Skip to content

Editor

இந்தூர் கல்லூரிக்குள் புகுந்து பஜ்ரங் தளம் ரகளை:காதலர் தின வார கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு

  • by Editor

இந்தூர் கல்லூரியில் நடந்த மாணவர் நிகழ்ச்சியில் புகுந்து பஜ்ரங் தளம் மற்றும் விஎச்பி அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். மத்தியப் பிரதேசம் இந்தூரில் உள்ள கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கல்விப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக வியாபாரத்… Read More »இந்தூர் கல்லூரிக்குள் புகுந்து பஜ்ரங் தளம் ரகளை:காதலர் தின வார கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு

கணவருக்கு மது கொடுத்து ‘ரோஸ் டே’ கொண்டாட்டம்: இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்கு

  • by Editor

‘ரோஸ் டே’ கொண்டாட்டத்தின் போது கணவருக்கு மதுவை வழங்கி வீடியோ வெளியிட்ட சமூக வலைதள பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பீகார் மாநிலம் முங்கேர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காஞ்சன் குமாரி என்பவர், சமூக… Read More »கணவருக்கு மது கொடுத்து ‘ரோஸ் டே’ கொண்டாட்டம்: இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்கு

ஜூலை 4, 5ல் TET தேர்வு

  • by Editor

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுகள் மற்றும்   தகுதித் தேர்வுகளின் அட்டவணை அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படுவது வழக்கம். அப்போது தான் அந்தத் தேர்வுககளை… Read More »ஜூலை 4, 5ல் TET தேர்வு

விசாரணையில் மலர்ந்த காதல்: திருமண நேரத்தில் கைதி காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண் காவலர்

  • by Editor

உத்திர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம் பாசுமா பகுதியை சேர்ந்தவர் சந்தியா பரத்வாஜ். பெண் போலீசான இவர் அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் வேலை செய்து வருகிறார்.அதே பகுதியை சேர்ந்தவர் அங்கித் சவுகான். பிரபல… Read More »விசாரணையில் மலர்ந்த காதல்: திருமண நேரத்தில் கைதி காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண் காவலர்

ஜோதிடர் பேச்சை கேட்டு தாயை தலையணையால் அமுக்கி கொன்ற கொடூர மகள்..

  • by Editor

கர்நாடகா மாநிலம் அனூபனஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுசித்ரா (33) என்பவரின் தந்தை சுமார் 18 மாதங்கள் முன்பு உயிரிழந்தார். தந்தையின் திடீர் மரணத்தால் வேதனையில் இருந்த சுசித்ரா, இது குறித்து ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை… Read More »ஜோதிடர் பேச்சை கேட்டு தாயை தலையணையால் அமுக்கி கொன்ற கொடூர மகள்..

சொல்லாததையும் செய்பவர் முதல்வர்” – அமைச்சர் ரகுபதி

  • by Editor

எதிர்க்கட்சிகள் நீதிமன்ற வழக்குகள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை முடக்க நினைத்த சதியை உணர்ந்துதான் 5000 ரூபாயை முதலமைச்சர் முன்கூட்டியே வழங்கியுள்ளதாக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். ரகுபதி இதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி தனது… Read More »சொல்லாததையும் செய்பவர் முதல்வர்” – அமைச்சர் ரகுபதி

ஜோதிடர் பேச்சைக் கேட்டு விபரீதம்: தந்தையை கொன்றதாக தாயை தீர்த்துக்கட்டிய மகள்

  • by Editor

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் அனுபவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பலதா (55). இவரது கணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவர்களது மகள் சுசித்ரா (33) தனது கணவர் சுரேஷுடன் துமகூரு டவுனில்… Read More »ஜோதிடர் பேச்சைக் கேட்டு விபரீதம்: தந்தையை கொன்றதாக தாயை தீர்த்துக்கட்டிய மகள்

இன்ஸ்டாகிராமில் பெண்ணிடம் ரூ.16 லட்சம் ஆசை காட்டி ரூ.8.45 லட்சம் மோசடி

  • by Editor

சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவரின் இன்ஸ்டாகிராமுக்குகடந்த டிசம்பர் மாதம் ஒரு அறக்கட்டளை பெயரில் குறுந்தகவல் வந்தது. அந்த பெண் அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு… Read More »இன்ஸ்டாகிராமில் பெண்ணிடம் ரூ.16 லட்சம் ஆசை காட்டி ரூ.8.45 லட்சம் மோசடி

டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்: டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை

  • by Editor

தொழில்நுட்ப கோளாறு காரணமாக குரூப் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் 2 உதவி பிரிவு அலுவலர்கள், 2 பிரிவு அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்தது டிஎன்பிஎஸ்சி. முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட டிஎன்பிஎஸ்சி… Read More »டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்: டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை

எகிப்திலிருந்து வெங்காயம் கொண்டு வந்தது நாங்கதான்- செல்லூர்

  • by Editor

மதுரை அதிமுக அலுவலகத்தில் ஐடி விங் சார்பில் மொபைல் செயலியை மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.… Read More »எகிப்திலிருந்து வெங்காயம் கொண்டு வந்தது நாங்கதான்- செல்லூர்

error: Content is protected !!