் தேதி பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சீர்காழி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த மதன்குமார்,  அவரது சகோதரர்கள் சுரேஷ், மணிகண்டன். ஆகிய… Read More »பணியில் மெத்தனம்…. சீர்காழி இன்ஸ்பெக்டர் உள்ப்ட 7 பேர் கூண்டோடு மாற்றம்

ஜெயங்கொண்டம் ஜி.ஹெச்சில்…….மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரம் ..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் மூலம் சர்வதேச நெகிழி பை இல்லா தினத்தை முன்னிட்டு பத்து ரூபாய் நாணயம் செலுத்தினால்… Read More »ஜெயங்கொண்டம் ஜி.ஹெச்சில்…….மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரம் ..

கரூர் ஏட்டு பணி நிறைவு…..இன்ஸ்பெக்டர் அளித்த மரியாதை

கரூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பழனிவேல். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமை… Read More »கரூர் ஏட்டு பணி நிறைவு…..இன்ஸ்பெக்டர் அளித்த மரியாதை

மணப்பாறை மூதாட்டி கொலை, தங்க, வைர நகைகள் கொள்ளை

மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்த தொழிலதிபா் நாகப்பன் மனைவி கல்யாணி (69). நாகப்பன் தனது எலக்ட்ரிக்கல் கடைக்கு மகன் ராமநாதனுடன் நேற்று சென்றுவிட்டார். பிற்பகல் ராமநாதன் வீடு திரும்பியபோது வீட்டின் சமையறையில் அவரது தாய்… Read More »மணப்பாறை மூதாட்டி கொலை, தங்க, வைர நகைகள் கொள்ளை

ஐடி அதிகாரிகள் எனக்கூறி மணப்பாறை மருந்துகடைக்காரர் கடத்தல்….. 8 பேர் கைது

மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் மகன் சுதாகா் (44). இவா் வீரப்பூா் கிராமத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார்.  திங்கள்கிழமை மருந்துக் கடையில் தனது மனைவி ஐஸ்வா்யாவுடன்  இருந்த போது காரில்… Read More »ஐடி அதிகாரிகள் எனக்கூறி மணப்பாறை மருந்துகடைக்காரர் கடத்தல்….. 8 பேர் கைது

மது விருந்து…..லால்குடி வாலிபர் வெட்டிக்கொலை… நண்பர்கள் கைது

திருச்சி மாவட்டம்  லால்குடி  வஉசி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நவீன்குமார்(29). இவரது நண்பர் ஆதிகுடி ராஜா. இவர்கள் இருவருக்கும் கடந்த வாரம்  தகராறு  ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இந்த… Read More »மது விருந்து…..லால்குடி வாலிபர் வெட்டிக்கொலை… நண்பர்கள் கைது

பெரம்பலூர் வங்கி முன்….. ஓட்டல் அதிபரிடம் ரூ.6 லட்சம் வழிப்பறி

பெரம்பலூர் வாலிகண்டபுரம், அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (46). வாலிகண்டபுரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். அவர், பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள  ஒரு வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக நேற்று மாலை 3.45… Read More »பெரம்பலூர் வங்கி முன்….. ஓட்டல் அதிபரிடம் ரூ.6 லட்சம் வழிப்பறி

தற்கொலை செய்த தாய் உயிரோடு வருவார் என பூஜை…. திருச்சி போட்டோகிராபரின் பரிதாப முடிவு

பெரம்பலூர்  முத்து நகரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில், துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார்  சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் 78… Read More »தற்கொலை செய்த தாய் உயிரோடு வருவார் என பூஜை…. திருச்சி போட்டோகிராபரின் பரிதாப முடிவு

10ம் வகுப்பு துணைத்தேர்விலும் ஆள்மாறாட்டம்… கரூர் சிறுவன் சிக்கினான்

பத்தாம் வகுப்பு ஆங்கில  பாடத்திற்கான துணைத் தேர்வு நடந்தது.  351 பேர் இந்த தேர்வினை எழுதினர்.இந்த மையத்தில் நெரூர் பகுதியை சேர்ந்த மாணவருக்கு பதிலாக வேறு ஒரு சிறுவன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதியது… Read More »10ம் வகுப்பு துணைத்தேர்விலும் ஆள்மாறாட்டம்… கரூர் சிறுவன் சிக்கினான்

