Skip to content
Home » புதுக்கோட்டை உள்பட 4 நகராட்சிகள்….. மாநகராட்சியாக தரம் உயர்கிறது

புதுக்கோட்டை உள்பட 4 நகராட்சிகள்….. மாநகராட்சியாக தரம் உயர்கிறது

தமிழ்நாட்டில் தற்போது  சென்னை பெருநகர மாநகராட்சி, திருச்சி, கோவை, மதுரை, தஞ்சை, கும்பகோணம், சேலம், நெல்லை, நாகர்கோவில்,  கரூர், ஓசூர், தூத்துக்குடி, சிவகாசி, கடலூர், வேலூர்,  காஞ்சிபுரம்,  ஆவடி, தாம்பரம் திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர்  என 21  மாநகராட்சிகள் உள்ளன. இந்த நிலையில் தற்போது மேலும் 4 நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி  புதுக்கோட்டை,   திருவண்ணாமலை,  நாமக்கல்,  காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளும்   மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!