Skip to content
Home » இந்தியா » Page 101

இந்தியா

ராஜஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 10… Read More »ராஜஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பீல்…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

அமலாக்கத்துறையில்  கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறிய தீர்ப்பில், செந்தில் பாலாஜியின் கைது… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பீல்…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

மத்திய பல்கலையில் சேர…… கியூட் நுழைவுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு

புதிய கல்வி கொள்கையின் படி திருவாரூர்  மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாடு முழுவதுமூ ஊள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு க்யூட் (CUET) எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு (Common university entrance test )… Read More »மத்திய பல்கலையில் சேர…… கியூட் நுழைவுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு விசாரணை.. அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு விசாரணை.. அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..

மணிப்பூர் சம்பவம்…1800 மணி நேரம் கழித்து பிரதமர் பேசுகிறார்…. காங். கண்டனம்

மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு சமூகத்தினரிடையே உருவான மோதல் கலவரமாக மாறி வீடுகள், கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டு, பலர் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் புகலிடம் தேடும்… Read More »மணிப்பூர் சம்பவம்…1800 மணி நேரம் கழித்து பிரதமர் பேசுகிறார்…. காங். கண்டனம்

மணிப்பூர் விவகாரம்….எதிர்கட்சிகள் போர்….. நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். குறிப்பாக அவையின் மற்ற… Read More »மணிப்பூர் விவகாரம்….எதிர்கட்சிகள் போர்….. நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மணிப்பூர் கொடூரம்..ட்விட்டரிடம் விளக்கம் கோரியது மத்திய அரசு

மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், குகி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை மொய்தி சமூகத்தை சேர்ந்த சிலர் நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அதிர்ச்சியை… Read More »மணிப்பூர் கொடூரம்..ட்விட்டரிடம் விளக்கம் கோரியது மத்திய அரசு

மணிப்பூர் சம்பவம் ….. அறிக்கை கேட்டது உச்சநீதிமன்றம்

மணிப்பூரில் நிகழ்ந்துவரும் கலவர சம்பவங்கள் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை… Read More »மணிப்பூர் சம்பவம் ….. அறிக்கை கேட்டது உச்சநீதிமன்றம்

காவிரி ஆணையம் மெத்தனம்… தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் விட வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் அமைச்சர்… Read More »காவிரி ஆணையம் மெத்தனம்… தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் விட வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டம்  தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு  அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொண்டார். கூட்டம் தொடங்கியதும், மறைந்த… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

error: Content is protected !!