விஷ சாராய சாவு தடுக்க…100 மி.லி. சரக்கு….. டாஸ்மாக் திட்டம்

கள்ளக்குறிச்சியில்  விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.  விலை மலிவு என்பதால்  விஷ சாராயத்தை குடித்ததாக பாதிக்கப்பட்ட பலர்  கூறினர். எனவே டாஸ்மாக்கில்  மலிவு விலை மது விற்பது குறித்து அரசு  ஆலோசனை… Read More »விஷ சாராய சாவு தடுக்க…100 மி.லி. சரக்கு….. டாஸ்மாக் திட்டம்

இங்கிலாந்தில் இன்று தேர்தல்….. ரிஷி மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 650 தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் இன்று நடக்கிறது. இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கும், பிரதான எதிர்க்கட்சியான  தொழிலாளர்  கட்சி சார்பில் கெய்ர் ஸ்டார்மரும்… Read More »இங்கிலாந்தில் இன்று தேர்தல்….. ரிஷி மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?

உலக கோப்பை வென்ற வீரர்கள் டில்லி வந்தனர்….. பிரதமரிடம் நேரில் வாழ்த்து

மேற்கு இந்திய தீவில் நடந்த டி20 உலக கோப்பையின் பரபரப்பான பைனலில் தென் ஆப்ரிக்க அணியை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 2007ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியனாகி முத்திரை பதித்தது.… Read More »உலக கோப்பை வென்ற வீரர்கள் டில்லி வந்தனர்….. பிரதமரிடம் நேரில் வாழ்த்து

விசிக பிரமுகர் வெட்டிக்கொலை.. மயிலாடுதுறையில் பதற்றம்..

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகே உள்ள நடராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ராஜேஷ்(26). இவருக்கு விபத்தில் ஒரு காலினை இழந்து செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்… Read More »விசிக பிரமுகர் வெட்டிக்கொலை.. மயிலாடுதுறையில் பதற்றம்..

கோவை-நெல்லை மேயர்கள் “கட்டாய” ராஜினாமா ஏன்?.. பரபரப்பு தகவல்கள்

கோவை மாநகராட்சியின் முதல்பெண் மேயர் கல்பனா ஆனந்தகுமார். இவரது கணவர் ஆனந்தகுமார், மாநகர் மாவட்ட திமுகவில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட செந்தில்பாலாஜி  அதிமுக வசம் இருந்த… Read More »கோவை-நெல்லை மேயர்கள் “கட்டாய” ராஜினாமா ஏன்?.. பரபரப்பு தகவல்கள்

நாய்கூட பி.ஏ பட்டம் வாங்கும் நிலை… ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைப் பேச்சு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டம் இன்று (ஜூலை 3) நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த… Read More »நாய்கூட பி.ஏ பட்டம் வாங்கும் நிலை… ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைப் பேச்சு

சிபிஐ துன்புறுத்துகிறது… ஜாமீன் கேட்டு கெஜ்ரிவால் மனு..

டில்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால், மதுபான கொள்கை மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமின் மனு விசாரணையில் இருந்த நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகளும் கெஜ்ரிவாலை… Read More »சிபிஐ துன்புறுத்துகிறது… ஜாமீன் கேட்டு கெஜ்ரிவால் மனு..

அப்பாவுக்கு உடம்பு சரியில்லை… கரூர் விஜயபாஸ்கர் ஜாமீன் மனு

கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் பத்திரப் பதிவு செய்ததாக மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகாரில் கரூர் நகர காவல்… Read More »அப்பாவுக்கு உடம்பு சரியில்லை… கரூர் விஜயபாஸ்கர் ஜாமீன் மனு

அதிமுக ஒருங்கிணைப்பு 90 சதவீதம் முடிந்து விட்டது… சசிகலா தகவல்..

சென்னையில் இன்று சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது…  ஜெயலலிதா ஆட்சியின் போது, ஒரு பெண் முதல்வர் என்பதால் அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்தனர். தற்போது ஜெயலலிதா படம் பலருக்கும் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய… Read More »அதிமுக ஒருங்கிணைப்பு 90 சதவீதம் முடிந்து விட்டது… சசிகலா தகவல்..

