Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் கால்வாயில் குதித்து தற்கொலை

  • by Editor

சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தாலுகா திண்டதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லதா (23). இவருக்கு, பத்ராவதி தாலுகா ஒலேஒன்னூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹன்சின சித்தாபுராவை சேர்ந்த குருராஜ் என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்… Read More »திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் கால்வாயில் குதித்து தற்கொலை

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடிகர் ஜெயராம் சாமிதரிசனம்

  • by Editor

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இன்றுகுடும்பத்துடன் சுவாமி தரிசனம். கோவில் யானை மங்கலத்திற்கு பழங்கள் வழங்கினார்.50 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பகோணத்திற்கு வருவது மகிழ்ச்சி என நெகழ்ச்சியுடன் ஜெயராம் தெரிவித்தார்.… Read More »கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடிகர் ஜெயராம் சாமிதரிசனம்

தவெகவில் செங்கோட்டையனுக்கு முக்கிய பதவி..

  • by Editor

அதிமுகவில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்றைய தினம் விஜய்-ஐ சந்தித்து சுமார் 2 மணி ேநுரம் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில் சென்னை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் வந்தார்.… Read More »தவெகவில் செங்கோட்டையனுக்கு முக்கிய பதவி..

தரையில் வழுக்கி விழுந்து ”ரோலக்ஸ்” பலி….

  • by Editor

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மலையடிவார கிராமங்களில் ரோலக்ஸ் என்ற ஆண் காட்டு யானை ஊருக்குள் அடிக்கடி வந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது. இதனால் விலை நிலங்கள், வீடுகள் சேதப்படுத்துவதுடன் அவ்வப்… Read More »தரையில் வழுக்கி விழுந்து ”ரோலக்ஸ்” பலி….

வாலிபர் பைக் ஸ்டண்ட்… வாகன ஓட்டிகள் அச்சம்-கரூரில் பரபரப்பு

  • by Editor

கரூரில் பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் முக்கியசாலையில் பைக் ஸ்டண்ட் செய்தபடி சென்ற நபரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கரூர்-திருச்சி சாலையில், சுங்ககேட் பகுதியில் இருந்து கரூர் செல்லும் (திருமாநிலையூர்… Read More »வாலிபர் பைக் ஸ்டண்ட்… வாகன ஓட்டிகள் அச்சம்-கரூரில் பரபரப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.94,160க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.11,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் ‘தித்வா’ புயல்..

  • by Editor

இந்தோனேசியாவில் கரையைக் கடந்த சென்யார் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என்றும், இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.… Read More »அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் ‘தித்வா’ புயல்..

விடுபட்டவர்களுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத்தொகை…முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

  • by Editor

ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் 605 கோடி ரூபாயில் முடிவுற்ற பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததுடன் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, ஒரு… Read More »விடுபட்டவர்களுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத்தொகை…முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு

  • by Editor

பீகாரில் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவியின் அரசு பங்களாவை காலி செய்யுமாறு மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது… Read More »முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு

பைக் தரேன்-கார் தரேனு சொல்ல நான் என்ன பிக்காளி பயலா?…. விஜய்யை விமர்சித்த சீமான்

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனியார் மகாலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 76 வது பிறந்த நாள் எழுச்சி விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின்… Read More »பைக் தரேன்-கார் தரேனு சொல்ல நான் என்ன பிக்காளி பயலா?…. விஜய்யை விமர்சித்த சீமான்

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து-4 பேர் பலி!

  • by Editor

ஹாங்காங் : வடக்கு பகுதியில் உள்ள தை போ (Tai Po) பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) என்ற 35 அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமில் நவம்பர் 26 அன்று பிற்பகல்… Read More »ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து-4 பேர் பலி!

வேன்-கார் நேருக்கு நேர் மோதல்…சுற்றுலா பயணிகள் 2 பேர் பலி…

  • by Editor

அரியானா மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் நேற்று இரவு ராமேசுவரம் வந்தனர். இன்று அதிகாலை சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அவர்கள் சென்னை நோக்கி டெம்போ வேனில் புறப்பட்டனர். அப்போது எதிரே ஆந்திராவில் இருந்து… Read More »வேன்-கார் நேருக்கு நேர் மோதல்…சுற்றுலா பயணிகள் 2 பேர் பலி…

அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என்றவர் தவெகவில் ஒருங்கிணைந்துவிட்டார்”- புகழேந்தி

  • by Editor

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “அதிமுகவின் மூத்த தலைவர், ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு நம்பிக்கைக்குரிய தலைவர், அதிமுகவுக்கு செம்மையாக உழைத்தவர். 9 முறை கோபியில் வெற்றி பெற்றவர். அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என்ற செங்கோட்டையனை நீக்கியுள்ளார் துரோகி… Read More »அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என்றவர் தவெகவில் ஒருங்கிணைந்துவிட்டார்”- புகழேந்தி

”மனிதநேய உதயநாள்” – கமலுக்கு சென்னை மேயர் அழைப்பு

  • by Editor

அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி பிரியா ராஜன், ஏற்பாட்டில், 27-11-2025 அன்று ‘‘மனிதநேய உதயநாள்” விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கமல் ஹாசன்,… Read More »”மனிதநேய உதயநாள்” – கமலுக்கு சென்னை மேயர் அழைப்பு

“தேர்தல் நேரத்தில் கட்சி மாறுவது இயல்புதான்”- விஜய் வசந்த்

  • by Editor

சென்னை திருவேற்காடு அருகே அமைக்கப்பட்ட தனியார் கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் ஒன்றை காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் திறந்து வைத்தார். அத்துடன் கிரிக்கெட் விளையாடி அவர் அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய்… Read More »“தேர்தல் நேரத்தில் கட்சி மாறுவது இயல்புதான்”- விஜய் வசந்த்

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்..

  • by Editor

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் சுமை தூக்கும் பணியில் உள்ள தொழிலாளர்கள், தங்களுக்கு சங்க அங்கீகாரத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், 2022-ம் ஆண்டில் 10 ஆண்டுகள் பணி முடித்த தொழிலாளர்களுக்கு பச்சை… Read More »திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்..

திருச்சியில் தக்காளி விலை ரூ.70க்கு விற்பனை

  • by Editor

வங்க கடலில் புயல் உருவாகுவதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது குறிப்பாக காவேரி டெல்டா மாவட்டங்களான திருச்சி தஞ்சை திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து… Read More »திருச்சியில் தக்காளி விலை ரூ.70க்கு விற்பனை

திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்ட திருத்த தொகுப்பை திரும்ப பெற வேண்டும்.முறைசாரா தொழிலாளர்களின் நல வாரிய பணத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில்… Read More »திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

என் பதவியை விட்டு நீக்குவது பிசிசிஐ கையில் இருக்கு-கவுதம்கம்பீர்

  • by Editor

டில்லியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-2 என்ற தோல்வியை (whitewash) சந்தித்துள்ளது. முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் 30 ரன்கள் தோல்வி, இரண்டாவது கவுகாத்தியில் 7 விக்கெட்டுகள் தோல்வி. இது… Read More »என் பதவியை விட்டு நீக்குவது பிசிசிஐ கையில் இருக்கு-கவுதம்கம்பீர்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

  • by Editor

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை… Read More »தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

நாடுமுழுவதும் உயிரிழந்த 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கம்

  • by Editor

 நாட்டில் உயிரிழந்தோர் 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டதாக யுஐடிஏஐ எனும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய பதிவாளர் ஆணையரிடம் இருந்து உயிரிழந்தோர் தொடர்பான விவரங்கள் பெறப்பட்டு ஆதாரில் நீக்கம் செய்யப்பட்டு வருகிறது.… Read More »நாடுமுழுவதும் உயிரிழந்த 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கம்

விவசாயிகளுக்கு எடப்பாடி செய்தது துரோகம்; முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

  • by Editor

ஈரோடு மாவட்டம், பவானி அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி மீது தொடர்ச்சியாக கடுமையான வார்த்தைப்… Read More »விவசாயிகளுக்கு எடப்பாடி செய்தது துரோகம்; முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

மலைக்கோட்டை அருகே வியாபாரிகளுக்கு உரிய இடம் வழங்க கோரி-தீக்குளிக்க முயற்சி

  • by Editor

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சுற்றியுள்ள என் எஸ் பி சாலை, பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தரைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மலைக்கோட்டை அருகே உள்ள தெப்பக்குளம் அதனை சுற்றியுள்ள… Read More »மலைக்கோட்டை அருகே வியாபாரிகளுக்கு உரிய இடம் வழங்க கோரி-தீக்குளிக்க முயற்சி

விஏஓவின் கணவர் தற்கொலை-லோடு ஆட்டோ திருட்டு-திருச்சி க்ரைம்

  • by Editor

இடிக்கப்பட்ட வீட்டில் வைத்திருந்த காப்பர் வயர்கள் திருட்டு திருச்சி கே கே நகர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் வயது 30இவரும் இவரது நண்பர் சையது இப்ராஹிம் இருவரும் கண்டோன்மெண்ட் வார்னஸ் ரோடு… Read More »விஏஓவின் கணவர் தற்கொலை-லோடு ஆட்டோ திருட்டு-திருச்சி க்ரைம்

SIR பணி….திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் ஆய்வு

  • by Editor

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய கழகம், பி.கே.அகரம் ஊராட்சியில் நடைபெற்று கொண்டிருக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அப்பகுதியில் பணியாற்றும்… Read More »SIR பணி….திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் ஆய்வு

ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேசன் முன்பு பெட்ரோல் குண்டு வைத்து ரீல்ஸ்… வாலிபர் அட்டகாசம்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியை சேர்ந்த குமரன் (21) என்ற வாலிபர். Stylish_ racer_108 என்கிற இன்ஸ்டாகிராம் பேஜ் ஓபன் பண்ணி அதில் அதில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக்… Read More »ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேசன் முன்பு பெட்ரோல் குண்டு வைத்து ரீல்ஸ்… வாலிபர் அட்டகாசம்

இந்திய மண்ணில் தொடரை வென்ற தென்ஆப்ரிக்க அணி

  • by Editor

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட், அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில்… Read More »இந்திய மண்ணில் தொடரை வென்ற தென்ஆப்ரிக்க அணி

கண்ணீர் அஞ்சலி மரண விழா அழைப்பிதழ் பேனர்… கரூரில் பரபரப்பு

  • by Editor

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்ராஜ். இவர் பி.ஏ. தத்துவ துறையில் பட்டம் பெற்ற இவர் கடந்த 2016ம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்பேரவை விதி… Read More »கண்ணீர் அஞ்சலி மரண விழா அழைப்பிதழ் பேனர்… கரூரில் பரபரப்பு

வில்லனாக நடிக்க தான் ஆசை… திருச்சியில் நடிகர் முனீஸ் காந்த்

  • by Editor

நடிகர் முனீஸ்காந்த் நடிப்பில், இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான மிடில் கிளாஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை திருச்சி எல் ஏ சினிமாஸில் மிடில் கிளாஸ்… Read More »வில்லனாக நடிக்க தான் ஆசை… திருச்சியில் நடிகர் முனீஸ் காந்த்

மேதகு பிரபாகரன் பிறந்தநாள்.. கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

  • by Editor

மேதகு பிரபாகரன் 71-வது பிறந்தநாளை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பில் கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாட்டம். கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு தமிழீழ விடுதலை தேசிய தலைவர் மேதகு பிரபாகரன்… Read More »மேதகு பிரபாகரன் பிறந்தநாள்.. கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

உன் வீட்ல ஒரூ ரூபாய் கூட இல்ல- எதுக்கு இத்தனை சிசிடிவி… திருடன் குமுறல்

  • by Editor

திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டை பகுதியில் வசித்து வருபவர் மத போதகர் ஜேம்ஸ் பால். இவரது மனைவி ஜான்சி. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இவர் மதுரையில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த… Read More »உன் வீட்ல ஒரூ ரூபாய் கூட இல்ல- எதுக்கு இத்தனை சிசிடிவி… திருடன் குமுறல்

“SIR” வீடு, வீடாக விண்ணப்ப படிவங்கள் பெற வரும் அதிகாரிகள்- கலெக்டர் தகவல்

  • by Editor

“SIR” வீடு, வீடாக விண்ணப்ப படிவங்கள் பெற வரும் அதிகாரிகள் : பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி, விளக்கம் அளித்த வீடியோ வெளியீடு – கோவை மாவட்ட ஆட்சியர்..! கோவை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப்… Read More »“SIR” வீடு, வீடாக விண்ணப்ப படிவங்கள் பெற வரும் அதிகாரிகள்- கலெக்டர் தகவல்

ரயில்வே கேட் கீழே விழுந்ததால் பரபரப்பு.. தப்பிய வாகன ஓட்டிகள்

  • by Editor

கோவையில் ரயில்வே கேட் கீழே விழுந்ததில் சில இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தாலும், பெரும் சேதம் ஏற்படாமல் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டமானதாக கூறப்படுகிறது. சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்து ஓரங்கட்டினர். பின்னர் ரயில்வே… Read More »ரயில்வே கேட் கீழே விழுந்ததால் பரபரப்பு.. தப்பிய வாகன ஓட்டிகள்

செஸ் போட்டியில் கிராமப்புற மாணவர்கள் பரிசு வென்று அசத்தல்

  • by Editor

பொள்ளாச்சியில் கோவை மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் ஈஷாCBE அறக்கட்டளையால் பயிற்சி அளிக்கப்பட்ட கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த 9 மாணவர்கள் பல்வேறு வயது பிரிவுகளில் பரிசுகளை வென்று அசத்தி உள்ளனர். அவனே செஸ்… Read More »செஸ் போட்டியில் கிராமப்புற மாணவர்கள் பரிசு வென்று அசத்தல்

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்

  • by Editor

அதிமுகவில் இருந்து நீக்கப்பட் செங்கோட்டையன் இன்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வௌியான நிலையில் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை தலைமை… Read More »எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்

பஞ்சப்பூர்-கருமண்டபம் வரை… புறவழிச்சாலை அமைக்கும் பணி… மேயர் ஆய்வு..

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை பணிகளை மேயர் அன்பழகன் இன்று (26.11.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.… Read More »பஞ்சப்பூர்-கருமண்டபம் வரை… புறவழிச்சாலை அமைக்கும் பணி… மேயர் ஆய்வு..

போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரியிடம் விசாரணைக்காக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் கோவை பகுதியைச் சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் கரூர் டெக்ஸ்டைல் உரிமையாளர், நொய்யல்… Read More »போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர்-அமராவதி தடுப்பணையை கடந்து செல்லும் 1,821 கன அடி உபரிநீர்

  • by Editor

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் உபரி நீர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல், திருப்பூர், கரூர் மாவட்டத்தில் பெய்யும் மழையின் காரணமாக… Read More »கரூர்-அமராவதி தடுப்பணையை கடந்து செல்லும் 1,821 கன அடி உபரிநீர்

அரியலூர்- லாரி மோதி 20 செம்மறி ஆடுகள் பலி- பொதுமக்கள் மறியல்

  • by Editor

அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல மேய்ச்சலுக்காக செம்மறி ஆடுகளை ஓட்டிச் சென்று விட்டு, நேற்று மாலையில் அரியலூர் – செந்துறை சாலையில்… Read More »அரியலூர்- லாரி மோதி 20 செம்மறி ஆடுகள் பலி- பொதுமக்கள் மறியல்

சிக்காத சிறுத்தை- 8வது முறையாக கூண்டு மாற்றி வைத்த வனத்துறை

  • by Editor

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் மீண்டும் சிறுத்தை பிடிக்க எட்டாவது முறையாக கூண்டு மாற்றி வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர். பொள்ளாச்சி-நவ-25கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பாறைப்பதி பகுதியில் கடந்த… Read More »சிக்காத சிறுத்தை- 8வது முறையாக கூண்டு மாற்றி வைத்த வனத்துறை

”காவல்துறை உங்கள் நண்பன்” நிரூபித்த போக்குவரத்து போலீஸ்

  • by Editor

தஞ்சாவூரில் சாலையில் சிதறிகிடந்த கண்ணாடி துகள்களால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தாங்களே விளக்குமாறு கொண்டு கூட்டி சுத்தம் செய்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செயலை கண்டு பொதுமக்கள் பாராட்டினர். தாங்களே… Read More »”காவல்துறை உங்கள் நண்பன்” நிரூபித்த போக்குவரத்து போலீஸ்

திருச்சியில் ரூ.7லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது

  • by Editor

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை… Read More »திருச்சியில் ரூ.7லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது

வீடு புகுந்து மூதாட்டியின் கம்மலை பறித்து சென்ற மர்ம கும்பல்

  • by Editor

ராணிப்பேட்டையில் 70 வயது மூதாட்டியின் கம்மலை காதோடு அறுத்து சென்ற மர்ம கும்பல் . ராணிப்பேட்டை அகராவரம் மலைமேடு பகதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியை தாக்கி கம்மலை பறித்து சென்றுள்ளனர்… Read More »வீடு புகுந்து மூதாட்டியின் கம்மலை பறித்து சென்ற மர்ம கும்பல்

ஆராய்ச்சி தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது-அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்

  • by Editor

கோவையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டிற்கு பிறக்கு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ? அதே… Read More »ஆராய்ச்சி தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது-அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்

கடலோர மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும்..தமிழக அரசு எச்சரிக்கை

  • by Editor

கடந்த 24-ந்தேதி குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நேற்று) இலங்கைக்கு தெற்கே வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இந்த தாழ்வுப்பகுதி மேலும்… Read More »கடலோர மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும்..தமிழக அரசு எச்சரிக்கை

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 5 பேர் கைது

  • by Editor

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த மருத்துவ பிரதிநிதி மற்றும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரூ.1.62 லட்சம் மதிப்பிலான 4000 போதை மாத்திரைகள் , ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில்… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 5 பேர் கைது

தங்கம் விலை சவரன் ரூ.94,400 க்கு விற்பனை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.94,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை சவரன் ரூ.94,400 க்கு விற்பனை

உருவானது ‘சென்யார்’ புயல்’! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

  • by Editor

மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதியில் நவ.24 நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு… Read More »உருவானது ‘சென்யார்’ புயல்’! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் காதல் ஜோடி

  • by Editor

பாகிஸ்தானை சேர்ந்த போபட் (24) அவருடன் பெண் தோழி கவுரி (20) இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியான குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்திற்குள் நேற்று நுழைந்தனர். அப்போது இருவரும் எல்லைப்… Read More »இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் காதல் ஜோடி

8 பெண்கள் உள்பட 26 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண்

  • by Editor

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு… Read More »8 பெண்கள் உள்பட 26 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண்

கோவையில் முதலீட்டாளார்கள் மாநாடு முதல்வர் தலைமையில் தொடக்கம்

  • by Editor

முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை காந்திபுரத்தில் 208 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோவை செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார். பின்னர், செம்மொழி பூங்காவில் உள்ள கலையரங்கில் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கோவையை சேர்ந்த… Read More »கோவையில் முதலீட்டாளார்கள் மாநாடு முதல்வர் தலைமையில் தொடக்கம்

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து…6 பேர் பலி…

  • by Editor

பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டம் ஷிவாரா நகரில் இருந்து ஷேக்புராவுக்கு இன்று மதியம் ஆட்டோவில் 12 பேர் பயணித்தனர். ஷேக்புரா – சிகந்தரா நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரியும், ஆட்டோவும் நேருக்கு… Read More »ஆட்டோ மீது லாரி மோதி விபத்து…6 பேர் பலி…

கனமழை எதிரொலி…முன்னெச்சரிக்கை நடவடிக்கை…மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்…

  • by Editor

குமரிக்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் 28 முதல் 30ம் தேதி வரை மிக கனமழை பெய்யக்கூடும். எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்… Read More »கனமழை எதிரொலி…முன்னெச்சரிக்கை நடவடிக்கை…மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்…

மாடு முட்டி முதியவர் பலி

  • by Editor

சென்னை மணலியை அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்தவ முதியவர் ஆனந்தன். இவர் கடந்த நாட்களுக்குமுன் தெருவில் நடந்து சென்றபோது அவரை மாடு முட்டியது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த ஆனந்தனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில்… Read More »மாடு முட்டி முதியவர் பலி

கார்த்திகை தீபம்…திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்…

  • by Editor

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, கூட்ட நெரிசலை தவிர்க்க திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:திருநெல்வேலியில் இருந்து டிசம்பர் 3-ந் தேதி இரவு 9.30 மணிக்கு புறப்படும்… Read More »கார்த்திகை தீபம்…திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்…

ஐடி கம்பெனி ஊழியர் தற்கொலை…திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி, திருவெறும்பூர் மலைக்கோவில் வ உ சி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 55) இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார் இந்நிலையில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர் இந்நிலையில் தனியாக… Read More »ஐடி கம்பெனி ஊழியர் தற்கொலை…திருச்சி க்ரைம்

கரூரில் மாநில அளவில் கலைத்திருவிழா… 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு

  • by Editor

கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.. பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி கரூர் மாவட்டத்தில்… Read More »கரூரில் மாநில அளவில் கலைத்திருவிழா… 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு

சபரிமலையில் ஒரே நாளில் 1.18 லட்சம் பேர் தரிசனம்

  • by Editor

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அதில்… Read More »சபரிமலையில் ஒரே நாளில் 1.18 லட்சம் பேர் தரிசனம்

கவர்னர் ரவி அவதூறு பரப்புகிறார்.. அமைச்சர் ரவி காட்டம்

  • by Editor

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசியல் திராவிட இயக்கத்தின் அடிப்படையில் இல்லை என்று கூறி, “திராவிடம் என்பது கற்பனை” என்று கருத்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பதிவுகள் பரவியுள்ளன. இது தமிழக அரசியல் வட்டாரங்களில்… Read More »கவர்னர் ரவி அவதூறு பரப்புகிறார்.. அமைச்சர் ரவி காட்டம்

12,000 ஆண்டுக்கு பின் வெடித்த எத்தியோப்பியா எரிமலை..

  • by Editor

எத்தியோப்பியா -ஆபார் பிரதேசத்தில் உள்ள ஹேலி குப்பி என்ற சிறிய கவச எரிமலை நவம்பர் 23 அன்று அதிகாலை திடீரென வெடித்தது. கடைசியாக இது சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டது என்பதால் இந்த… Read More »12,000 ஆண்டுக்கு பின் வெடித்த எத்தியோப்பியா எரிமலை..

தவெகவில் இணையும் கே.ஏ.எஸ்.. நாளை எம்எல்ஏ பதவி ராஜினாமா

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு இருந்து வந்தது.  அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க… Read More »தவெகவில் இணையும் கே.ஏ.எஸ்.. நாளை எம்எல்ஏ பதவி ராஜினாமா

கனிமொழி எம்பியால் காப்பாற்றப்பட்ட மாற்றுதிறனாளிகள் உணவகம்

  • by Editor

சென்னை, திருவல்லிக்கேணியில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கஃபே மூடப்படுவதாகப் பத்திரிக்கை செய்தி வெளிவந்தது. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் மியூசியம் கஃபே மூடப்படுவதாக வந்துள்ள செய்தி உண்மையல்ல. மாற்றுத்திறனாளிகள்… Read More »கனிமொழி எம்பியால் காப்பாற்றப்பட்ட மாற்றுதிறனாளிகள் உணவகம்

அரசு பள்ளியில் 2 மாணவர்களை பாம்பு கடித்ததால் பரபரப்பு

  • by Editor

சேலம் அரசு பள்ளியில் 2 மாணவர்களை பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வகுப்பறைக்குள் நுழைந்த பாம்பு 11 ம் வகுப்பு மாணவர்களை கடித்தது. இதனால் வகுப்பறையில் பள்ளி மாணவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். 2… Read More »அரசு பள்ளியில் 2 மாணவர்களை பாம்பு கடித்ததால் பரபரப்பு

தவெகவில் செங்கோட்டையன்- நிர்மல்குமார் சூசக பதில்

  • by Editor

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்டம் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த அக்டோபர் 17ஆம்… Read More »தவெகவில் செங்கோட்டையன்- நிர்மல்குமார் சூசக பதில்

அயோத்தி ராமர் கோயிலில் கொடியேற்றம்..

  • by Editor

அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் காவிக்கொடியை ஏற்றி வைத்தனர். 22 அடி… Read More »அயோத்தி ராமர் கோயிலில் கொடியேற்றம்..

கோவையில் செம்மொழி பூங்கா- முதல்வர் திறந்து வைத்தார்

  • by Editor

கோவை மக்களின் பொழுதுபோக்கு தலமாக விளங்க உள்ள செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் . இதற்காக அவர் இன்று காலை 10.05 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு… Read More »கோவையில் செம்மொழி பூங்கா- முதல்வர் திறந்து வைத்தார்

கீரனூர் -செங்கிப்பட்டிக்கு புதிய பஸ்.. தொடக்கம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலிருந்து செங்கிப்பட்டிக்கு  கே 11 பழைய  பேருந்தை மாற்றி  புதிய பேருந்தை கந்தர்வகோட்டை எம்எல்ஏ. எம். சின்னதுரை , புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் ஆகியோர்கள் துவக்கி வைத்து… Read More »கீரனூர் -செங்கிப்பட்டிக்கு புதிய பஸ்.. தொடக்கம்

வருகிற டிச.30ம் தேதி முடிவை அறிவிக்கிறார் ராமதாஸ்..!

  • by Editor

பாமகவின் அரசியல் நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்புகள் நிலவிய நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமகவின் கூட்டணி குறித்த முடிவு, வருகிற டிசம்பர் 30ம் தேதி கூடும் பொதுக்குழு கூட்டத்தில்… Read More »வருகிற டிச.30ம் தேதி முடிவை அறிவிக்கிறார் ராமதாஸ்..!

இளையோர் ஹாக்கி உலகப் கோப்பை.. முன்னேற்பாடு-துணை முதல்வர் ஆய்வு

  • by Editor

இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் சென்னை ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இளையோர் ஹாக்கி உலகக்… Read More »இளையோர் ஹாக்கி உலகப் கோப்பை.. முன்னேற்பாடு-துணை முதல்வர் ஆய்வு

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

  • by Editor

தமிழகத்தில் 4 மாவட்டகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நவ.29ல் ஆரஞ்ச் அலர்ட்… Read More »4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

”ரஜினி கேங்” திரைப்படம் 27ம் தேதி ரிலீஸ்…

  • by Editor

மிஸ்ரி என்டர்பிரைசஸ் தயாரிப்பில் ரஜினி கேங் வரும் 27-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ரமேஷ் பாரதி இயக்கி உள்ளது.இந்த படத்தில் நடிகர் ரஜினி… Read More »”ரஜினி கேங்” திரைப்படம் 27ம் தேதி ரிலீஸ்…

பட்டுக்கோட்டை பெட்ரோல் பங்கில் கலப்படம் அம்பலம்- பாதி தண்ணீர், பாதி பெட்ரோல்

  • by Editor

பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்தில் விநியோகிக்கப்பட்ட பெட்ரோலில் பாதி அளவு தண்ணீர் கலந்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 20க்கும் மேற்பட்ட பைக்குகளின் இன்ஜினில் கோளாறு… Read More »பட்டுக்கோட்டை பெட்ரோல் பங்கில் கலப்படம் அம்பலம்- பாதி தண்ணீர், பாதி பெட்ரோல்

நின்று போன ஸ்மிருதி மந்தனா கல்யாணம்..

  • by Editor

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மிருதி மந்தனா, தனது நீண்டகால காதலரான இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் நவம்பர் 23 அன்று திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிச்சயதார்த்த… Read More »நின்று போன ஸ்மிருதி மந்தனா கல்யாணம்..

“அரசன்” படத்தில் இணைந்த விஜய் சேதுபதி!

  • by Editor

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிம்பு (சிலம்பரசன் டி.ஆர்) நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “அரசன்”. இப்படத்தை கலைப்புலி எஸ். தானு தயாரிக்க, இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த… Read More »“அரசன்” படத்தில் இணைந்த விஜய் சேதுபதி!

கோவையில் இன்று முதல்வர் திறக்கவுள்ள செம்மொழி பூங்கா..

  • by Editor

கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப் பயணம் – செம்மொழி பூங்கா இன்று 25 ஆம் தேதி திறந்து வைக்கிறார் !!! கள ஆய்வுப் பணிகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை,… Read More »கோவையில் இன்று முதல்வர் திறக்கவுள்ள செம்மொழி பூங்கா..

