Skip to content
Home » 22ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம்…. சபாநாயகர் அப்பாவு தகவல்

22ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம்…. சபாநாயகர் அப்பாவு தகவல்

  • by Senthil

தமிழக சட்டமன்றத்தின் இன்றைய  நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும்  சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.  இதில் இந்த தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது  என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. வரும் 22- ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

கவர்னர் உரை மீதான விவாதம், வரும் 13(நாளை), 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் . 16ம் தேதி விடுமுறை. வரும் 19-ம் தேதி2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு 22-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.ங

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!