கோவை மேயர் ராஜினாமா.. பரபரப்பு தகவல்கள்..

கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பணிகளில், தி.மு.க., தலைமை எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றவில்லை என்பதோடு, அவர் மீது வைக்கப்படும் தொடர் குற்றச்சாட்டுக்களை அடுத்து, அவரிடம் இருந்தும் கட்சித் தலைமை… Read More »கோவை மேயர் ராஜினாமா.. பரபரப்பு தகவல்கள்..

புதுகை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்ட முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையில் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உண்ணா விரதப் போராட்டம் மேற்கொண்டனர். புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தின் எதிரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். காலை… Read More »புதுகை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

அரியலூர்….. ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசாணை எண் 243ன்படி ஆசிரியர்களுக்கான பணி மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று அரியலூர் வட்டார வள மையத்தில் நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து வட்டார வள மையத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை… Read More »அரியலூர்….. ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர்……சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்

இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்குப் பதிலாக புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.… Read More »அரியலூர்……சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்

தலைமை ஆசிரியர் மாற்றத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்த குழந்தைகள்

மயிலாடுதுறை அருகே மணல்மேடு பகுதியைச் சேர்ந்த கடுவங்குடியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராக முருகையன் என்பவர் பணியில் சேர்ந்தார். அவர்… Read More »தலைமை ஆசிரியர் மாற்றத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்த குழந்தைகள்

திருக்கோகர்ணம் ஸ்ரீ வரத வீர ஆஞ்சநேயர் கோவில் பாலாலயம்

புதுக்கோட்டை மாவட்டத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகவும் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் திருக்கோகர்ணம் ஸ்ரீ வரத வீர ஆஞ்சநேயர் ஆலயம் திகழ்கிறது பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்ட இந்த வரத வீர ஆஞ்சநேயர்… Read More »திருக்கோகர்ணம் ஸ்ரீ வரத வீர ஆஞ்சநேயர் கோவில் பாலாலயம்

கரூர்…. மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி….. மக்கள் திரளாக பங்கேற்பு

கரூர் மாவட்டம், கொக்கம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பாலகேத்து, ஸ்ரீ பெத்தகேத்து  கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாடு மாலை தாண்டும் திருவிழாவையொட்டி கடந்த வாரம் காப்பு கட்டப்பட்டது. முதல் நாள் எருதுகுட்டை உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு… Read More »கரூர்…. மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி….. மக்கள் திரளாக பங்கேற்பு

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் …29.7% மெத்தனால் கலப்பு ….. தமிழக அரசு தகவல்

கள்ளக்குறிச்சியில் கடந்த  மாதம்  விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். அவர்கள் குடித்த விஷ சாராயத்தை கைப்பற்றிய போலீசார் அதை  பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.   ரசாயன பரிசோதனைக்கூடத்தில் நடந்த சோதனையில்  கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்ட … Read More »கள்ளக்குறிச்சி விஷ சாராயம் …29.7% மெத்தனால் கலப்பு ….. தமிழக அரசு தகவல்

மதம் சார்ந்த அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர்…. பிரதமர் மோடி பேச்சு

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும்  தீர்மானத்தின் மீத பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் பேசினார். அவர் பேசியதாவது: தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பின்  அறிவு கூர்மையை நினைத்து கர்வம் ஏற்படுகிறது.  மதம் சார்ந்த அரசியலை… Read More »மதம் சார்ந்த அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர்…. பிரதமர் மோடி பேச்சு

10 ரூபாய் கடலை……..ஸ்ரீரங்கம் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன். இவர் நேற்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே பட்டாணி கடைக்கு சென்று  வறுத்த வேர்க்கடலை கேட்டு உள்ளார். 10 ரூபாய்க்கு அவர் வேர்க்கடலை கொடுத்து உள்ளார்.… Read More »10 ரூபாய் கடலை……..ஸ்ரீரங்கம் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

திருச்சியில் மறியல்……. 50 ஆசிரியர்கள் கைது

தொடக்கக் கல்வித் துறையில் 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த ஒன்றிய முன்னுரிமையினை மாநில முன்னுரிமைகளாக மாற்றியமைத்து வெளியிட்டுள்ள அரசாணை எண் 243 ஜ நடைமுறைப்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறையில் பொது மாறுதல் கலந்தாய்வு… Read More »திருச்சியில் மறியல்……. 50 ஆசிரியர்கள் கைது