தவெக புஸ்ஸி, ஆதவ், நிர்மல், மதியிடம் சிபிஐ 2வது நாளாக விசாரணை

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொது நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் இரண்டாவது… Read More »தவெக புஸ்ஸி, ஆதவ், நிர்மல், மதியிடம் சிபிஐ 2வது நாளாக விசாரணை

சர்வதேச மூத்தோர் தடகள போட்டி.. இந்தியாவிற்காக திருச்சி நபர் வெண்கலம்

  • by Editor

சர்வதேச அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் ஹாங்காங்கில் உள்ள வான் சாய் விளையாட்டு மைதானத்தில் நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.‌ இதில் 80 மீட்டர் ஓட்டம் முதல் 5000 மீட்டர் ஓட்டம்,… Read More »சர்வதேச மூத்தோர் தடகள போட்டி.. இந்தியாவிற்காக திருச்சி நபர் வெண்கலம்

”நெல்லை பாய்ஸ்” படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஹேமா ராஜ்குமார்

  • by Editor

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சமீபத்தில் தாவிஇருக்கும் நடிகை ஹேமா ராஜ்குமார். பல சீரியல்களில் நடித்து வரும் ஹேமா,தற்போது கமல் இயக்கத்தில் ‘நெல்லை பாய்ஸ்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். அறிவழகன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.சென்னையில்… Read More »”நெல்லை பாய்ஸ்” படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஹேமா ராஜ்குமார்

ரயிலில் அடிப்பட்டு நர்சிங் மாணவர்-மாணவி பலி- பரிதாபம்

  • by Editor

பெங்களூரு சிக்கபானவரா ரெயில் நிலையத்தின் அருகே இளம்பெண், வாலிபர் பிணமாக கிடந்தனர். அவர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 2… Read More »ரயிலில் அடிப்பட்டு நர்சிங் மாணவர்-மாணவி பலி- பரிதாபம்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

  • by Editor

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக இருந்தது. இந்நிலையில், தென்குமரிக் கடல்… Read More »வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1600 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து 93ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து 11ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1600 உயர்வு

துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்….குண்டு பாய்ந்து சிறுமி பலி…மணமகன் கைது…

ராஜஸ்தான் மாநிலம் கைர்தல் திஜாரா மாவட்டம் ஜெசாய் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ராகுல். இவருக்கு நேற்று திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாளான 22ம் தேதி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் மணமகன்… Read More »துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்….குண்டு பாய்ந்து சிறுமி பலி…மணமகன் கைது…

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து…5 பேர் பலி…

  • by Editor

உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி மாவட்டம் கஞ்புரி ஹிண்டோலக் சாலையில் இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 18 பேர் பயணித்தனர். இந்நிலையில், நரேந்திர நகர் அருகே மலைப்பாங்கான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த… Read More »பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து…5 பேர் பலி…

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை தொடங்கிய சாரல் பகல் முழுவதும் தொடர்ந்து பெய்தது. இரவில் மேல்மலை பகுதியான கூக்கால் பிரதான… Read More »சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கு…பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

  • by Editor

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சுதர்சனம் கொலை வழக்கில் குற்றவாளிகள் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆபிரகாம் லிங்கன், குற்றம்சாட்டப்பட்ட 3 பேர்… Read More »அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கு…பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

தொட்டிலில் விளையாடிய 8-ம் வகுப்பு மாணவன்… கழுத்தில் சேலை இறுக்கி பலி…

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கோவர்த்தனகிரி, காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (41). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனா (38). இவர்களுக்கு பவ்யஸ்ரீ (15) என்ற மகளும், ஹரிஹரன் (13) என்ற… Read More »தொட்டிலில் விளையாடிய 8-ம் வகுப்பு மாணவன்… கழுத்தில் சேலை இறுக்கி பலி…

பெண் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை

  • by Editor

சென்னை அண்ணாநகர் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தவர் கார்த்திகா ராணி (30). டி.பி. சத்திரம் காவலர் குடியிருப்பில் 2 குழந்தைகளுடன் வசித்துவந்தார். இவர், தினமும் அதிகாலையில் எழுந்து தனது பணிகளை துவங்கிவிடுவார் என்று தெரிகிறது.… Read More »பெண் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை

புலி தாக்கி பழங்குடியின பெண் பலி

  • by Editor

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி ஊராட்சி, மாவனல்லா பகுதியை சேர்ந்தவர் பாலன் (69). இவரது மனைவி நாகியம்மாள் (65). பழங்குடியின பெண்ணான இவர், ஊருக்கு அருகே உள்ள வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.அப்போது,… Read More »புலி தாக்கி பழங்குடியின பெண் பலி

கோவைக்கு நாளை முதல்வர் வருகை… VSB தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு

  • by Editor

முதல்வர் ஸ்டாலின், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, 2 நாள் பயணமாக, நாளை 25ம் தேதி கோவை செல்கிறார். அன்று காலை கோவையில் 45 ஏக்கரில், 208.50 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை… Read More »கோவைக்கு நாளை முதல்வர் வருகை… VSB தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு

கோவையில் நாளை மறுநாள் கேப்டன் ரத யாத்திரை- பிரேமலதா

  • by Editor

கோவை பீளமேடு பகுதியிலுள்ள தனியார் அரங்கில் தேமுதிக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் பேசிய அவர் இந்த… Read More »கோவையில் நாளை மறுநாள் கேப்டன் ரத யாத்திரை- பிரேமலதா

கழிவுநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு

  • by Editor

வேலூர் மாவட்டம், வேலூர் அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை (பென்ட்லான்ட்) அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் பிறந்து நேற்று பிறந்த குழந்தை  பெண் பச்சிளம் குழந்தையின் சடலம் இருப்பதாக அந்த பகுதியில் இருந்த… Read More »கழிவுநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு

அடுத்த 48 மணி நேரத்தில் புயல்- வானிலை மைய இயக்குநர்

  • by Editor

அடுத்த 72 மணி நேரத்தில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மைய இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா, “வங்கக்கடலில்… Read More »அடுத்த 48 மணி நேரத்தில் புயல்- வானிலை மைய இயக்குநர்

TNPSC தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள்- கரூரில் அழைப்பு

  • by Editor

V செந்தில்பாலாஜி அறக்கட்டைளை சார்பாக, TNPSC குரூப் 4க்கான, இலவச பயிற்சி வகுப்புகள், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்பில் பயில, ஆர்வமுள்ளவர்கள் கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை… Read More »TNPSC தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள்- கரூரில் அழைப்பு

கோவையில் செம்மொழிப் பூங்காவாக மாறிய முதல்வர் ஓவியம்..

  • by Editor

கோயமுத்தூரில் நாளை 25ம் தேதி செம்மொழி பூங்கா திறப்பு விழாவிற்கு வருகை தரும் தமிழக முதல்வரை வரவேற்கும் விதமாக செம்மொழிப் பூங்காவே வருக என்ற வகையில் விதைகளை செம்மண்ணில் பதித்து முதல்வரின் முழு உருவத்தை… Read More »கோவையில் செம்மொழிப் பூங்காவாக மாறிய முதல்வர் ஓவியம்..

மாரடைப்பால் கணவன் சாவு… மனைவி தற்கொலை- 3 குழந்தைகள் பரிதவிப்பு

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் சிவா-ஷர்மிளா. இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு சஞ்சூஸ்ரீ,மது ஸ்ரீ, என்ற 2 பெண் குழந்தைகளும்… Read More »மாரடைப்பால் கணவன் சாவு… மனைவி தற்கொலை- 3 குழந்தைகள் பரிதவிப்பு

நான் எப்போதுமே விவசாயிதான் – எடப்பாடி பழனிசாமி

  • by Editor

விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை முறையாக கொள்முதல் செய்யவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை முறையாக… Read More »நான் எப்போதுமே விவசாயிதான் – எடப்பாடி பழனிசாமி

“SIR மூலம் பிற மாநிலத்தவர்களும் தமிழ்நாட்டில் ஓட்டுரிமை பெற விண்ணப்பம்”- அர்ச்சனா பட்நாயக்

  • by Editor

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ச்சனா பட்நாயக், “SIR விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத நபர்கள் விண்ணப்பிக்க போதுமான அவகாசம் தரப்பட்டுள்ளது.  விசாரணை இல்லாமல் எந்த… Read More »“SIR மூலம் பிற மாநிலத்தவர்களும் தமிழ்நாட்டில் ஓட்டுரிமை பெற விண்ணப்பம்”- அர்ச்சனா பட்நாயக்

தென்காசி- நேருக்கு நேர் மோதிய பஸ்- விபத்தில் 6 பேர் பலி 

  • by Editor

தென்காசி  மாவட்டம், கடையநல்லூருக்கு அருகே உள்ள இடைகால் பகுதியில் இன்று (நவம்பர் 24, 2025) செங்கோட்டை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 6 பேர் பரிதாபமாக… Read More »தென்காசி- நேருக்கு நேர் மோதிய பஸ்- விபத்தில் 6 பேர் பலி 

பெட்ரோல் பங்கில் பணம் கொள்ளை… திருச்சி க்ரைம்

  • by Editor

முதியோர் இல்லத்தை நடத்தி வந்த நபர் மூச்சு திணறி சாவு ஸ்ரீரங்கம், கீதாபுரத்தை சேர்ந்தவர் ராபின் (32) இவர் அந்த பகுதியில் முதியோர் இல்லம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ராபினுக்கு அடிக்கடி மூச்சுத்… Read More »பெட்ரோல் பங்கில் பணம் கொள்ளை… திருச்சி க்ரைம்

கோவை-வில்வித்தை பயிற்சியாளர் போக்சோவில் கைது

  • by Editor

கோவை அடுத்த வடவள்ளி – சிறுவாணி சாலை பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார். இவர் வில் வித்தை பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரிடம் 13 வயது சிறுமி வில் வித்தை பயிற்சிக்குச் சென்றார்.… Read More »கோவை-வில்வித்தை பயிற்சியாளர் போக்சோவில் கைது

நான் பணக்காரன் இல்லை என கூறிய விஷால்.. ஐகோர்ட் கேள்வி

  • by Editor

2019-ல் நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான “விஷால் பிலிம் ஃபாக்டரி” மூலம் “பீரமே வாகை சூடும்” படத்தை எடுத்தார். இதற்காக “கோபுரம் ஃபிலிம்ஸ்” என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.21.29 கோடி கடன் வாங்கினார்.… Read More »நான் பணக்காரன் இல்லை என கூறிய விஷால்.. ஐகோர்ட் கேள்வி

தஞ்சை மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை…

  • by Editor

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவசத்திரம், கீழ தோட்டம் ஏரிப்புறக்கரை உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் இருந்து நாட்டுப்படடகு மற்றும் விசைப்படகுககளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக… Read More »தஞ்சை மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை…

கடல் போல் காட்சியளிக்கும் விலை நிலங்கள்… நீரில் மூழ்கிய பயிர்கள்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவிடாமல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,466 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இந்த தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில்… Read More »கடல் போல் காட்சியளிக்கும் விலை நிலங்கள்… நீரில் மூழ்கிய பயிர்கள்

கோவையில் “Festival Street” நிகழ்ச்சி.. ஆடி பாடி மகிழ்ந்த குழந்தைகள்- பெரியவர்கள்

  • by Editor

கோவை: கோயம்புத்தூர் விழா வீதி நிகழ்வில் சிறியவர்கள், பெரியவர்கள் என பலரும் உற்சாகமாக ஆடி பாடி மகிழ்ந்தனர். கோயம்புத்தூர் விழா துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இந்த கோயம்புத்தூர் விழாவில் நடத்துவதற்கு… Read More »கோவையில் “Festival Street” நிகழ்ச்சி.. ஆடி பாடி மகிழ்ந்த குழந்தைகள்- பெரியவர்கள்

 நடிகர் தர்மேந்திரா காலமானார்..!

  • by Editor

தர்மேந்திரா என்று அழைக்கப்படும் தரம் சிங் தியோல் இந்திய சினிமாவில் ஒரு புகழ்பெற்ற நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். ‘பாலிவுட்டின் ஹீ-மேன்’ (He-Man) என்று அவர் செல்லமாக அழைக்கப்படுவார். 1997 ஆம் ஆண்டில்,… Read More » நடிகர் தர்மேந்திரா காலமானார்..!

நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

முன்னாள் அ.தி.மு.க., அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான நத்தம் விஸ்வநாதன், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயர் ரத்த அழுத்தம் காரணமாக,… Read More »நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி

டூவீலர் மீது கார் மோதி விபத்து… 4 பேர் காயம்

  • by Editor

சாலை ஓரம் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கார் மோதி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயம்!. போலீசார் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம், அனுமந்தஉபாசகர் தெரு பகுதியைச் சேர்ந்த ஶ்ரீதர் (40) என்பவர்… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து… 4 பேர் காயம்

தக்காளி கிலோ.ரூ.70க்கு விற்பனை.. .இல்லதரசிகள் ஷாக்

  • by Editor

தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை கடந்த வாரத்தைவிட இருமடங்காகியுள்ளது. பல இடங்களில் சில்லறை விலையில் தக்காளி கிலோ 70 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் தக்காளியின் வரத்து குறைய தொடங்கியுள்ளது.… Read More »தக்காளி கிலோ.ரூ.70க்கு விற்பனை.. .இல்லதரசிகள் ஷாக்

வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்க வாய்ப்பு

  • by Editor

வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு… Read More »வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்க வாய்ப்பு

கோவையில் மழைநீருடன் சாக்கடை கழிவு நீர்… துர்நாற்றம்

  • by Editor

கோவையில் இன்று பிற்பகல் திடீர் கன மழை பெய்தது.அதன்படி கோவை காந்திபுரம் உக்கடம் பூ மார்க்கெட் ஆர் எஸ் புரம் சாய்பாபா காலனி சிவானந்தா காலனி கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் என மாநகரின் பல்வேறு பகுதிகளில்… Read More »கோவையில் மழைநீருடன் சாக்கடை கழிவு நீர்… துர்நாற்றம்

எந்த ‘குறி’யாக இருந்தாலும் கவலையில்லை- விஜய் பேச்சுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

  • by Editor

 தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், சமூக வலைதளங்களில் த.வெ.க. ஆதரவாளர்களை “தற்குறிகள்” என்று விமர்சிக்கும் நெட்டிசன்களை கடுமையாக சாடினார். “அதென்னப்பா அது… தற்குறியா!”… Read More »எந்த ‘குறி’யாக இருந்தாலும் கவலையில்லை- விஜய் பேச்சுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

அஜித்துக்கு ”இந்த ஆண்டின் ஜென்டில்மேன்” விருது

  • by Editor

 ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருது பெற்ற நடிகர் அஜித்துக்கு வாழ்த்து என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்ததாவது;… Read More »அஜித்துக்கு ”இந்த ஆண்டின் ஜென்டில்மேன்” விருது

கோவை- 18 ஆண்டுக்கு பிறகு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

திருவிழா நாளில் கண்ணீர் சிந்தும் அம்மன் : சிறப்புகள் குறித்து கூறிய கோவில் பூசாரி – கோவையில் உள்ள நூறாண்டு பழமை வாய்ந்த பெரிய கடை வீதி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா !!!… Read More »கோவை- 18 ஆண்டுக்கு பிறகு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு

