Skip to content

July 2024

நிலச்சரிவில் 30 தமிழர்கள் மிஸ்சிங்.. ?

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு சூரமலை மற்றும் முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 31 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அனைவரும் கூலித்தொழிலாளிர்கள் என்றும் அவர்களை பற்றிய… Read More »நிலச்சரிவில் 30 தமிழர்கள் மிஸ்சிங்.. ?

வயநாடு நிலச்சரிவு… நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி…

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட  பெரும் நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளன. நிலச்சரிவில் தற்போது வரை 200- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக… Read More »வயநாடு நிலச்சரிவு… நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி…

திருச்சியில் அமையும் கலைஞர் நூலகம்.. இடத்தை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

  • by Authour

திருச்சியில் 2நாள் பயணமாக பல்வேறு ஆய்வு கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் கட்சி கூட்டங்களை கலந்து கொள்ள இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… Read More »திருச்சியில் அமையும் கலைஞர் நூலகம்.. இடத்தை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம்…

  • by Authour

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். விவசாயிகள்… Read More »விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம்…

அமைச்சர் நன்கொடையை திருப்பி கொடுத்த ஊர் மக்கள்.. திருச்சி அருகே பரபரப்பு..

  • by Authour

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணப்பாறை தொகுதியைச் சேர்ந்தது T இடையப்பட்டி கிராமத்தில் உள்ள கோயிலில் சமீபத்தில் விழா நடந்தது.  இந்த விழாவுக்காக  திருச்சி தெற்கு மாவட்ட  திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான  அன்பில்  மகேஸ்… Read More »அமைச்சர் நன்கொடையை திருப்பி கொடுத்த ஊர் மக்கள்.. திருச்சி அருகே பரபரப்பு..

வயநாடு நிலச்சரிவு… முன்கூட்டியே எச்சரிக்கை.. அமித்ஷா விளக்கம்..

எச்சரிக்கையை மாநில அரசுகள் படிக்க வேண்டும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.  அவர் கூறியதாவது… கேரளாவில் கடும் மழைப்பொழிவு இருக்கும் என 6 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்தும் கேரள அரசு என்ன செய்து… Read More »வயநாடு நிலச்சரிவு… முன்கூட்டியே எச்சரிக்கை.. அமித்ஷா விளக்கம்..

மகாராஷ்டிரா பெண் அதிகாரி பூஜாவின் ஐஏஎஸ் பதவி ரத்து…. மத்திய அரசு அதிரடி

  • by Authour

இந்தியாவின் மிகக் கடுமையான தேர்வுமுறையாகக் கருதப்படும் யு.பி.எஸ்.சி தேர்வையே போலியான பல ஆவணங்களை உருவாக்கி வளைத்து உள்ளே நுழைந்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகிவிட முடியும் என்று காட்டிய   மராட்டியத்தை சேர்ந்த பூஜா கட்கர் இன்று… Read More »மகாராஷ்டிரா பெண் அதிகாரி பூஜாவின் ஐஏஎஸ் பதவி ரத்து…. மத்திய அரசு அதிரடி

வயநாடு நிலச்சரிவு…..இதுவரை 200 சடலங்கள் மீட்பு

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 200 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  இன்னும் 250  பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் நாளாக இன்றும்… Read More »வயநாடு நிலச்சரிவு…..இதுவரை 200 சடலங்கள் மீட்பு

வயநாடு நிலச்சரிவு….தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிதி….

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலம்,… Read More »வயநாடு நிலச்சரிவு….தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிதி….

எம்பிபிஎஸ் கலந்தாய்வு ஆக.21ல் தொடங்கும்… அமைச்சர் மா. சு. பேட்டி

  • by Authour

2024-25 ம் கல்வியாண்டிற்கான, இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான MBBS மற்றும் CBSE மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று காலை 10 மணிமுதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்… Read More »எம்பிபிஎஸ் கலந்தாய்வு ஆக.21ல் தொடங்கும்… அமைச்சர் மா. சு. பேட்டி

error: Content is protected !!