பெரம்பலூர், கரூரில் மறியல்….. 650 ஆசிரியர்கள் கைது

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மறியலில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 350 க்கு மேற்பட்டோர் கைது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின்… Read More »பெரம்பலூர், கரூரில் மறியல்….. 650 ஆசிரியர்கள் கைது

3 சட்ட திருத்தம் வாபஸ் கோரி…….திருச்சி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், மறியல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்… Read More »3 சட்ட திருத்தம் வாபஸ் கோரி…….திருச்சி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், மறியல்

நீட் ரத்து செய்யக்கோரி…… திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் பல குளறுபடிகள்  நடந்துள்ளதால் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  ஆனால் திமுக  ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. இந்த நிலையில நீட் தேர்வை… Read More »நீட் ரத்து செய்யக்கோரி…… திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

ஆழியாறு கவியருவி திறப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தில் ஆழியார் கவியருவி உள்ளது கடந்த ஜனவரி மாதம் முதல் அருவி நீரின்றி வறண்டு காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் இங்கு… Read More »ஆழியாறு கவியருவி திறப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

காவிரி உரிமை மீட்புக்குழு ……. தஞ்சையில் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்  டெல்டா மாவட்ட விவசாய பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.   கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மேட்டூர் அணையிலிருந்து காவிரி… Read More »காவிரி உரிமை மீட்புக்குழு ……. தஞ்சையில் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்

ரூ.1 லட்சம் லஞ்சம்…..மின்வாரிய கோட்ட பொறியாளர் கைது…. புதுகை போலீசார் அதிரடி

புதிய மின் மீட்டர் பொருத்த முதல் தவணையாக ஒரு லட்சம் லஞ்சம் பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி மின்வாரிய உதவி கோட்ட பொறியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு… Read More »ரூ.1 லட்சம் லஞ்சம்…..மின்வாரிய கோட்ட பொறியாளர் கைது…. புதுகை போலீசார் அதிரடி

நீட் வேண்டாம்….கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்…. விஜய் அதிரடி

தவெக தலைவர் நடிகர் விஜய், கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டு  ஊக்கத் தொகை மற்றும்… Read More »நீட் வேண்டாம்….கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்…. விஜய் அதிரடி

122பேர் பலி…… போலே பாபா …… போலீசாக இருந்து சாமியாராக மாறியது எப்படி??

உ.பி.யின் ஹாத்ரஸில் நடைபெற்ற நெரிசல் சம்பவத்தில் 122 பேர் உயிரிழந்தனர். இவர்கள் கலந்துகொண்ட மத வழிபாட்டுக் கூட்டத்தை நடத்தியவர் சத்சங் நாராயண் சாகர் விஷ்வ ஹரிபோலே பாபா. இவரது இயற்பெயர் சூரஜ் பால். ஹாத்ரஸுக்கு… Read More »122பேர் பலி…… போலே பாபா …… போலீசாக இருந்து சாமியாராக மாறியது எப்படி??

சென்னை விமானநிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் ….. பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா?

சென்னை விமான நிலையத்தில் உள்ள பரிசுப்பொருள் கடை மூலம் நடந்த 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ரூ.167 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் விமான நிலைய அதிகாரிகள்,… Read More »சென்னை விமானநிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் ….. பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா?

ராகுல் போல் நடந்து கொள்ள வேண்டாம்.. பாஜ கூட்டணி எம்பிகளுக்கு அட்வைஸ்

தேசிய ஜனநாய கக் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று காலையில் நடைபெற்றது. 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக என்டிஏ எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பேசினார். அப்போது… Read More »ராகுல் போல் நடந்து கொள்ள வேண்டாம்.. பாஜ கூட்டணி எம்பிகளுக்கு அட்வைஸ்

உபி…. மத நிகழ்ச்சியில் 122 பேர் பலியானது எப்படி?பரபரப்பு தகவல்

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் இடா நகருக்கு அருகே ரதி பன்பூர் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் சத்சங்கம் (மத வழிபாட்டு கூட்டம்) நிகழ்ச்சிக்கு நேற்று மதியம் நடத்தினார். கூட்டத்தில் வரும்… Read More »உபி…. மத நிகழ்ச்சியில் 122 பேர் பலியானது எப்படி?பரபரப்பு தகவல்