  • by Editor

டில்லி இந்திய உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் இன்று (நவம்பர் 24, 2025) காலை பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவி திரெளபதி முர்மு அவர்களால் ராஷ்ட்ரபதி பவனின் தர்பார் அரங்கில் நடைபெற்ற சிறப்பு… Read More »உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு

வினையான விளையாட்டு-தொட்டில் சேலை இறுக்கி 8ம் வகுப்பு மாணவன் பலி

  • by Editor

திருவள்ளூரை சேர்ந்தவர் சதீஷ் (41 வயது). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனா (38). இவர்களுக்கு பவ்யஸ்ரீ (15 ) என்ற மகளும், ஹரிஹரன் (13) என்ற மகனும் இருந்தனர். பவ்யஸ்ரீ, தனியார் பள்ளியில்… Read More »வினையான விளையாட்டு-தொட்டில் சேலை இறுக்கி 8ம் வகுப்பு மாணவன் பலி

திருச்சியில் மழையால் இடிந்து விழுந்த வீடு

  • by Editor

திருச்சி, திருவெறும்பூர், வேங்கூர் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் வீடு நேற்று இரவு பெய்த கனமழையால் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு… Read More »திருச்சியில் மழையால் இடிந்து விழுந்த வீடு

சிபிஐ விசாரணை-ஆதவ், புஸ்ஸி, நிர்மல் ஆஜர்

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொது நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் விசாரணைக்கு… Read More »சிபிஐ விசாரணை-ஆதவ், புஸ்ஸி, நிர்மல் ஆஜர்

திருச்சியில் விடிய விடிய மழை… 96.5 மிமீட்டர் பதிவு

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. அதன்படி லால்குடியில் கல்லக்குடியில் 8.4 மிமீ, லால்குடி 10.2 மிமீ, நந்தியார் ஹெட் 8.4 மிமீ, புல்லம்பாடி 12.6மிமீ, மண்ணச்சநல்லூரில் தேவிமங்கலம் 2.6 மமீ,… Read More »திருச்சியில் விடிய விடிய மழை… 96.5 மிமீட்டர் பதிவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.92,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.11,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

22 மாவட்டங்களில் மழை… 17 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிக்கு விடுமுறை

  • by Editor

வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக, பெய்த கனமழையால் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, கோவை,… Read More »22 மாவட்டங்களில் மழை… 17 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிக்கு விடுமுறை

திருச்சி ஏர்போட்டில் 2800 ஆமை குஞ்சுகள் பறிமுதல்

  • by Editor

 சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வந்த 2,800 ஆமை குஞ்சுகளை வான் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர். ஆமை குஞ்சுகளை மீண்டும் சிங்கப்பூருக்கு அனுப்பும் நடவடிக்கையில் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டுள்ளனர். ஆமை குஞ்சுகளை… Read More »திருச்சி ஏர்போட்டில் 2800 ஆமை குஞ்சுகள் பறிமுதல்

தோனிகூட டைம் ஸ்பென்ட் பண்ண ஆவலா இருக்கேன்- சஞ்சு சாம்சன் உற்சாகம்

  • by Editor

ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.18 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியால் எடுக்கப்பட்ட விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், சென்னை அணியில் இணைவதைப் பற்றி உருக்கமாகவும், உற்சாகமாகவும் பேசியுள்ளார். “எனக்கு… Read More »தோனிகூட டைம் ஸ்பென்ட் பண்ண ஆவலா இருக்கேன்- சஞ்சு சாம்சன் உற்சாகம்

நாம் பிறக்கும்போது எந்த பதவியுடனும் பிறக்கவில்லை… இழப்பதற்கு”- ஓபிஎஸ்

  • by Editor

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும். அதிமுக தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கின்ற குழுவாக செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களது கருத்து, தமிழக மக்களின் கருத்து. அதிமுகவில் இருந்து பிரிந்து… Read More »நாம் பிறக்கும்போது எந்த பதவியுடனும் பிறக்கவில்லை… இழப்பதற்கு”- ஓபிஎஸ்

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • by Editor

தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன்,… Read More »நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஜப்பானை தாக்குவோம்…ஐநாவுக்கு சீனா பரபரப்புக் கடிதம்!

  • by Editor

தைவான் விவகாரத்தில் ஜப்பானின் தலையிடும் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்து, சீனா ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியுள்ளது. நவம்பர் 21 அன்று சீனாவின் ஐ.நா. தூதர் ஃபூ கோங் அனுப்பிய… Read More »ஜப்பானை தாக்குவோம்…ஐநாவுக்கு சீனா பரபரப்புக் கடிதம்!

முரசொலி மாறன் நினைவு நாள்… அமைச்சர் கோவி.செழியன் மரியாதை

  • by Editor

முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞரின் மனசாட்சி என்று கூறப்படும் மறைந்த முரசொலி மாறனின் 22 ஆண்டு நினைவு நாள் இன்று திமுக கட்சியால் கடைபிடிக்கப்படுகிறது, இதையடுத்து தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்ட முரசொலி மாறனின்… Read More »முரசொலி மாறன் நினைவு நாள்… அமைச்சர் கோவி.செழியன் மரியாதை

மிக கனமழை எச்சரிக்கை.. மாவட்ட கலெக்டர்களுக்கு வந்த அலர்ட்

  • by Editor

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும்  மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு  மாவட்ட  நிர்வாகத்திற்கு… Read More »மிக கனமழை எச்சரிக்கை.. மாவட்ட கலெக்டர்களுக்கு வந்த அலர்ட்

நமன்ஷ் சியால் உடல் கோவைக்குக் கொண்டுவரப்பட்ட காட்சிகளைக் கண்டு கலங்கினேன்”- மு.க.ஸ்டாலின்

  • by Editor

துபாயில் விமான கண்காட்சியில் நடைபெற்று வருகிறது. இந்தியா உட்பட 115 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்று உள்ளன. நேற்று முன்தினம் பிற்பகல் 2.10 மணி அளவில் விமான சாகச கண்காட்சி நடைபெற்றது இதில்… Read More »நமன்ஷ் சியால் உடல் கோவைக்குக் கொண்டுவரப்பட்ட காட்சிகளைக் கண்டு கலங்கினேன்”- மு.க.ஸ்டாலின்

துப்பாக்கியை சுத்தம் செய்தபோது குண்டு பாய்ந்து போலீஸ்காரர் பலி

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் மாவட்டம் மோகன்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ஹல்வீந்தர் சிவ்பூஜன்பால் (30). இவர் இன்று காலை போலீஸ் பயிற்சி மையத்தில் தனது துப்பாக்கியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது,… Read More »துப்பாக்கியை சுத்தம் செய்தபோது குண்டு பாய்ந்து போலீஸ்காரர் பலி

ஏர் உழும்போது மின்சாரம் பாய்ந்து… 2 காளை மாடுகள் பலி…

  • by Editor

திருத்தணி அருகே வீரகநல்லூர், சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (55). விவசாயி. இவர், அதே பகுதியை சேர்ந்த வெங்கடரத்தினம் என்ற விவசாயியின் நிலத்தில் இன்று காலை உழவு பணியில் ஈடுபடுவதற்காக தனது 2 காளை… Read More »ஏர் உழும்போது மின்சாரம் பாய்ந்து… 2 காளை மாடுகள் பலி…

கட்டிடம் இடிக்கும் பணி… மேற்கூரை சரிந்து விழுந்தது… 2 பேர் உயிரிழப்பு

  • by Editor

சென்னை மாவட்டம் வெட்டுவாங்கேணி பகுதியில் பழைய கட்டிடத்தை உடைக்கும் பணியில் இன்று தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டனர். கட்டிடத்தை உடைத்துக்கொண்டிருந்தபோது இரும்பு சாரத்தால் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் கட்டிடத்தை உடைக்கும்… Read More »கட்டிடம் இடிக்கும் பணி… மேற்கூரை சரிந்து விழுந்தது… 2 பேர் உயிரிழப்பு

ஆட்டோ மீது பனைமரம் விழுந்து விபத்து… ஓட்டுநர் உயிரிழப்பு…

  • by Editor

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆட்டோவை அப்துல் வாஹித்(38) பயணியை ஏற்றிக்கொண்டு அயனாவரம் சென்றுகொண்டிருந்தார். கீழ்ப்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள பனைமரம் ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது விழுந்தது. இதில், ஆட்டோவின் முன் பகுதி கடுமையாக… Read More »ஆட்டோ மீது பனைமரம் விழுந்து விபத்து… ஓட்டுநர் உயிரிழப்பு…

பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

  • by Editor

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வேட்டைகாரன்கோவில் கிழக்கு கரடு வீதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் கரட்டூரில் கார் மெக்கானிக் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுதா. இவர்களுககு குரு அஸ்வின்… Read More »பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

14 ஆண்டுகளாக இங்கி.,தோல்வி… ஆஸி சாதனை

  • by Editor

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ஆஸ்திரேலியா அசத்தல். 4வது இன்னிங்ஸில் 123 ரன்கள் குவித்த டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தார். 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில்… Read More »14 ஆண்டுகளாக இங்கி.,தோல்வி… ஆஸி சாதனை

ஆசிய கோப்பை கிரிக்கெட்-அரையிறுதியில் இந்திய ‘ஏ’ அணி

  • by Editor

வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி லீக்கில் இந்திய ‘ஏ’… Read More »ஆசிய கோப்பை கிரிக்கெட்-அரையிறுதியில் இந்திய ‘ஏ’ அணி

SIR பணியை ஆய்வு செய்த புதுகை கலெக்டர் அருணா

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் மு.அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.… Read More »SIR பணியை ஆய்வு செய்த புதுகை கலெக்டர் அருணா

தமிழகத்தில் 25 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின்… Read More »தமிழகத்தில் 25 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

திமுகவுடன் காங்.,பேச்சு வார்த்தை… 5 பேர் பெயர்கள் அறிவிப்பு

  • by Editor

 காங்கிரஸ் தலைமை கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த 5 பேர் கொண்ட குழுவை நியமித்திருப்பதாக செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்… Read More »திமுகவுடன் காங்.,பேச்சு வார்த்தை… 5 பேர் பெயர்கள் அறிவிப்பு

கஞ்சா விற்ற நபர் கைது…குழந்தைகளின் தாய் மாயம்- திருச்சி க்ரைம்

  • by Editor

வீட்டிற்குள் புகுந்து தூங்கிய பெண்ணை கட்டி பிடிக்க முயற்சித்த வாலிபர் திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியில் திருமணம் ஆன பெண் தனது குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். இந்நிலையில் மர்ம ஆசாமி ஒருவர்… Read More »கஞ்சா விற்ற நபர் கைது…குழந்தைகளின் தாய் மாயம்- திருச்சி க்ரைம்

ஸ்ரீரங்கம் கோயிலில் சகஸ்ர தீபம்- நாளை துவங்கி வைக்கிறார் அமைச்சர் சேகர்பாபு

  • by Editor

ஸ்ரீரங்கம், காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் லெட்சுமி நரசிம்மர் சன்னதியில் 24ம் ஆண்டு சகஸ்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளை 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் 24வது… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் சகஸ்ர தீபம்- நாளை துவங்கி வைக்கிறார் அமைச்சர் சேகர்பாபு

சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை-திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி கே கே நகர் இந்திரா நகர் பிருந்தாவன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 55. இவர் எல் ஐ சி காலனி, வெங்கடேஸ்வரா தெருவில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார் . இந்த… Read More »சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை-திருச்சியில் பரிதாபம்

டிச.3ம் தேதி கார்த்திகை தீபம்.. மலைக்கோட்டையில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்

  • by Editor

மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவிலில் வருகின்ற 03.12.2025 அன்று நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தீபத்திற்கான திரி தயாரிக்கும் பணி 21.11.25 அன்று துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மலைக்கோட்டை அருள்மிகு உச்சிப்பிள்ளையார்… Read More »டிச.3ம் தேதி கார்த்திகை தீபம்.. மலைக்கோட்டையில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

  • by Editor

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக… Read More »வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

பொறுப்பு டிஜிபி குறித்து எடப்பாடி பேச எந்த அருகதையும் இல்லை-அமைச்சர் ரகுபதி

  • by Editor

 பொறுப்பு டிஜிபி குறித்து கேள்வி கேட்க எடப்பாடிக்கு என்ன தகுதி உள்ளது. டிஜிபி பட்டியலை ஒன்றிய அரசுக்கு அனுப்பி உள்ளோம். தமிழ்நாட்டில் பொறுப்பு டி.ஜி.பி. என்ற முறையைக் கொண்டு வந்ததே அதிமுக ஆட்சியில்தான். இன்று… Read More »பொறுப்பு டிஜிபி குறித்து எடப்பாடி பேச எந்த அருகதையும் இல்லை-அமைச்சர் ரகுபதி

கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்

  • by Editor

தமிழ் கவிஞர்களில் மிக முக்கியமானவர் ஈரோடு தமிழன்பன். இவர், மரபுக் கவிதை, புதுக்கவிதை, நாடகம், புதினம், சிறுவர் இலக்கியம் என, அனைத்து விதமான இலக்கிய பங்களிப்புகளையும் அளிப்பவர்.முன்னாள் பேராசிரியர், பொதிகை தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர்,… Read More »கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்

போதை ஒழிப்பு.. திருச்சி-மதுரை நடைப்பயணம்-மதிமுக வைகோ தகவல்

  • by Editor

வைகோ தலைமையில் ‘சமத்துவ நடைப்பயணம்’ — போதை ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு கோரிக்கையுடன் ஜனவரி 2 முதல் 12 வரை திருச்சி–மதுரை 180 கி.மீ நடைபயணம்.. தவெக தலைவர் விஜய்–கரூர் சம்பவம் குறித்து… Read More »போதை ஒழிப்பு.. திருச்சி-மதுரை நடைப்பயணம்-மதிமுக வைகோ தகவல்

கோவை-மதுரை மெட்ரோவுக்கு முதல்வர் தீவிர முயற்சி.. அமைச்சர் சிவசங்கர் தகவல்

  • by Editor

அரியலூரில் நான்கு வழித்தடங்களில் கிராமப்புறங்களுக்கான புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய… Read More »கோவை-மதுரை மெட்ரோவுக்கு முதல்வர் தீவிர முயற்சி.. அமைச்சர் சிவசங்கர் தகவல்

கமல் – குஷ்பூ திடீர் சந்திப்பு.. 173 படத்தின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

  • by Editor

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருந்த தலைவர் 173 திரைப்படத்தை சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களிலேயே சுந்தர் சி இப்படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்தார். திடீரென சுந்தர்… Read More »கமல் – குஷ்பூ திடீர் சந்திப்பு.. 173 படத்தின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுடன் டாக்டர் நடனம்… சஸ்பெண்ட்

  • by Editor

உ.பி ஷாம்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் வக்கார் சித்திக் என்பவர் டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்திக்கை காண, அவரது வருங்கால மனைவி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.… Read More »அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுடன் டாக்டர் நடனம்… சஸ்பெண்ட்

1 கிலோ மல்லிகைப்பூ ரூ. 4, 200… கிடுகிடுவென உயர்ந்த விலை!

