Skip to content

July 2025

பிரபல அஸ்ஸாம் நடிகை கைது..!

பிரபல அஸ்ஸாமி நடிகை நந்தினி காஷ்யப்.இவர் கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி ஓட்டிவந்த கார் Samiul Haque (21) என்னும் மாணவர் மீது மோதியுள்ளது.கார் மோதியதும் காரை நிறுத்தாமல் சென்ற நந்தினி, தனது… Read More »பிரபல அஸ்ஸாம் நடிகை கைது..!

11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான பிரசாந்த், ராஜகோபால் சுன்கரா, இரா.கஜலட்சுமி, முரளீதரன் உள்ளிட்ட 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  சுன்சோங்கம் ஐஏஎஸ்… Read More »11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் வேண்டும்- செல்வப்பெருந்தகை பேட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: போர் நிறுத்தத்தை தாங்கள் தான் செய்தோம் என்று அமெரிக்கா கூறுகிறது, அப்படியானால் இந்தியாவை யார் ஆளுகிறார்கள். இந்திய நாட்டின் இறையாண்மைக்கு யார் பொறுப்பு.… Read More »ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் வேண்டும்- செல்வப்பெருந்தகை பேட்டி

லண்டன் ஓவலில் 5வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

  • by Authour

இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி 5  தொடர் போட்டிகளில் ஆட இங்கிலாந்து சென்று உள்ளது. ஏற்கனவே நடந்த4 போட்டிகளில் 2-1 என்ற புள்ளிகணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டி டிரா ஆனது.  எனவே… Read More »லண்டன் ஓவலில் 5வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

10 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்… கரூரில் பரபரப்பு..

பள்ளப்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மயானம் மற்றும் சாலையை ஆக்கிரமித்து செயல்பட்டு வந்த பத்துக்கும் மேற்பட்ட கடைகளை உயர் நீதிமன்ற உத்தரவின் கீழ் அதிகாரிகள் இடித்து அகற்றியதால் பரபரப்பு. கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்கு… Read More »10 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்… கரூரில் பரபரப்பு..

சாலையைக் கடக்க முயன்ற டூவீலர்…அதிவேக கார் மோதி பாலிடெக்னிக் மாணவன் பலி

கரூர், கோவிந்தம் பாளையத்தைச் சேர்ந்த ஹரிஷ் குமார் (வயது 17) பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். தர்ஷன் (வயது 16) 11 வகுப்பு படித்து வருகிறார். இருவரும் வீட்டிலிருந்து இரு சக்கர… Read More »சாலையைக் கடக்க முயன்ற டூவீலர்…அதிவேக கார் மோதி பாலிடெக்னிக் மாணவன் பலி

இலங்கை கைது செய்த தமிழக மீனவர்கள் விடுதலை: வெளியுறவுத்துறை செயலாளரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி எம்.பியுமான துரைவைகோ விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளியுறவுத்துறைச் செயலாளர்  விக்ரம் மிஸ்ரி அவர்களைச் நேரில் சந்தித்து, இரு முக்கியமான மற்றும் அவசரமான பிரச்சனைகள் குறித்து… Read More »இலங்கை கைது செய்த தமிழக மீனவர்கள் விடுதலை: வெளியுறவுத்துறை செயலாளரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

திருச்சி அதிமுக தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள புரட்சித்தமிழரின் எழுச்சி பயண ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்  மணப்பாறையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்… Read More »திருச்சி அதிமுக தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை… திருச்சி க்ரைம்

வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை..  திருச்சி கே கே நகர் பகுதியில் வங்கி காச்சாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர் திருச்சி கே கே நகர் உடையான்… Read More »வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை… திருச்சி க்ரைம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சியில் பேரணி – ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேஜர் சரவணன் சாலையில் இருந்து திருச்சி கலெக்டர் அலுவலகம் வரை இன்று பெருந்திரள் பேரணி – ஆர்ப்பாட்டம் நடந்தது. திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமை வகித்தார்… Read More »இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சியில் பேரணி – ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!