Skip to content

கேரளாவில் ”தந்தை பெரியார்” நினைவக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்கள்…

கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள அரூருற்றியில்,  பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்  எ.வ. வேலு  ,  கேரள மாநில மீன்வளம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர்   சஜி செரியான்,  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில், “தந்தை பெரியார் ” நினைவக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், கேரள மாநில நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஆலப்புழா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் வர்கீஸ், மற்றும் இரு மாநில அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!