  • by Editor

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது குறிப்பாக மல்லிகைப்பூ பிச்சிப்பூ முல்லைப் பூ கனகாம்பரம் மரிக்கொழுந்து போன்ற மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு சங்கரன்கோவில் மலர்… Read More »1 கிலோ மல்லிகைப்பூ ரூ. 4, 200… கிடுகிடுவென உயர்ந்த விலை!

கோவையில் செம்மொழி பூங்கா- 25ம் தேதி திறப்பு

  • by Editor

கோவை, காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், செம்மொழி பூங்கா கோவை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மூலிகை தோட்டங்கள், நீரூற்றுக்கள், மலை குன்றுகள், உணவகங்கள், படிப்பகங்கள், குழந்தைகள் சிறுவர்கள் விளையாடும் பகுதிகள், என… Read More »கோவையில் செம்மொழி பூங்கா- 25ம் தேதி திறப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை

  • by Editor

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் இதனால் தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில்,… Read More »தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை

”அமரன்” இன்று வௌியானதுபோல் இருக்கு-சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

  • by Editor

கோவாவில் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் கோல்டன் பீகாக் விருதுக்கு ‘அமரன்’ திரைப்படம் முன் மொழியப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 3 படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ‘அமரன்’ திரைப்படமும் நேற்று கோவாவில் நடைபெறும் இன்டர்நேஷனல்… Read More »”அமரன்” இன்று வௌியானதுபோல் இருக்கு-சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

திமுகவுடன் பேச்சுவார்த்தை- குழு அமைத்த காங்கிரஸ்

  • by Editor

2026 சட்டமன்றத் தேர்தல் திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த 5 உறுப்பினர் குழு நியமனம்.தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 5 உறுப்பினர் குழுவை நியமிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை… Read More »திமுகவுடன் பேச்சுவார்த்தை- குழு அமைத்த காங்கிரஸ்

விஜய் சந்திப்பு… 2000 பேருக்கு மட்டுமே அனுமதி.. QR குறியீடு அவசியம்..

  • by Editor

காஞ்சிபுரம் மக்களை நாளை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய். QR உடன் கூடிய நுழைவுச் சீட்டு உள்ள 2000 பேருக்கு மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. இதனை தவெகபொதுச்செயலாளர்… Read More »விஜய் சந்திப்பு… 2000 பேருக்கு மட்டுமே அனுமதி.. QR குறியீடு அவசியம்..

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் பாத்திமா போஷ்

  • by Editor

2025ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ் வென்றார். கடந்த ஆண்டு வெற்றியாளரான டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கஜேர் தீல்விக்கிடமிருந்து பாத்திமா போஷ் கிரீடத்தைப் பெற்றார். தாய்லாந்தின் வீணா… Read More »மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் பாத்திமா போஷ்

கோவை டாக்ஸி டிரைவர்களை தாக்கிய உதகை டிரைவர்கள்- கலெக்டரிடம் மனு

  • by Editor

கோவை டாக்ஸி ஓட்டுநர் உதகை டாக்ஸி ஓட்டுநர்களால் தாக்கப்பட்டதை கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வலியுறுத்தியும் சக டாக்சி ஓட்டுநர்கள் மனு அளித்தனர். கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல்.… Read More »கோவை டாக்ஸி டிரைவர்களை தாக்கிய உதகை டிரைவர்கள்- கலெக்டரிடம் மனு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1360 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ரூ.93,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,630க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1360 உயர்வு

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முக்கிய மாற்றம்

  • by Editor

சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் முதல் பொதுத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். இந்தத் தேர்வு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்படும். இரண்டாவது பொதுத் தேர்வு விருப்பத் தேர்வாக எழுதலாம்… Read More »சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முக்கிய மாற்றம்

மும்பை விமான நிலையம்…ரூ. 53 கோடி மதிப்புள்ள தங்கம், போதைபொருள் பறிமுதல்…20 பேர் கைது

  • by Editor

மராட்டிய மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள், தங்கம் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மும்பை விமான நிலையத்தில் கடந்த 7 நாட்களில் வெளிநாடுகளில்… Read More »மும்பை விமான நிலையம்…ரூ. 53 கோடி மதிப்புள்ள தங்கம், போதைபொருள் பறிமுதல்…20 பேர் கைது

புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு

  • by Editor

இந்தியாவில் உள்ள 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை சீரமைத்து, அவற்றை நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக (New Labour Codes) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. ஊதியச் சட்டம், தொழில் உறவுகள் சட்டம், சமூகப்… Read More »புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு

ரூ. 2.92 கோடி சொத்து மோசடி வழக்கு…சூரத் கிரிக்கெட் சங்க தலைவர் கைது..

  • by Editor

போலி ஆவணங்கள் மூலம் குடும்பச் சொத்தை அபகரித்து ரூ.2.92 கோடி மோசடி செய்த வழக்கில், சூரத் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் சூரத் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான கனைலால்… Read More »ரூ. 2.92 கோடி சொத்து மோசடி வழக்கு…சூரத் கிரிக்கெட் சங்க தலைவர் கைது..

மாநகராட்சி பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

  • by Editor

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட எஸ்எஸ் காலனி அருகே உள்ள கந்தன் சேர்வை நகர், 8வது தெருவில் உள்ள 40 அடி அகல சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பப்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, கடந்த… Read More »மாநகராட்சி பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கப்பல்களின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய 2 பேர் கைது

  • by Editor

மத்திய அரசு நிறுவனமான கொச்சின் ஷிப்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் கடற்படைக்கு தேவையான போர் கப்பல்கள் உள்பட பல்வேறு கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கொச்சின் ஷிப்யார்டு கேரள மாநிலம் கொச்சி, கர்நாடக மாநிலம் உடுப்பி… Read More »கப்பல்களின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய 2 பேர் கைது

130 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்…உயிரை பணயம் வைத்து மீட்ட காவலர்…

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த கால்வாட் பகுதியில் கீஸி தேவி என்ற பெண், அப்பகுதியில் இருந்த 130 அடி கிணறு ஒன்றில் தவறி விழுந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »130 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்…உயிரை பணயம் வைத்து மீட்ட காவலர்…

தலைமை ஆசிரியர் திட்டியதாக கூறி அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

  • by Editor

திருப்பூர் காதர் பேட்டையில் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 10 மற்றும் 11,… Read More »தலைமை ஆசிரியர் திட்டியதாக கூறி அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

விபசார வழக்கு போடுவதாக பெண்ணை மிரட்டிய ஏட்டு…ரூ.2 லட்சம் அபராதம்…

  • by Editor

விபசார வழக்கு போடுவதாக, பெண்ணை மிரட்டிய போலீஸ் ஏட்டுவுக்கு, 2 லட்சம் அபராதம் விதித்து, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தஞ்சை மாவட்டம், பெரிய புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆணையத்தில் தாக்கல்… Read More »விபசார வழக்கு போடுவதாக பெண்ணை மிரட்டிய ஏட்டு…ரூ.2 லட்சம் அபராதம்…

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

ரோடு ஷோ…மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சியினரே பொறுப்பு…தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • by Editor

ரோடு ஷோக்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவட்சலா, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன்பு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக… Read More »ரோடு ஷோ…மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சியினரே பொறுப்பு…தமிழ்நாடு அரசு அறிவிப்பு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு…மாணவர்களின் பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம்

  • by Editor

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து எமிஸ் தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக… Read More »10-ம் வகுப்பு பொதுத்தேர்வு…மாணவர்களின் பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம்

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீடு, மருமகன் நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

  • by Editor

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, ஊரக வளர்ச்சிதுறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. இவரது மகள் இந்திரா வீட்டில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 5 பேர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகன் துவாரநாதன்… Read More »அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீடு, மருமகன் நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

ரீல்ஸ் மோகம்- சாலையில் போலி சண்டை- விபத்தில் சிக்கிய வாலிபர்

  • by Editor

சிவகாசியிலிருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையிலுள்ள தனியார் கல்லூரி முன்பாக இளைஞர்கள் இருவர் சாலையின் நடுவே நின்றுகொண்டு ஆபாச வார்த்தைகளைப் பேசியபடி, ஒருவருக்கொருவர் தாக்கி  சண்டையிடுவது போல் நடித்து சாலையில் செல்வோரின் கவனத்தை ஈர்த்ததோடு, தங்களை… Read More »ரீல்ஸ் மோகம்- சாலையில் போலி சண்டை- விபத்தில் சிக்கிய வாலிபர்

துபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம்

  • by Editor

துபாய் விமான கண்காட்சியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம். துபாய் கண்காட்சியில் சாகசம் செய்த போது கீழே விழுந்த இந்தியாவின் தேஜஸ் விமானம். விமானம் தீப்பிடித்து விழுந்த அதிர்ச்சி காட்சிகள் வௌியாகின. கீழே… Read More »துபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம்

புதிய தார் சாலை அமைக்கும் பணி.. தஞ்சை மேயர் நேரில் ஆய்வு

  • by Editor

தஞ்சை மாநகராட்சி கோடியம்மன் கோவில் அருகே சுங்காதிடல் பகுதியில் சாலை குண்டு குழியுமாக இருந்தது . இந்த சாலையை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். எனவே குண்டும் குழியுமான சாலையை மாற்றி புதிதாக தார்சாலை… Read More »புதிய தார் சாலை அமைக்கும் பணி.. தஞ்சை மேயர் நேரில் ஆய்வு

கபிஸ்தலம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே மேலமாஞ்சேரி உடையார் தெருவில் வசித்து வருபவர் லோகாம்பாள் (70). இவருக்கு2 ஆண் பிள்ளைகளும் நான்கு பெண் பிள்ளைகளும் இருந்து வருகின்றனர். அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியே… Read More »கபிஸ்தலம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு..

கலெக்டர் அலுவலகத்தில் SIR விழிப்புணர்வு ரங்கோலி… புதிய முயற்சி

  • by Editor

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி கோலம் அமைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்று வரும்… Read More »கலெக்டர் அலுவலகத்தில் SIR விழிப்புணர்வு ரங்கோலி… புதிய முயற்சி

தஞ்சை- ”சாகர் கவாச் ஆபரேசன்”.. கடலில் படகில் போலீசார் ரோந்து

  • by Editor

தஞ்சை கடல் பகுதியில் 2வது நாளாக சாகர் கவாச் ஆபரேஷன் நடைபெற்றது கடல் மார்க்கம் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை எப்படி தடுப்பது இன்று கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக தீவிரவாத தடுப்பு ஒத்திகை நேற்று… Read More »தஞ்சை- ”சாகர் கவாச் ஆபரேசன்”.. கடலில் படகில் போலீசார் ரோந்து

புதுகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த பிரச்சார பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீனமின்னனு வீடியோ வாகனத்தினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து… Read More »புதுகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி

டூவீலர் ஓட்டி வந்த சிறுவனால் விபத்து… எம்பி அலுவலக ஊழியர் பலி

  • by Editor

சென்னை கொட்டிவாக்கம் அருகே பள்ளிச் சிறுவன் தவறான திசையில் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில், மற்றொரு டூவீலரில் வந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். பள்ளிச் சிறுவனின் தந்தை முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த… Read More »டூவீலர் ஓட்டி வந்த சிறுவனால் விபத்து… எம்பி அலுவலக ஊழியர் பலி

மக்கள் அலறி அடித்து ஓட்டம்…சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ

  • by Editor

சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இன்று காலை முதல் தளத்தில் உள்ள மின் கட்டுப்பாட்டு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகை வெளியேறியதால் மாலில் இருந்த பொதுமக்கள் என்னவோ ஏதோ என அலறியடிடுத்து… Read More »மக்கள் அலறி அடித்து ஓட்டம்…சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்

  • by Editor

ஆந்திராவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை ஜனாதிபதி திரெளபதி முர்மு  4 மணியளவில் ரேணிகுண்டா வந்திறங்கினார். அங்கு, ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஆந்திர மாநில… Read More »திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்

தவெக பிரச்சாரத்துக்கு அனுமதி கொடுக்காதது ஏன்?-..சேலம் காவல்துறை விளக்கம்

  • by Editor

சேலம் மாநகர காவல்துறை, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) டிசம்பர் 4-ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்த பிரச்சார நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து, அதிகாரப்பூர்வ விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளது. கடிதத்தில் மறுப்புக்கான முக்கிய… Read More »தவெக பிரச்சாரத்துக்கு அனுமதி கொடுக்காதது ஏன்?-..சேலம் காவல்துறை விளக்கம்

கரூர்- சஸ்பெண்ட் ஆன காவலர் தன் குழந்தையுடன் யாசகம்-பரபரப்பு

  • by Editor

கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் 2ம் நிலை காவலர் பிராபகரன். இவர் தற்பொழுது பணி இடைநீக்கம் செய்யப்பட்டு பல மாதங்களாக வேலையில்லாமல் உள்ளார் இந்நிலையில் இன்று தனது சிறு வயது மகனுடன் கரூர் வெண்ணெய்… Read More »கரூர்- சஸ்பெண்ட் ஆன காவலர் தன் குழந்தையுடன் யாசகம்-பரபரப்பு

பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு.. மேனேஜர் சஸ்பெண்ட்.. ரகளை-திருச்சி க்ரைம்

  • by Editor

பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு.. மேனேஜர் சஸ்பெண்ட் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் பிரபல ஓட்டல் ஒன்று உள்ளது.இந்த ஓட்டலில் மேலாளராக ஜீவானந்தம் என்பவர் வேலை பார்த்தார். அப்போது ஓட்டலில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களிடம்… Read More »பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு.. மேனேஜர் சஸ்பெண்ட்.. ரகளை-திருச்சி க்ரைம்

குரூப் 1, 1A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

  • by Editor

குரூப் 1, 1A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியடப்பட்டுள்ளது. டிச.1 முதல் 4 மற்றும் டிச.8 முதல் 10 வரை சென்னை மையங்களில் மட்டும் தேர்வு நடைபெற உள்ளது. www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in… Read More »குரூப் 1, 1A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம் அறிவிப்பு

  • by Editor

விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிடவும், தமிழ்நாட்டில் நெல் விவசாயிகளின் அவசர மற்றும் முக்கியமான தேவைகள் தொடர்பாக வலியுறுத்தி தமிழ்நாடு… Read More »திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம் அறிவிப்பு

போதை பொருளுடன் சிக்கிய அதிமுக தேர்தல் பணி நிறுவன ஊழியர்

  • by Editor

கடந்த 19-11 -25 அன்று சென்னை காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அண்ணா நகரை சேர்ந்த தியானேஸ்வரன் என்பவரை பிடித்து அவரிடம் இருந்து எல் எஸ் டி ஸ்டாம்ப் போதைப்பொருள் கைப்பற்றி அவரை… Read More »போதை பொருளுடன் சிக்கிய அதிமுக தேர்தல் பணி நிறுவன ஊழியர்

இனி இளையராஜா படங்களை பயன்படுத்தக் கூடாது… கோர்ட் அதிரடி

  • by Editor

இசையமைப்பாளர் இளையராஜா, சமூக வலைதளங்களில் தனது புகைப்படம், பெயர், “இசைஞானி” என்ற பட்டம், குரல் போன்றவற்றை தன்னை அடையாளப்படுத்தும் வகையில் பயன்படுத்துவதைத் தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நவம்பர்… Read More »இனி இளையராஜா படங்களை பயன்படுத்தக் கூடாது… கோர்ட் அதிரடி

யாரும் இங்கே எடுத்த உடனே வந்துவிட முடியாது! பிரேமலதா ஓபன் டாக்..

