அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தங்கள் பதவி ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து வழங்கியுள்ளனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் மரகம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகிய 3 பேரும் தற்போது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். இதனை தொடர்ந்நது 3 அதிமுக எம்எல்ஏக்களும் ஆதர் அர்ஜூனாவை சந்தித்தனர்.