திருச்சி அருகே மளிகை கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு….3 பேர் கைது

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டியை சேர்ந்தவர்  முருகானந்தம். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடை முன் நேற்று இரவு  2 பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.   அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு… Read More »திருச்சி அருகே மளிகை கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு….3 பேர் கைது

மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா……நடிகர் விஜய் விழா மண்டபம் வந்தார்

தவெக தலைவர் நடிகர் விஜய், கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை  வழங்கினார்.… Read More »மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா……நடிகர் விஜய் விழா மண்டபம் வந்தார்

நூடுல்ஸ் தொண்டையில் சிக்கி 8வயது சிறுமி பரிதாப சாவு..

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியை சேர்ந்தவர் சோஜன். அவருடைய மனைவி ஜினா. இவர்களது மகள் ஜோவானா ( 8). இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று… Read More »நூடுல்ஸ் தொண்டையில் சிக்கி 8வயது சிறுமி பரிதாப சாவு..

135 நிமிடம் முழுவதும் கோஷம்.. எம்.பி.க்களுக்கு தண்ணீர் வழங்கிய பிரதமர் மோடி..

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி 135 நிமிடங்கள் பதிலுரை ஆற்றினார்.  பிரதமர் உரை முழுவதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு… Read More »135 நிமிடம் முழுவதும் கோஷம்.. எம்.பி.க்களுக்கு தண்ணீர் வழங்கிய பிரதமர் மோடி..

13 மாநிலங்களில் ஒட்டுண்ணி கட்சி காங்கிரஸ் இல்லை… மோடி விமர்சனம்

லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த காலங்களில் ஒரு ரூபாய் செலவு செய்தால் ஏழைகளுக்கு 10 பைசா தான் கிடைத்தது. காங்கிரஸ் வெட்கமின்றி… Read More »13 மாநிலங்களில் ஒட்டுண்ணி கட்சி காங்கிரஸ் இல்லை… மோடி விமர்சனம்

ரூ 2 ஆயிரம் லஞ்சம் திருச்சி மின்வாரிய அதிகாரி கைது..

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா கவரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் தங்கராசு (45) இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் பூர்வீக நிலத்தினை இவரும் இவரது அண்ணனும் சரி பாதியாக பிரித்து அதில் விவசாயம்… Read More »ரூ 2 ஆயிரம் லஞ்சம் திருச்சி மின்வாரிய அதிகாரி கைது..

ஹரியானாவில் நடந்த சீனியர் தடகள போட்டி.. CVB ஸ்போர்ட்ஸ் அகாடமி அசத்தல்..

சண்டிகர் மாநிலம் ஹரியானாவில் நடைபெற்ற 63-வது தேசிய அளவிலான சீனியர் தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 32 வீரர்கள் பங்கேற்றனர், இதில் CVB ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கலந்து கொண்ட வீரர்கள் 5 பதக்கங்களை… Read More »ஹரியானாவில் நடந்த சீனியர் தடகள போட்டி.. CVB ஸ்போர்ட்ஸ் அகாடமி அசத்தல்..

543க்கு 99 வாங்கியதற்கு ஸ்வீட் கொடுத்த குழந்தை.. ராகுலை கிண்டல் செய்த மோடி..

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி அளித்த பதிலுரை: வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கு குறித்து ஜனாதிபதி விரிவாக பேசியிருந்தார். இதயத்தில் இருந்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.… Read More »543க்கு 99 வாங்கியதற்கு ஸ்வீட் கொடுத்த குழந்தை.. ராகுலை கிண்டல் செய்த மோடி..