  • by Editor

 தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற “மக்களைத் தேடி மக்கள் தலைவர்” நிகழ்ச்சியில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக வலுவான கூட்டணி அமைத்து வெற்றி பெறும் என… Read More »யாரும் இங்கே எடுத்த உடனே வந்துவிட முடியாது! பிரேமலதா ஓபன் டாக்..

திருமணம் நிச்சயம் ஆனதை உறுதி செய்த ஸ்மிருதி…

  • by Editor

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான திருப்பத்தை அறிவித்துள்ளார். 28 வயது ஸ்மிருதி, சமீபத்தில் இந்தியாவின் முதல் ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியில்… Read More »திருமணம் நிச்சயம் ஆனதை உறுதி செய்த ஸ்மிருதி…

உச்சி மாநாடு அரங்கில் தீ விபத்து- 20 பேர் படுகாயம்

  • by Editor

பிரேசில் பெலேம் நகரில் நடைபெறும் ஐ.நா. காலநிலை உச்சி மாநாடு (COP30) அரங்கில் நவம்பர் 20 அன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஹேங்கர் கான்வென்ஷன் அண்ட் ஃபேர் சென்டர் என்ற அரங்கில், பேவிலியன்… Read More »உச்சி மாநாடு அரங்கில் தீ விபத்து- 20 பேர் படுகாயம்

சபரிமலையில் பாதியாக குறைந்த கூட்டம்

  • by Editor

சபரிமலை ஐயப்பன் கோவில் கட்டுக் கடங்காத அளவிற்கு பக்தர்கள் குவிந்ததால் சபரிமலையே திணறி போனது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறினர். இதனால் இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள ஐகோர்ட் பிறப்பித்த கடும் கட்டுப்பாடுகளின்… Read More »சபரிமலையில் பாதியாக குறைந்த கூட்டம்

விஜயகாந்த் மறைவுக்கு ஏன் போகல.. மனம் திறந்த வடிவேலு

  • by Editor

கேப்டன் விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் மறைந்தார். இவருக்கு தமிழ்நாடு அரசு அரசு மரியாதை அளித்து நல்லடக்கம் செய்தது. பிரதமர், முதலமைச்சர் என பலரும்… Read More »விஜயகாந்த் மறைவுக்கு ஏன் போகல.. மனம் திறந்த வடிவேலு

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை

  • by Editor

சமீப நாட்களாகவே தமிழகம் முழுவதும் மழை கொட்டி வரும் நிலையில், இன்று அதிகாலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் இன்றைய தினம் 10 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு… Read More »தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை

கீழ் சித்திரைசாவடி அணைக்கட்டை சீரமைக்கும் பணி- கோவை கலெக்டர் துவங்கி வைத்தார்

  • by Editor

கோவை சிறுதுளி அமைப்பானது 2003ம் ஆண்டு துவங்கப்பட்டு, நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவுமேலாண்மை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்று சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகளை கோயம்புத்தூர் மற்றும்… Read More »கீழ் சித்திரைசாவடி அணைக்கட்டை சீரமைக்கும் பணி- கோவை கலெக்டர் துவங்கி வைத்தார்

பள்ளி பஸ்சில் திடீர் தீ… உயிர் தப்பிய 20 பள்ளி மாணவர்கள்

  • by Editor

மதுரை திருமங்கலம், விருதுநகர் நெடுஞ்சாலையில் சென்ற பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பள்ளி மாணவர்களை பஸ்சில் இருந்து உடனடியாக டிரைவர் வௌியேற்றினார். இதனால் பஸ்… Read More »பள்ளி பஸ்சில் திடீர் தீ… உயிர் தப்பிய 20 பள்ளி மாணவர்கள்

கஞ்சா வழக்கில் சிம்புவின் நண்பன் கைது

  • by Editor

சென்னையில் சினிமா இணை தயாரிப்பாளர் சர்புதீன் முகமது மஸ்தான் என்பவரிடம் ரூ. 27.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த சர்புதீன் முகமது மஸ்தான். இவர் திருமங்கலம் பகுதியில் கஞ்சா… Read More »கஞ்சா வழக்கில் சிம்புவின் நண்பன் கைது

சிவகாசி… 8வயது சிறுமி பலாத்காரம்-அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை

  • by Editor

சிவகாசி சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த 20.1.2020 அன்று பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்தார். வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அந்தப் பகுதியில் செல்போனில் ஆபாச படம் பார்த்துக்… Read More »சிவகாசி… 8வயது சிறுமி பலாத்காரம்-அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை

ஒற்றுமை தினப்பேரணி… எம்பி துரை வைகோ தொடங்கி வைத்தார்

  • by Editor

திருச்சி, நாடாளுமன்ற உறுப்பினர், முதன்மைச் செயலாளர், மறுமலர்ச்சி திமுக., துரை வைகோ கூறியிருப்பதாவது.. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் நிர்வாக அலுவலக அரங்கத்தில் நேற்று, நேரு இளையோர் அமைப்பு சார்பில் நடந்த சர்தார் வல்லபாய்… Read More »ஒற்றுமை தினப்பேரணி… எம்பி துரை வைகோ தொடங்கி வைத்தார்

கரூர்-கோவில் நிலத்தில் இருப்பவர்கள் வாடகை தாரர்களாக மாறுவதே தீர்வு

  • by Editor

கரூரில் கோவில் நிலங்களை ஏமாற்றி விற்பனை செய்தவர்களிடம் தான் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டும் – பொதுமக்கள் திருக்கோவிலுக்கு வாடகை தாரர்களாக மாறுவதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்று கோவில் நிலப்… Read More »கரூர்-கோவில் நிலத்தில் இருப்பவர்கள் வாடகை தாரர்களாக மாறுவதே தீர்வு

கராத்தே போட்டி- பதக்கம் வென்ற மாணவர்கள்-திருச்சியில் உற்சாக வரவேற்பு

  • by Editor

தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான சி பி எஸ் இ… Read More »கராத்தே போட்டி- பதக்கம் வென்ற மாணவர்கள்-திருச்சியில் உற்சாக வரவேற்பு

+2 மாணவியை கொலை செய்தது ஏன்..? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

  • by Editor

ராமேசுவரம் சேரான்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். மீனவர். இவருடைய மனைவி கவிதா. இவர்களுடைய மகள் ஷாலினி (வயது 17). இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மீனவர்… Read More »+2 மாணவியை கொலை செய்தது ஏன்..? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

தங்கம் விலை மேலும் குறைவு

  • by Editor

தமிழகத்தில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,460க்கும், சவரனுக்கு ரூ. 320 குறைந்துரூ.91, 680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து, ரூ.169க்கும், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து… Read More »தங்கம் விலை மேலும் குறைவு

நகைக்காக தாய், மகளை கொன்ற வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேசில் கார்டன் பகுதி 2 ஆம் கட்டளையில் வசித்து வருபவர் ராமசாமி (34) இவர் ஓமன் நாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (30)ஆசிரியையாக பணி செய்து வந்தார்.… Read More »நகைக்காக தாய், மகளை கொன்ற வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கோவிலில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

  • by Editor

புதுச்சேரி ரோடியார்பேட் பகுதியில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலின் அர்ச்சகர் நேற்று இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இன்று வழக்கம்போல் அதிகாலை பூஜைக்காக கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு… Read More »கோவிலில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

விடுப்பு அளிக்காததால் ரயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை

  • by Editor

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் கிராமம் ஜவகர் அய்யா நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (40), இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் தாம்பரம் பணிமனையில் ஜூனியர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு சமீப காலமாக கழுத்து வலி… Read More »விடுப்பு அளிக்காததால் ரயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை

ஜனவரி மாதம் வரை சபரிமலைக்கு 30 சிறப்பு ரயில்கள்

  • by Editor

கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜனவரி 14ம் தேதி மகரஜோதி விழா நடக்கவுள்ளது. ஆண்டுதோறும் ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்கள், நடப்பாண்டும் இந்த கார்த்திகை… Read More »ஜனவரி மாதம் வரை சபரிமலைக்கு 30 சிறப்பு ரயில்கள்

கள்ளக்காதலனுடன் பைக்கில் வந்த மனைவி…சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவன்…

  • by Editor

திருவண்ணாமலை, கொடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (56). இவரது மனைவி சுலோச்சனா (55). இருவரும் சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் தங்கி, கட்டிட வேலை செய்து வருகின்றனர். இதற்கிடையில் சுலோச்சனாவுக்கு, வேதநாயகம் என்பவருடன்… Read More »கள்ளக்காதலனுடன் பைக்கில் வந்த மனைவி…சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவன்…

காதலை பெற்றோர் கண்டித்ததால் 15 வயது சிறுமி தற்கொலை

  • by Editor

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் நல்லூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். திடீரென படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு… Read More »காதலை பெற்றோர் கண்டித்ததால் 15 வயது சிறுமி தற்கொலை

விழிப்புடன் இருந்து வாக்குரிமையை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.. எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ்..

  • by Editor

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின்திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில்16 -ம் ஆண்டு தொடக்க விழா திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. அவைத்தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் நிறுவன… Read More »விழிப்புடன் இருந்து வாக்குரிமையை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.. எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ்..

திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல்

  • by Editor

டெல்லியில் சமீபத்தில் செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நாடு முழுவதும் காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்கள்… Read More »திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல்

என் சாவுக்கு டீச்சரே காரணம்”- தீயில் கருகிய மாணவி பகீர் வாக்குமூலம்

  • by Editor

கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் சக்திவேல் குமரன். இவரது மூத்த மகள் முத்து சஞ்சனா ரெட்டிக்கடை பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த அக்.10… Read More »என் சாவுக்கு டீச்சரே காரணம்”- தீயில் கருகிய மாணவி பகீர் வாக்குமூலம்

தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் ‘சாகர் கவாச்’ ஆபரேஷன் ஒத்திகை

  • by Editor

பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் மஞ்சுளா ஆகியோர் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட கடற்கரை பகுதிகளில் சாகர் கவாச் தீவிரவாத ஒத்திகை… Read More »தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் ‘சாகர் கவாச்’ ஆபரேஷன் ஒத்திகை

மெட்ரோவுக்கு அனுமதிக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது- காதர் மொகிதீன் கண்டனம்

  • by Editor

ஒன்றிய அரசு கோவை – மதுரை மெட்ரோ ரயில் திட் டங்களையும் முடக்கி வஞ்சித் துள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்திய… Read More »மெட்ரோவுக்கு அனுமதிக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது- காதர் மொகிதீன் கண்டனம்

பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

  • by Editor

கோவை , பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகேமேட்டுப்பதி பாறைப்பதி போன்ற பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் இருந்தது குறிப்பாக அங்குள்ள ஆடு மற்றும் கன்றுக்குட்டிகளை தொடர்ந்து அடித்து… Read More »பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

சபரிமலை தங்கம் திருட்டு… மேலும் ஒருவர் கைது

  • by Editor

சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமாரிடம் எஸ்ஐடி விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு பிறகு பத்மகுமாரை சிறப்பு புலனாய்வு குழு கைதுசெய்யலாம் என்று தகவல் வெளியானது. வழக்கில் முதல்… Read More »சபரிமலை தங்கம் திருட்டு… மேலும் ஒருவர் கைது

6 மாதத்திற்கு முன்பு நாய் கடித்த நபர் பலி…வேலூரில் சோகம்

  • by Editor

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (45), இவர் கூலி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி யமுனா(40) இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.… Read More »6 மாதத்திற்கு முன்பு நாய் கடித்த நபர் பலி…வேலூரில் சோகம்

சர்வதேச திரைப்பட விழா துவக்கம்- ரஜினிக்கு சிறப்பு விருது

  • by Editor

56- வது கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி, நவ 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைபெறும்… Read More »சர்வதேச திரைப்பட விழா துவக்கம்- ரஜினிக்கு சிறப்பு விருது

தந்தையுடன் போட்டோ எடுத்த முதல்வர் ஸ்டாலின்- திமுக நிர்வாகி மகிழ்ச்சி

  • by Editor

தனது தந்தை புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பபடுவதாக மகன் வைத்த கோரிக்கையை ஏற்று மூத்த திமுக தொண்டரை நேரில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக… Read More »தந்தையுடன் போட்டோ எடுத்த முதல்வர் ஸ்டாலின்- திமுக நிர்வாகி மகிழ்ச்சி

தமிழ்நாடு ஓய்வு அரசு ஊழியர் சங்கத்தினர் 2ம் கட்ட போராட்டம்- திருச்சியில் தீர்மானம்

  • by Editor

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு திருச்சி அருண் ஓட்டல் வளாகத்தில் இன்று நடந்தது. மாநிலத் தலைவர் இரா. பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் கே.வி. நடராஜன்,… Read More »தமிழ்நாடு ஓய்வு அரசு ஊழியர் சங்கத்தினர் 2ம் கட்ட போராட்டம்- திருச்சியில் தீர்மானம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம்,தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் ,தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையில் செயல்படுத்திடும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் யு.ஏ.டி.டி. 2. ஓ,உழவர்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள் இணைப்பினை கைவிட… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நடந்து சென்ற வாலிபரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது

  • by Editor

அரியலூர் மாவட்டம், வெங்கனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் பழனிச்சாமி (37). இவர் ஒரு வேலை விஷயமாக திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார் .அங்கு பஸ் நிலையம் அருகில் நடந்த… Read More »நடந்து சென்ற வாலிபரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது

டிச.4 ல் சேலத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை?..

