Skip to content

Editor

கோவையில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் தீவிர சோதனை

  • by Editor

கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் அரங்கேறிய குண்டு வெடிப்பில் பலர்… Read More »கோவையில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் தீவிர சோதனை

கரூரில் மாநில அளவில் கபடி போட்டி.. பரிசு ரூ.5,23,168.. VSB பிரம்மாண்டம்

  • by Editor

கரூரில் திமுக சார்பில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் பெண்களுக்கும, மாவட்ட அளவிலான ஆண்களுக்கும் மாபெரும் கபடி போட்டி. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வருகின்ற மார்ச்… Read More »கரூரில் மாநில அளவில் கபடி போட்டி.. பரிசு ரூ.5,23,168.. VSB பிரம்மாண்டம்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதுக்கி வைத்திருந்த 355 யுனிட் மணல் பறிமுதல்

  • by Editor

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த மணலை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் அமைச்சர் எம் ஆர் விஜய… Read More »எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதுக்கி வைத்திருந்த 355 யுனிட் மணல் பறிமுதல்

முதல் மனைவி இறந்து விட்டால்.. 2வது மனைவிக்கு ஓய்வுதியம் இல்லை-ஐகோர்ட் அதிரடி

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி 2007-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர் ராதாகிருஷ்ணன். இவரது முதல் மனைவி வசந்தா. இவர் உயிரோடு இருக்கும்போதே, ரேவதி என்பவரை 1992-ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் 2-வது திருமணம்… Read More »முதல் மனைவி இறந்து விட்டால்.. 2வது மனைவிக்கு ஓய்வுதியம் இல்லை-ஐகோர்ட் அதிரடி

திருப்பத்தூரில் 2வது வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு.. திமுக ஏற்பாடு

  • by Editor

• ’ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ என்பதை உறுதிசெய்யும் வகையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் இரண்டாவது பயிற்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. • திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல இரண்டாவது பயிற்சி மாநாடு இன்று… Read More »திருப்பத்தூரில் 2வது வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு.. திமுக ஏற்பாடு

தங்கம் விலை சரவனுக்கு ரூ.1280 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,16,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலையில்… Read More »தங்கம் விலை சரவனுக்கு ரூ.1280 உயர்வு

நாகை சோகம்: வளைகாப்பு முடிந்த 15 நாட்களில் 7 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அனந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் என்பவருக்கும், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சக்திபிரியா (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சக்திபிரியா… Read More »நாகை சோகம்: வளைகாப்பு முடிந்த 15 நாட்களில் 7 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

நீட் பயிற்சி மாணவி விஷம் குடித்து தற்கொலை

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டம், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் மையப்புள்ளியாக திகழ்கிறது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர். ஆனால், சமீபகாலமாகத் தேர்வு அழுத்தம் காரணமாக மாணவர்கள்… Read More »நீட் பயிற்சி மாணவி விஷம் குடித்து தற்கொலை

கட்டிடம் இடிந்து 2 சிறுவர்கள் பலி: முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

  • by Editor

உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், இளங்காடு கிராமம், தண்டலம் சாலையில் வசித்து… Read More »கட்டிடம் இடிந்து 2 சிறுவர்கள் பலி: முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

தேர்தல் ஆணையம் அதிரடி: தமிழக தேர்தல் பணிக்கு 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள்,… Read More »தேர்தல் ஆணையம் அதிரடி: தமிழக தேர்தல் பணிக்கு 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

error: Content is protected !!