திருச்சி பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வானதிரையான் பாளையம் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த மரிய அலெக்ஸாண்டர்- சுடர்மணி தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்த மகள் பிபிக்‌ஷா (வயது 12), புதூர் பாளையம் அரசு… Read More »திருச்சி பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கரூர் தாந்தோணிமலை கோவிலில் …. தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் இதே ஊரைச் சேர்ந்த 5 குடும்பத்தினர் நான்கு தலைமுறைகளுக்கு மேலாக கோவில்… Read More »கரூர் தாந்தோணிமலை கோவிலில் …. தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு…

மயில்தோகை விரித்தாடும் காட்சி… வீடியோ வைரல்…

கோவையில் கடந்த ஒரு வார காலமாக மழை பொழிந்து வருகின்றது. வெப்பம் தணிந்து குளுமையான சூழல் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த நிலையிலே, கோவை தொண்டாமுத்தூர், வேடப்பட்டி அருகே ஒரு வீட்டின்… Read More »மயில்தோகை விரித்தாடும் காட்சி… வீடியோ வைரல்…

அரியலூர்.. புதிய சட்டங்கள் திரும்ப பெற கோரி 2 வது நாளாக வழக்கறிஞர்கள் போராட்டம்…

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற கோரி நீதிமன்ற பணிகளை புறக்கணித்து அரியலூர் வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தண்டனைச் சட்டம்… Read More »அரியலூர்.. புதிய சட்டங்கள் திரும்ப பெற கோரி 2 வது நாளாக வழக்கறிஞர்கள் போராட்டம்…

கோவையில்……டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

கோவையில் நடைபெற்ற தேசிய மருத்துவர் தின விழாவில், பன்னாட்டு அரிமா சங்கங்கள் 324 சி, ,இந்திய மருத்துவ சங்கம்,அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு… Read More »கோவையில்……டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

ரூ.20 ஆயிரம் லஞ்சம்……..பெரம்பலூர் துணை தாசில்தார், விஏஓ கைது

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடாஜலபதி நகரில் புதிதாக  திருமண மண்டம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி கொள்வதற்கு தடையில்லா சான்று பெறுவதற்காக பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்… Read More »ரூ.20 ஆயிரம் லஞ்சம்……..பெரம்பலூர் துணை தாசில்தார், விஏஓ கைது

ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வு ரிசல்ட்….. தமிழ்நாட்டில் 650 பேர் தேர்ச்சி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல்… Read More »ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வு ரிசல்ட்….. தமிழ்நாட்டில் 650 பேர் தேர்ச்சி

தேநீர் விற்றவர் எப்படி3 வது முறை பிரதமர் ஆனார் என காங். தவிக்கிறது…. எம்.பிக்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

18வது மக்களவையின் எதிர்க்கட்சித்லைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி  தெரிவித்து பேசினார். அவர் ஆற்றிய உரையால் பாஜக  எம்.பிக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  ராகுல் பேச்சுக்கு பிரதமர், அமைச்சர்கள்,… Read More »தேநீர் விற்றவர் எப்படி3 வது முறை பிரதமர் ஆனார் என காங். தவிக்கிறது…. எம்.பிக்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

சிறை அலுவலர்கள், பணி நியமன ஆணை… முதல்வர் வழங்கினார்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம்  5 சிறை அலுவலர்கள் மற்றும் 44 உதவி சிறை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வு… Read More »சிறை அலுவலர்கள், பணி நியமன ஆணை… முதல்வர் வழங்கினார்…

மகன், மருகளால் உயிருக்கு ஆபத்து…… மூதாட்டி கலெக்டரிடம் கண்ணீர்….

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி திரிபுரசுந்தரி(72).   இவருக்கு அதே கிராமத்தில்  ஒரு மாடி வீடு மற்றும் நிலம் உள்ளது. இந்த வீடு மற்றும் நிலத்தை அவரது மகன் குமரேசன், மருமகள் சத்யா… Read More »மகன், மருகளால் உயிருக்கு ஆபத்து…… மூதாட்டி கலெக்டரிடம் கண்ணீர்….

தனது கடையில் பொருட்கள் வாங்காத வாடிக்கையாளர் கொலை… கடைக்காரர் வெறி

தலைநகர் டில்லியின் சங்கூர்பூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மளிகை கடையில் விக்ரம் குமார் ( 30) என்பவர் தனது வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை… Read More »தனது கடையில் பொருட்கள் வாங்காத வாடிக்கையாளர் கொலை… கடைக்காரர் வெறி

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனு

கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அபகரித்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பிரகாஷ் என்பவர் கரூர்   வாங்கல் போலீசில் புகார் செய்தார். அந்த  புகாரின் அடிப்படையில்… Read More »மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு மனு

error: Content is protected !!