  • by Editor

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு… Read More »டிச.4 ல் சேலத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை?..

மெட்ரோவுக்கு அனுமதி கொடுக்காத பாஜகவை கண்டித்து கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு செயலாற்றும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கோவை, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள செஞ்சிலுவை சங்கம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது..… Read More »மெட்ரோவுக்கு அனுமதி கொடுக்காத பாஜகவை கண்டித்து கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்

நாளை 10 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.. ராமநாதபுரம், விருதுநகர், கடலூர், மயிலாடுதுறை, நாகை , திருவாரூர்,நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. நாளை… Read More »நாளை 10 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

“DVK “புதிய கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா!

  • by Editor

மதிமுக துணைப் பொதுச் செயலா் பதவியிலிருந்தும், அக்கட்சியிலிருந்தும் நீக்கப்பட்ட மல்லை சத்யா சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எங்களது கொள்கையைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய கொடி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, வரும் 20-ஆம்… Read More »“DVK “புதிய கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா!

புதுகையில் தூர்வாரும் பணி தொடக்கம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் முத்தாண்டி ஊரணி தூர்வாரும் பணி துவக்க விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் மாரிக்கண்ணுமுத்துக்குமார் துவக்கி வைத்தார். விவசாய சங்க தலைவர், ஜி எஸ். தனபதி முன்னிலை வகித்தார். ஸ்ருதி, ஏ எம்… Read More »புதுகையில் தூர்வாரும் பணி தொடக்கம்

ஆட்டுகுட்டியை காப்பாற்ற கிணற்றில் குதித்து சிக்கிய நபர்- பத்திரமாக மீட்பு

  • by Editor

திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் பெருமாள் வட்டம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான 70 அடி ஆழம் 20 அடி தண்ணீர் கொண்ட விவசாய கிணற்றில் ஒரு ஆட்டுக்குட்டி தவறி விழுந்தது. அதை மீட்க கிருஷ்ணமூர்த்தியின்… Read More »ஆட்டுகுட்டியை காப்பாற்ற கிணற்றில் குதித்து சிக்கிய நபர்- பத்திரமாக மீட்பு

மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  • by Editor

மசோதா தொடர்பாக ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வாசித்து வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்தது தொடர்பாக ஜனாதிபதி விளக்கம் கேட்ட மனு மீது தீர்ப்பு… Read More »மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கார்-டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து.. 3 பேர் பலி

  • by Editor

ராணிப்பேட்டை அருகே கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ராணிப்பேட்டை அருகே நவல்பூர் காரை கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் வேகமாக வந்த… Read More »கார்-டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து.. 3 பேர் பலி

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும், திமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருபவர் துரைமுருகன் (வயது 87). துரைமுருகனுக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட காது வலி காரணமாக சென்னை… Read More »அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

+2 மாணவி கொலை – இளைஞருக்கு நீதிமன்ற காவல்!

  • by Editor

ராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டையைச் சேர்ந்த +2 மாணவி ஷாலினியை (17) காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் முனியராஜ் (21), நவம்பர் 20 அன்று ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கொலை, ஆயுதம்… Read More »+2 மாணவி கொலை – இளைஞருக்கு நீதிமன்ற காவல்!

ஆக்கிரமிப்பு வீட்டை சீல் வைக்க சென்ற அதிகாரிகள்… தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்- பரபரப்பு

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்… Read More »ஆக்கிரமிப்பு வீட்டை சீல் வைக்க சென்ற அதிகாரிகள்… தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்- பரபரப்பு

கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் மின்கசிவு- திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்

  • by Editor

வெள்ளியணை அருகே பிரசன்ன கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்: ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்.… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் மின்கசிவு- திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைவு

  • by Editor

தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்க விலை இன்று (நவம்பர் 20, 2025) கணிசமான சரிவை காட்டியுள்ளது. சவரனுக்கு (8 கிராம்) ரூ.800 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்று (நவம்பர் 19)… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைவு

2 குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்று தந்தை தற்கொலை

  • by Editor

தெலுங்கானா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் மாளிகைபுரம் மண்டல் பகுதியை சேர்ந்தவர் துர்கபிரசாத் (37). இவர் நாகவேணி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மோகித் (13) என்ற மகனும், ஜான்வி (9) என்ற… Read More »2 குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்று தந்தை தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்த பணிச்சுமை…வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை…

  • by Editor

தேர்தல் விரைவில் நடைபெற உள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட பல்வேறு அரசு… Read More »வாக்காளர் பட்டியல் திருத்த பணிச்சுமை…வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை…

மருத்துவ மாணவிக்கு கோவிலில் பாலியல் தொல்லை…டிரைவர் கைது…

  • by Editor

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் விஜயகுமார் (48). இவர் அரசு நகர்ப்புற மேம்பாட்டு துறையில் டிரைவராக வேலை செய்கிறார். கடந்த 16-ந்தேதியன்று மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு கோவில் பிரகாரத்தை… Read More »மருத்துவ மாணவிக்கு கோவிலில் பாலியல் தொல்லை…டிரைவர் கைது…

சிறு வயதிலேயே தமிழை கற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது…பிரதமர் மோடி பேச்சு…

  • by Editor

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவருக்கு தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு… Read More »சிறு வயதிலேயே தமிழை கற்று இருக்கலாம் என்று தோன்றுகிறது…பிரதமர் மோடி பேச்சு…

பெங்களூருவில் ஏடிஎம் வாகனத்தை கடத்திச் சென்று ரூ.7.11 கோடி கொள்ளை

  • by Editor

பெங்களூரில் பட்டப் பகலில் நடந்த துணிகரக் கொள்ளை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிஎம்எஸ் நிறுவனத்தின் ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் கொண்ட வேனை, ஜேபி நகர் அசோக் பில்லர்… Read More »பெங்களூருவில் ஏடிஎம் வாகனத்தை கடத்திச் சென்று ரூ.7.11 கோடி கொள்ளை

+2 மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது… அமைச்சர் மகேஷ்..

  • by Editor

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு… Read More »+2 மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது… அமைச்சர் மகேஷ்..

நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் ரீல்ஸ்…இளைஞர் கைது…

  • by Editor

நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்றபடியே வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு நபர், கோர்ட்டில் கூண்டில் நின்றபோது எடுத்த வீடியோவை, கானா பாடல் பின்னணி இசையுடன்… Read More »நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் ரீல்ஸ்…இளைஞர் கைது…

குளித்தலையில் புகையிலை தடுப்பு – தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு பேரணி

  • by Editor

குளித்தலையில் புகையிலை தடுப்பு மற்றும் தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு பேரணி கரூர் மாவட்டம் குளித்தலையில் லயன்ஸ் கிளப் சார்பில் புகையிலை மற்றும் மது அருந்துவதை தடுப்பதற்காகவும் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி… Read More »குளித்தலையில் புகையிலை தடுப்பு – தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூர்.. கொய்யா-எலுமிச்சை செடிகளை வெட்டியதால்-கதறிய மூதாட்டி-புகார்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் பெரியமூக்கனூர்‌ பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தினகரன் (51) இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரிடம் 51 சென்ட் அளவிலான நிலத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில்… Read More »திருப்பத்தூர்.. கொய்யா-எலுமிச்சை செடிகளை வெட்டியதால்-கதறிய மூதாட்டி-புகார்

தஞ்சையில் அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு

  • by Editor

கும்பகோணத்தில் அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மது போதையில் தள்ளாடிய கூட்டுறவு சங்க அலுவலரால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவுத்துறை 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட… Read More »தஞ்சையில் அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு

தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் தெற்கு வாண்டையார் இருப்பு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (60). விவசாயி. இவர் கடந்த 17ம் தேதி மாலை அதே பகுதியில் உள்ள கல்யாணஓடை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். ஆனால் ஆற்றில் தண்ணீர்… Read More »தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு.. கோவை- மதுரையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • by Editor

கோவை – மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுத்த ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து நவ.20 கோவையிலும், நவ.21 மதுரையிலும் காலை 10 மணிக்கு  “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதச்… Read More »மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு.. கோவை- மதுரையில் திமுக ஆர்ப்பாட்டம்

ஆனந்தக் கண்ணீர் விட்ட திமுக ஒன்றிய செயலாளர்

  • by Editor

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.  அப்போது ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமாரை முதல்வர் மு.க.ஸ்டாலின்… Read More »ஆனந்தக் கண்ணீர் விட்ட திமுக ஒன்றிய செயலாளர்

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து மின் ஊழியர் சாவு.. திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி திருவானைக்காவல் கணேசபுரத்தை சேர்ந்தவர் சோலை ராஜன் (57) இவர் திருவரங்கம் மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.கடந்த 17 ந்தேதி இவர் திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை வெள்ளாளர் தெரு பகுதியில் உள்ள… Read More »மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து மின் ஊழியர் சாவு.. திருச்சி க்ரைம்

திருச்சியில் இந்திரா காந்தி உருவசிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

  • by Editor

முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில், சிறப்பு அழைப்பாளராக நகர்ப்புற வளர்ச்சித் துறை… Read More »திருச்சியில் இந்திரா காந்தி உருவசிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

திருச்சி சிறப்பு முகாமில் வௌிநாட்டு கைதிகள் மோதல்- பரபரப்பு

  • by Editor

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில்  குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினரை அடைத்து வைக்க சிறப்பு முகாம் அமைந்துள்ளது. அங்கு  சட்டவிரோதமாக நம்நாட்டிற்குள் குடியேறியவர்கள், விசா காலம் முடிந்த பின்னரும் இந்தியாவில் தங்கியிருந்தவர்கள், போலிபாஸ்போர்ட் வைத்திருத்தல், போதை பொருள்… Read More »திருச்சி சிறப்பு முகாமில் வௌிநாட்டு கைதிகள் மோதல்- பரபரப்பு

கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு.. மத்திய அரசு தமிழ்நாடு மீது பாரபட்சம்

  • by Editor

கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் பணிகளுக்கு அனுமதி இல்லை என ஒன்றிய அரசு கூறியுள்ளது தமிழ்நாட்டின் மீது பாரபட்சமாக நடந்து கொள்வதையே காட்டுகிறது – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி திருச்சி கலையரங்கத்தில் இன்று, 72… Read More »கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு.. மத்திய அரசு தமிழ்நாடு மீது பாரபட்சம்

திருச்சி கோர்ட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்

  • by Editor

தேசிய சட்டப்பணிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கண் பரிசோதனை மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.சட்டப் பணிகள் ஆணை குழு செயலாளர் நீதிபதி… Read More »திருச்சி கோர்ட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்

நவ.24ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது

  • by Editor

 நவ.24ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று… Read More »நவ.24ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது

கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்து-ஏற்க முடியாதது- வைகோ விமர்சனம்

  • by Editor

கோவை நகரில் மக்கள் தொகை அடிப்படையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது ஏற்க முடியாதது என ம.தி.மு.க.பொது செயலாளர் வை.கோ.கோவையில் தெரிவித்துள்ளார்.. ம.தி.மு.க.சார்பாக அதன் பொது செயலாளர் வை.கோ.தலைமையில்… Read More »கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்து-ஏற்க முடியாதது- வைகோ விமர்சனம்

SIR பணியை கைவிட கோரி-24ம் தேதி ஆர்ப்பாட்டம்…திருமா தகவல்

  • by Editor

எஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தில் சென்னையில் நவ.24ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய… Read More »SIR பணியை கைவிட கோரி-24ம் தேதி ஆர்ப்பாட்டம்…திருமா தகவல்

கரூர்… மின்வாரிய அதிகாரிகள் 7 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூர்… மின்வாரிய அதிகாரிகள் 7 பேரிடம் சிபிஐ விசாரணை

10வது முறையாக முதல்வராக பதவி ஏற்கும் நிதிஷ்குமார்

  • by Editor

ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் உள்ள நிதிஷ் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒருமனதாக நிதிஷ்குமார் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யபட்டார்.… Read More »10வது முறையாக முதல்வராக பதவி ஏற்கும் நிதிஷ்குமார்

கோவை மெட்ரோ திட்டம் புறக்கணித்ததை கண்டித்து- ம.ம இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டதை… Read More »கோவை மெட்ரோ திட்டம் புறக்கணித்ததை கண்டித்து- ம.ம இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அதிமுக தொடர்பு… கோவை திமுக நிர்வாகி பதவி பறிப்பு

  • by Editor

கோவை சுல்தான்பேட்டை மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் பி.வி மகாலிங்கம் பதவியை பறித்து அதிரடியாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திமுகவில் இருந்து கொண்டே அதிமுகவினருடன் மகாலிங்கள் தொடர்பில் இருந்துள்ளார். நேற்று நடந்த ஒன்டூ ஒன்… Read More »அதிமுக தொடர்பு… கோவை திமுக நிர்வாகி பதவி பறிப்பு

AI-யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்- சுந்தர் பிச்சை

  • by Editor

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அளித்த பேட்டியில், ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளார். அவர், “ஏ.ஐ. என்னும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் தாக்கம் அபாரமாக உள்ளது. இருப்பினும் அதில் தவறுகளுக்கு… Read More »AI-யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்- சுந்தர் பிச்சை

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி குத்திக் கொலை -வாலிபர் கைது

  • by Editor

ராமநாதபுரம், சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், கவிதா தம்பதியின் மகள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த குப்புசாமி, முத்துமாரி தம்பதியின் மகன் முனிராஜ் (20) என்பவர்… Read More »காதலிக்க மறுத்த பள்ளி மாணவி குத்திக் கொலை -வாலிபர் கைது

SIR படிவம் குறித்த சந்தேகங்கள்… உதவி எண்கள் அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியான Special Intensive Revision (SIR) தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் எந்தவித சந்தேகங்களுக்கும் உடனடி தீர்வு கிடைக்கும் வகையில்… Read More »SIR படிவம் குறித்த சந்தேகங்கள்… உதவி எண்கள் அறிவிப்பு

பிரதமருக்கு கருப்புக்கொடி- வீட்டு காவலில் வி.ச.மா.தலைவர் பழனியப்பன்

  • by Editor

கோவையில் நடக்கும் இயற்கை வேளாண் மாநாட்டை தொடக்கி வைக்க வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட திட்டமிட்டு இருந்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனியப்பன் நேற்று இரவு முதல்… Read More »பிரதமருக்கு கருப்புக்கொடி- வீட்டு காவலில் வி.ச.மா.தலைவர் பழனியப்பன்

ஜோலார்பேட்டை- வீட்டின் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அரசு வட்டம் பகுதியில் வீட்டின் அருகே மலைப்பாம்பு இருந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விருந்து… Read More »ஜோலார்பேட்டை- வீட்டின் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..

விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி.. கோவையில் இன்று பிரதமர் வழங்குகிறார்

  • by Editor

கோவையில் இயற்கை வேளாண் மாநாடு : ரூபாய் 6000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூபாய் 18,000 கோடி நிதி – பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்..! கோவையில் இன்று நடைபெறும் இயற்கை வேளாண்… Read More »விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி.. கோவையில் இன்று பிரதமர் வழங்குகிறார்

தன் பெயரில் போலி மெசேஜ் அனுப்பிய முட்டாள் யார்?… நடிகை ஸ்ரேயா காட்டம்

  • by Editor

நடிகை ஸ்ரேயா சரண்போல் சமூக வலைத்தளங்களில் மெசேஜ் அனுப்பிய நபர்.தன்னைப்போல் போலி மெசேஜ் அனுப்பிய நபர் குறித்து ஸ்ரேயா காட்டம். மற்றொருவரை போல நடிக்க வேண்டாம், உங்கள் வாழ்க்கையை பாருங்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.… Read More »தன் பெயரில் போலி மெசேஜ் அனுப்பிய முட்டாள் யார்?… நடிகை ஸ்ரேயா காட்டம்

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

19-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.  20-11-2025:… Read More »தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

மெட்ரோ விவகாரம்- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

  • by Editor

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான… Read More »மெட்ரோ விவகாரம்- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

பொள்ளாச்சி அருகே சிக்கிய சிறுத்தை

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ளஆனைமலை குப்புச்சிபுதூர் அருகே மேட்டுப்பதி,பாறைப்பதி பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது. இதனை தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க மூன்று இடங்களில் வனத்துறையினர் கூண்டு… Read More »பொள்ளாச்சி அருகே சிக்கிய சிறுத்தை

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை

  • by Editor

இன்று தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்படி தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ. 11,500க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை… Read More »ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை

கூட்டணி குறித்து பலர் திரித்து கூறுகிறார்கள்-திருச்சியில் எம்பி கமல் பேட்டி

  • by Editor

திருச்சியில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் திருச்சி மண்டல ஆலோசனைக் கூட்டம் திருவெறும்பூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்…. இன்று… Read More »கூட்டணி குறித்து பலர் திரித்து கூறுகிறார்கள்-திருச்சியில் எம்பி கமல் பேட்டி

தஞ்சையில் கவிஞர் சினேகன் தந்தை படத்திறப்பு விழா… எம்பி கமல் பங்கேற்பு

  • by Editor

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே புதுக்கரியப்பட்டியில் கவிஞர் சினேகன் தந்தை படத்திறப்பு மற்றும் “நம்மவர் நூலகம், நம்மவர் படிப்பகம், நம்மவர் கலைக்கூடம்” ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்கள்… Read More »தஞ்சையில் கவிஞர் சினேகன் தந்தை படத்திறப்பு விழா… எம்பி கமல் பங்கேற்பு

குறுக்கே வந்த நாய்… தம்பதி மீது பஸ் ஏறி பலி…பரிதாபம்

  • by Editor

மதுரை ஜீவா நகர் பகுதியை சேர்ந்த வெங்கடசுப்பு மற்றும் அவரது மனைவி பத்மாவதி ஆகிய இருவரும் மதுரையிலிருந்து இன்று அதிகாலை அலங்காநல்லூரிக்கு பைக்கில் சென்றுக்கொண்டிருந்தனர். சிக்கந்தர்சாவடி அருகே சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் பைக்கில்… Read More »குறுக்கே வந்த நாய்… தம்பதி மீது பஸ் ஏறி பலி…பரிதாபம்

இருமல் மருந்து வாங்க புதிய கட்டுப்பாடு

  • by Editor

மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கலப்பட இருமல் மருந்து சாப்பிட்டு 22 குழந்தைகள் உயிரிழந்தனர். விசாரணையில், இருமல் மருந்தில் நச்சுப்பொருட்கள் அதிகளவில் கலந்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த மருந்தை தயாரித்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த… Read More »இருமல் மருந்து வாங்க புதிய கட்டுப்பாடு

திருச்சி நகரில் 20ம் தேதி மின்தடை

  • by Editor

திருச்சி மாவட்டம், கே.சாத்தனூர் 110/33-11 கி.வோ. துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்நடைபெற இருப்பதால் 20.11.2025 வியாழக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மதியம் 04.00 மணி வரை கே.சாத்தனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்… Read More »திருச்சி நகரில் 20ம் தேதி மின்தடை

இறந்தவரின் ஈமசடங்கு பணம் வாங்குவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்-அதிகாரி கைது

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மனைவி மலர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இயற்கை மரணம் அடைந்துள்ளார். இயற்கை மரணம் அடைந்த நபருக்கு ஈமச்சடங்குக்காக அரசு அறிவித்துள்ள உழவர் பாதுகாப்பு… Read More »இறந்தவரின் ஈமசடங்கு பணம் வாங்குவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்-அதிகாரி கைது

திருப்பத்தூர்-சட்டவிரோதமாக மண் விற்பனை… பல கோடி மோசடி- மனு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காங்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (47) பிஜேபியில் மாவட்ட பிரச்சார பிரிவு இணை அமைப்பாளராக உள்ளார். இவர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்ப… Read More »திருப்பத்தூர்-சட்டவிரோதமாக மண் விற்பனை… பல கோடி மோசடி- மனு

புதுகையில் கல்லூரி மாணவர் தற்கொலை?.. உறவினர்கள் சாலை மறியல்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில்மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை… Read More »புதுகையில் கல்லூரி மாணவர் தற்கொலை?.. உறவினர்கள் சாலை மறியல்

புதுகை- பஸ்சில் இருந்து ரூ.4.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி ஆவுடையார்கோவில் மீமிசல் வழியாக தொண்டி சென்ற தனியார் பஸ்சில் உயர் ரக போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக தொண்டியை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சுங்கத்துறை… Read More »புதுகை- பஸ்சில் இருந்து ரூ.4.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

அதிராம்பட்டினம்-கலைஞர் நூற்றாண்டு நினைவு நகராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு..

  • by Editor

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் கலைஞர் மு கருணாநிதி நூற்றாண்டு நினைவு நகராட்சி அலுவலக கட்டிடம் இன்று திறப்பு விழா நடைபெற்றது நகராட்சி கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.… Read More »அதிராம்பட்டினம்-கலைஞர் நூற்றாண்டு நினைவு நகராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு..

அரியலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

அரியலூர் பேருந்து நிலையம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தினை உறுதிப்படுத்திட வேண்டும். ஜாக்டோ –… Read More »அரியலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

டூவீலரில் போதை மாத்திரைகள் கடத்தல்- சாலையில் தூங்கிய நபர் பலி- திருச்சி க்ரைம்

  • by Editor

மதுவுக்கு அடிமையானவர் சுருண்டு விழுந்து சாவு திருச்சி தீரன் நகர் பெரியார் தந்தை பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் ( 58). இவருக்கு திருமணம் ஆகி 2மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.ரங்கராஜனுக்கு… Read More »டூவீலரில் போதை மாத்திரைகள் கடத்தல்- சாலையில் தூங்கிய நபர் பலி- திருச்சி க்ரைம்

அரியலூர் வந்த ஹாக்கி உலகக்கோப்பை … உற்சாக வரவேற்பு

  • by Editor

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை விளையாட்டு போட்டிக்கான வெற்றிக்கோப்பை சுற்றுப்பயணம் அரியலூர் மாவட்டத்திற்கு வந்தடைந்ததையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வரவேற்று, வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தினார்.… Read More »அரியலூர் வந்த ஹாக்கி உலகக்கோப்பை … உற்சாக வரவேற்பு

பயணிகளிடம் கனிவாக நடந்துகொள்ள பஸ் ஊழியர்களுக்கு RTO அறிவுரை

  • by Editor

கோவை, பொள்ளாச்சி லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் இன்று வட்டார போக்குவரத்து துறை சார்பில் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செழியன் பங்கேற்று, பேருந்து ஊழியர்களுக்கு… Read More »பயணிகளிடம் கனிவாக நடந்துகொள்ள பஸ் ஊழியர்களுக்கு RTO அறிவுரை

சவுதி அரேபியா- பஸ் விபத்து.. 45 பேர் பலி- காதர் மொகிதீன் இரங்கல்

  • by Editor

சவுதி அரேபியாவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்டஐதராபாத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் 45 பேர் பேருந்து விபத்தில் உயிரிழப்புஇ.யூமுஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரங்கல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்… Read More »சவுதி அரேபியா- பஸ் விபத்து.. 45 பேர் பலி- காதர் மொகிதீன் இரங்கல்

முனைவர் பட்டம் பெற்ற அமைச்சர் மகேஸ்- முதல்வர் வாழ்த்து

  • by Editor

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் முனைவர் (PhD) பட்டம் பெற்றுள்ளார். அதாவது திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் Physical activities for skill development among school children using machine learning-ல்… Read More »முனைவர் பட்டம் பெற்ற அமைச்சர் மகேஸ்- முதல்வர் வாழ்த்து

SIR பணிக்கு எதிராக… பொள்ளாச்சியில் ஜாக்டோ- ஜியோ கண்டனம்

  • by Editor

கோவை, பொள்ளாச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தினை உறுதிப்படுத்திட வேண்டும். ஜாக்டோ – ஜியோ ஊழியர்களுக்கு… Read More »SIR பணிக்கு எதிராக… பொள்ளாச்சியில் ஜாக்டோ- ஜியோ கண்டனம்

கரூர்- உயிரிழந்த குடும்பத்தினர் வீட்டில் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர் துயர சம்பவம் விவகாரம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த நபர்களை வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள சிபிஐ அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட சென்ற அதிகாரிகள். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம்… Read More »கரூர்- உயிரிழந்த குடும்பத்தினர் வீட்டில் சிபிஐ விசாரணை

திமுகவுக்கு தொடர் ஆதரவு தர பொதுமக்களிடம் கேட்பேன்…. திருச்சியில் வைகோ பேட்டி

  • by Editor

நடைபயணங்களில் நான் அரசியல் கட்சிகளை விமர்சித்தது கிடையாது ஆனால் வரும் ஜனவரி 2 ஆம் தேதி திருச்சியில் தொடங்க உள்ள நடைபயணத்தில்  சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு திராவிட மாடல் ஆட்சி தொடர ஆதரவு தர… Read More »திமுகவுக்கு தொடர் ஆதரவு தர பொதுமக்களிடம் கேட்பேன்…. திருச்சியில் வைகோ பேட்டி

ஆந்திராவில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

  • by Editor

ஆந்திராவில் டைகர்ஜோன் வனப்பகுதியில் இன்று காலை நடந்த துப்பாக்கி சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் அல்லூரி சீதாராமராஜூ மாவட்டத்தில் ஆந்திராவின்… Read More »ஆந்திராவில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

கரூர் – ஜாக்டோ -ஜியோஅமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம்..

  • by Editor

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் இன்று ஒருநாள் அடையாள வேலை… Read More »கரூர் – ஜாக்டோ -ஜியோஅமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம்..

புதுகையில் வஉசி படத்திற்கு மரியாதை

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சுதந்திரப் போராட்ட தியாகி. உ. சிதம்பரம் பிள்ளையின்89வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பு சார்பில் காந்தி சிலை அருகில் வ. உ சி. படத்திற்கு மாலை அணிவித்து… Read More »புதுகையில் வஉசி படத்திற்கு மரியாதை

ரஷ்யா கூட வர்த்தகம் செய்தால் 500% வரி விதிப்பேன்– இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

  • by Editor

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு புதிய சட்டத்தை ஆதரித்துள்ளார். இதன்படி, ரஷ்யாவுடன் எண்ணெய், எரிவாயு, ஆயுதம் உள்ளிட்ட எந்தப் பொருளையும் வாங்கும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 500% வரி (அதாவது 5 மடங்கு… Read More »ரஷ்யா கூட வர்த்தகம் செய்தால் 500% வரி விதிப்பேன்– இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

‘நான் ‘மிடில் கிளாஸ்’-ஐ விட தரைமட்டமாக இருந்தவன்”- சந்தோஷ் நாராயணன்

  • by Editor

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒரு பட விழாவில் தன்னுடைய கடந்த கால வேதனைகளை நினைவு கூர்ந்தார் ,அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்   தேவ், கே.வி.துரை தயாரித்து கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி… Read More »‘நான் ‘மிடில் கிளாஸ்’-ஐ விட தரைமட்டமாக இருந்தவன்”- சந்தோஷ் நாராயணன்

டில்லி கார் வெடிப்பு- குற்றவாளிகள் ஓடி ஒளிந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் – அமித் ஷா!

  • by Editor

சிவப்பு கோட்டை (Red Fort) அருகே நவம்பர் 10 அன்று நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை… Read More »டில்லி கார் வெடிப்பு- குற்றவாளிகள் ஓடி ஒளிந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் – அமித் ஷா!

வஉசியின் சிலைக்கு கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை மரியாதை

  • by Editor

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சி.யின் நினைவு தினத்தையொட்டி, கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை மற்றும் அனைத்துலக வ.உ.சி சங்கம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தியும் அஞ்சலி… Read More »வஉசியின் சிலைக்கு கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை மரியாதை

பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் RED ZONE அறிவிப்பு

  • by Editor

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் பல்வேறு பகுதிகள் தற்காலிகமாக Red Zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19″ம் தேதி பிரதமர் மோடி கோவை கொடிசியாவில் நடைபெற உள்ள இயற்கை வேளாண் விவசாயிகள்… Read More »பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் RED ZONE அறிவிப்பு

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் வாலிபர் சடலம்

  • by Editor

சென்னை அக்கரை கடற்கரையில் உள்ள கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் சடலம் இருப்பது தெரியவந்துள்ளது. தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் கிடந்த சடலம், வேலூரை சேர்ந்த கலையரசனின் உடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.… Read More »கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் பின்புறம் வாலிபர் சடலம்

தமிழகத்தில் 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், இன்று 18-11-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்… Read More »தமிழகத்தில் 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்… மகேஷ்பாபு பெருமிதம்

  • by Editor

மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் பான் வேர்ல்ட் படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா… Read More »என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்… மகேஷ்பாபு பெருமிதம்

error: Content is protected !!