Skip to content
Home » இந்தியா » Page 103

இந்தியா

இமாச்சல் வெள்ளம்… 12 தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்பு…. அமைச்சர் தகவல்

  • by Senthil

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இமாச்சல பிரதேசம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற 12 கல்லூரி மாணவர்கள் அங்கு பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும்… Read More »இமாச்சல் வெள்ளம்… 12 தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்பு…. அமைச்சர் தகவல்

சொலிசிட்டர் ஜெனரல் ……துஷார் மேத்தாவுக்கு 3வது முறை பதவி நீட்டிப்பு

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் எனப்படும் சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் 2018, அக்டோபர் 10-ம் தேதி துஷார் மேத்தா நியமிக்கப்பட்டார். இதையடுத்து இவரது பதவிக்காலம் இரு முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார்… Read More »சொலிசிட்டர் ஜெனரல் ……துஷார் மேத்தாவுக்கு 3வது முறை பதவி நீட்டிப்பு

மே.வங்கம்…..வாக்கு எண்ணும் மையத்தில் குண்டு வீச்சு, போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் பலி

  • by Senthil

மேற்குவங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் பல இடங்களில் வன்முறை வெடித்தது. வன்முறையில் பலர் உயிரிழந்தனர். இதனிடையே, பஞ்சாயத்து தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ்… Read More »மே.வங்கம்…..வாக்கு எண்ணும் மையத்தில் குண்டு வீச்சு, போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் பலி

ஷ்ரத்தா பாணியில் டில்லியில் மேலும் ஒரு பெண் கொலை… உடல் பாகங்கள் வீதிகளில் வீச்சு

  • by Senthil

தலைநகர் டில்லியின் கீதா காலனி பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பாலத்திற்கு அருகே பெண்ணின் உடல் பாகங்கள்… Read More »ஷ்ரத்தா பாணியில் டில்லியில் மேலும் ஒரு பெண் கொலை… உடல் பாகங்கள் வீதிகளில் வீச்சு

பாலியல் வழக்கு பிரிஜ் பூஷனுக்கான இடம் சிறைதான்… மகளிர் ஆணைய தலைவி ட்வீட்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தெரிவித்து, ஒரு மாதத்திற்கும் மேலாக டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில்… Read More »பாலியல் வழக்கு பிரிஜ் பூஷனுக்கான இடம் சிறைதான்… மகளிர் ஆணைய தலைவி ட்வீட்

காவலில் எடுத்து விசாரிக்க சட்டம் இல்லை…….. செந்தில் பாலாஜி வழக்கில் துஷார் மேத்தா ஒப்புதல்

  • by Senthil

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால்… Read More »காவலில் எடுத்து விசாரிக்க சட்டம் இல்லை…….. செந்தில் பாலாஜி வழக்கில் துஷார் மேத்தா ஒப்புதல்

பெங்களூரு……ஐ.டி. உயர் அதிகாரிகள் அடித்து கொலை…. ஊழியர் வெறிச்செயல்

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் அமிர்தஹள்ளி என்ற இடத்தில் பம்பா விரிவாக்க பகுதியில் ஏரோநிக்ஸ் இன்டர்நெட் நிறுவனம் என்ற பெயரில் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று  செயல்பட்டு வருகிறது. வீடு ஒன்றில் செயல்பட்ட அந்த நிறுவனம் பின்னர்… Read More »பெங்களூரு……ஐ.டி. உயர் அதிகாரிகள் அடித்து கொலை…. ஊழியர் வெறிச்செயல்

பஜ்ஜி சாப்பிட சைரன் ஒலித்தபடி ஆம்புலன்சில் சென்ற நர்ஸ்கள்….. போலீஸ் விசாரணை

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் பஷீர்பாக் ஜங்சன் பகுதியில் கடந்த திங்கட் கிழமை இரவில் ஆம்புலன்ஸ் ஒன்று சைரன் ஒலித்தபடி விரைவாக சென்று உள்ளது. இதனை தொடர்ந்து போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை இயங்க செய்து… Read More »பஜ்ஜி சாப்பிட சைரன் ஒலித்தபடி ஆம்புலன்சில் சென்ற நர்ஸ்கள்….. போலீஸ் விசாரணை

மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்க முடிவு…. தமிழகத்துக்கு புதிய அமைச்சர் உண்டா?

  • by Senthil

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான உத்திகளை வகுப்பதிலும், திட்டங்கள் தீட்டுவதிலும் அரசியல் கட்சிகள் முழு ஈடுபாடு காட்டத்தொடங்கி விட்டன. மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி, தொடர்ந்து 3-வது… Read More »மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்க முடிவு…. தமிழகத்துக்கு புதிய அமைச்சர் உண்டா?

ரவீந்திரநாத் வழக்கில்… உச்சநீதிமன்றத்தில் தங்கதமிழ்ச்செல்வன் கேவியட் மனு

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வேட்பு மனுவில் சொத்துக்கள்,… Read More »ரவீந்திரநாத் வழக்கில்… உச்சநீதிமன்றத்தில் தங்கதமிழ்ச்செல்வன் கேவியட் மனு

error: Content is protected !!