Skip to content
Home » 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை…..தலைமை ஆசிரியர் கைது…

4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை…..தலைமை ஆசிரியர் கைது…

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பசாமியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். இச்சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!