Skip to content
Home » Page 2228

25. 26ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்

25. 26ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று… Read More »25. 26ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்

கீழ்வெண்மணி தியாகிகளுக்கு அரசு அஞ்சலி செலுத்துமா?… சிறுமியின் வைரல் வீடியோ….

1968 டிசம்பர் 25ம் தேதியை தமிழகத்தை சேர்ந்த யாரும்  எளிதில் மறந்து விட முடியாது.  ஒருங்கிணைந்த அன்றைய தஞ்சை மாவட்டம், தற்போதைய நாகை மாவட்டம்  கீழ்வெண்மணியில்  44 பேர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட தினம்.  கூலி… Read More »கீழ்வெண்மணி தியாகிகளுக்கு அரசு அஞ்சலி செலுத்துமா?… சிறுமியின் வைரல் வீடியோ….

திருச்சியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்….

திருச்சி, எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகரை சேர்ந்தவர் ரஹமத் நிஷா. இவரது மகள் ரூபினா பர்வீன் ( 20). இவர் பி.காம் பட்டதாரி. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே… Read More »திருச்சியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்….

நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் ….

திருச்சியில் 47வது வார்டில் மாநகராட்சி உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கையான . திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர வடிகால் கட்டுவதற்காக பள்ளம்… Read More »நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் ….

காதலனுடன் நெருக்கமாக இருக்கும் ஸ்ருதி…. போட்டோ வைரல்…

கேஜிஎப் டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கும் சாலார் படத்தில் நடித்து வரும் சுருதிஹாசன், தற்போது தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில், சுருதிஹாசன் தனது வீங்கிய முகத்தின் புகைப்படத்தை பகிர்ந்து… Read More »காதலனுடன் நெருக்கமாக இருக்கும் ஸ்ருதி…. போட்டோ வைரல்…

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மீண்டும் கொரோனா சோதனை

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில்  உருமாறிய புதிய வகை கொரோனா  பிஎப்7  வேகமாக பரவி வருகிறது. இந்த வகை கொரோனா இந்தியாவிலும் இதுவரை 7 பேரை பாதித்து உள்ளது. ஆனால் தமிழகத்தில் இதுவரை இந்த… Read More »வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மீண்டும் கொரோனா சோதனை

ஓபிஎஸ் முன்னேற்ற கழகம்…..ஓபிஎஸ் கட்சிக்கு பெயர் சூட்டினார் ஜெயக்குமார்

சென்னையில் நேற்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை  கூட்டினார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், எடப்பாடி அதிமுகவை கபளீகரம் செய்யபார்க்கிறார். வேண்டுமானல் தனிக்கட்சி தொடங்கட்டும் என்றார்.  இதற்க இன்று முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார் பதில்… Read More »ஓபிஎஸ் முன்னேற்ற கழகம்…..ஓபிஎஸ் கட்சிக்கு பெயர் சூட்டினார் ஜெயக்குமார்

காதலியுடன் சேர்ந்து வாழ கணவனை தீர்த்து கட்டியவருக்கு 2 ஆயுள் தண்டனை….திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு

வேலூர் மாவட்டம் கட்டுப்பட்டி அடுத்த பாளையத்தை சேர்ந்த அமல்ராஜ் என்பவரது மகன் ஜான் பிரின்ஸ்(25) இவர் சென்னை கோடம்பாக்கம் செட்டிநாடு ஆஸ்பத்திரியில் செவிலியராக வேலை செய்து வந்தார். இதே ஆஸ்பத்திரியில் கன்னியாகுமரி மாவட்டம்  கல்லுவிளை… Read More »காதலியுடன் சேர்ந்து வாழ கணவனை தீர்த்து கட்டியவருக்கு 2 ஆயுள் தண்டனை….திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு

மூதாட்டியை கழுத்தை அறுத்து 20 சவரன் நகை கொள்ளை…. கோவையில் சம்பவம்…

கோவை மாவட்டம் , சிறுமுகை அருகே உள்ள ஜடையம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகையன் மனைவி சரோஜா(55) இவர்களுக்கு திருமணமாகி சுரேஷ்குமார் (37) என்ற மகனும், நித்யாபிரியா (33) என்ற மகளும் உள்ளனர். சரோஜா ஜடையம்பாளையம்… Read More »மூதாட்டியை கழுத்தை அறுத்து 20 சவரன் நகை கொள்ளை…. கோவையில் சம்பவம்…

கரூர்…. லாரி டிப்பர் லாரி மீது மோதி விபத்து… பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு…

கரூர் மாவட்டம் மாயனூர் பெட்ரோல் பங்க் அருகே கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி,லாரியில் தனியார் நிறுவனத்தின் (Exo) பாத்திரம் துலக்கும் சோப்பு ஏற்றி வந்தது. இரவில் பயணம் செய்து ஓட்டி வந்த ஓட்டுநர்… Read More »கரூர்…. லாரி டிப்பர் லாரி மீது மோதி விபத்து… பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு…

error: Content is protected !!