Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

  • by Editor

நெல்லை அருகே பாளையங்கோட்டை தாலுகா நடுவக்குறிச்சியை சேர்ந்த கண்ணன் லட்சுமி தம்பதியின் மகள் தங்கம் (21). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மகாராஜா என்பவருக்கும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.… Read More »குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

மீண்டும் திமுக ஆட்சி: 180+ இடங்களைக் கைப்பற்றும் என ‘லோக் போல்’ அதிரடி கணிப்பு

  • by Editor

இன்று வெளியாகியுள்ள லோக் போல் சர்வே முடிவுகளில் திமுக கூட்டணி 40.1% வாக்கு சதவீதத்துடன் 181 முதல் 189 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக கூட்டணி… Read More »மீண்டும் திமுக ஆட்சி: 180+ இடங்களைக் கைப்பற்றும் என ‘லோக் போல்’ அதிரடி கணிப்பு

ஒரே தொகுதியில் மோதுகின்ற 4 பெண் வேட்பாளர்கள் யார்?

  • by Editor

தமிழகத்தில் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை தனித்தனியாக கூட்டணி அமைத்துக் கொண்டும், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தும்… Read More »ஒரே தொகுதியில் மோதுகின்ற 4 பெண் வேட்பாளர்கள் யார்?

பொள்ளாச்சி அருகே யூடியுப் பார்த்து சாராயம் காய்ச்சிய மூன்று பேர் கைது

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ள பொள்ளாச்சி ஆனைமலை மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் தமிழக கேரளா எல்லைப் பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுவிற்றல் சாராயம் காய்ச்சுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை மதுவிலக்கு துணை… Read More »பொள்ளாச்சி அருகே யூடியுப் பார்த்து சாராயம் காய்ச்சிய மூன்று பேர் கைது

பங்குனி உத்திரம்: கும்பகோணம் மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி – பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்

  • by Editor

கும்பகோணம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற நாகேஸ்வரன் கோவில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்கள் மகாமத்துடன் தொடர்புடைய கோவில் ஆகும். இந்த கோவில்களில் ஆண்டு தோறும் பங்குனி… Read More »பங்குனி உத்திரம்: கும்பகோணம் மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி – பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்

தி.மு.க.வையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. கொளத்தூர் தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அந்த தொகுதியில்… Read More »தி.மு.க.வையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

வார இறுதி விடுமுறை: தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

  • by Editor

புனித வெள்ளி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,257 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி,… Read More »வார இறுதி விடுமுறை: தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

2 அதிநவீன மவுண்டைன் ரேடார்கள் வாங்கும் பாதுகாப்பு அமைச்சகம்

  • by Editor

ஆத்மநிர்பர் பாரத் மற்றும் மேக்-இன்-இந்தியா திட்டங்களின் கீழ் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் மலை பகுதிகளில் வான் வழி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 2 அதிநவீன மவுண்டைன் ரேடார்களை (Mountain Radars) வாங்க திட்டமிட்டு… Read More »2 அதிநவீன மவுண்டைன் ரேடார்கள் வாங்கும் பாதுகாப்பு அமைச்சகம்

NATO-வில் இருந்து வௌியேறும் அமெரிக்கா?..

  • by Editor

ஈரான் போரில் உதவாத NATO ராணுவக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற தீவிரமாக பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் அதிரடி தகவல்! “பார்ப்பதற்கு வலிமையான அமைப்பாக தோன்றினாலும் அது உண்மையில் ஒரு காகிதப் புலி. இது புதினுக்கும்… Read More »NATO-வில் இருந்து வௌியேறும் அமெரிக்கா?..

தண்டனை வழங்குவது நீதித்துறையின் அதிகாரம்-ஐகோர்ட் கிளை கருத்து

  • by Editor

மதுரை: காவல்துறை அதிகாரிகளுக்கு நிர்வாக நடுவர் அதிகாரங்களை வழங்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது எப்படி..? நீதிபதி கேள்விஎழுப்பியுள்ளார். தண்டனை… Read More »தண்டனை வழங்குவது நீதித்துறையின் அதிகாரம்-ஐகோர்ட் கிளை கருத்து

error: Content is protected !!