Skip to content
Home » இந்தியா » Page 214

இந்தியா

தமிழ்நாடு கவர்னர் ரவிக்கு டில்லி அழைப்பு

jதமிழ்நாடு கவர்னர் ரவி சட்டசபையில் உரையாற்றும் போது  தமிழ்நாடு என்ற வார்த்தையையும், தலைவர்களின் பெயரையும்  தவிர்த்து விட்டு படித்தது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு விரிவான விளக்கம் ஒன்றை வெளியிட்டு… Read More »தமிழ்நாடு கவர்னர் ரவிக்கு டில்லி அழைப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு…5ம் நாள் விசாரணை தொடங்கியது

  • by Senthil

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு…5ம் நாள் விசாரணை தொடங்கியது

சட்டசபைகளின் மாண்பை காத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…. சபாநாயகர் அப்பாவு

  • by Senthil

சபாநாயகர் அப்பாவு இன்று சட்டமன்றத்தில் ஒரு அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:  சட்டமன்றத்தில் கடந்த 9ம் தேதி கவர்னர் ரவி உரையாற்றினார்.  அந்த உரையின்போது காங்கிரஸ், விசிக, மமக,  கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள்… Read More »சட்டசபைகளின் மாண்பை காத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…. சபாநாயகர் அப்பாவு

இந்தியா ராணுவத்தில் வலிமையாக உள்ளது…. கவர்னர் ரவி பேச்சு

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் இன்று காலை பஞ்சரத்ன கீர்த்தனை நடந்தது. இதனை துவக்கி வைத்து தமிழ்நாடு கவர்னர் ரவி பேசினார். அவர் பேசியதாவது: இந்திய அடையாளம் ஸ்ரீ ராமர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி… Read More »இந்தியா ராணுவத்தில் வலிமையாக உள்ளது…. கவர்னர் ரவி பேச்சு

1000க்கும் மேற்பட்ட கலைஞர்கள்…..திருவையாறில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி

  • by Senthil

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான  தியாகபிரம்மம் தியாகராஜ சுவாமிகளின் 176வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி  தஞ்சை மாவட்டம் திருவையாறில் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி… Read More »1000க்கும் மேற்பட்ட கலைஞர்கள்…..திருவையாறில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி

டெல்லி ஏர்போர்ட்டில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை…

  • by Senthil

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம். சமீப நாட்களாக கடும் பனியால் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், திருப்பி… Read More »டெல்லி ஏர்போர்ட்டில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை…

இளம்பெண்ணை கடத்தி சித்ரவதை…. 5 நாட்களாக வைத்து பலாத்காரம்…

அமெரிக்காவில் நபர் ஒருவர் பம்பிள் என்ற டேட்டிங் செயலி வழியே பெண் ஒருவரை தொடர்பு கொண்டு சாட்டிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரும் ஜக்காரி மில்ஸ் என்ற அந்த 21 வயது… Read More »இளம்பெண்ணை கடத்தி சித்ரவதை…. 5 நாட்களாக வைத்து பலாத்காரம்…

மெட்ரோ ரயில் தூண் இடிந்து தாய்-குழந்தை பலி….பெங்களூரில் பரிதாபம்…

  • by Senthil

பெங்களூருவின் நாகவரா பகுதியில் மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது. கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் மேம்பாலத்துக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகவரா பகுதியில் இன்று… Read More »மெட்ரோ ரயில் தூண் இடிந்து தாய்-குழந்தை பலி….பெங்களூரில் பரிதாபம்…

பெங்களூரு மெட்ரோ ரயில் தூண் விழுந்து தாய், குழந்தை பலி

  • by Senthil

பெங்களூருவின் நாகவரா பகுதியில் மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது. கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் மேம்பாலத்துக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகவரா பகுதியில் இன்று… Read More »பெங்களூரு மெட்ரோ ரயில் தூண் விழுந்து தாய், குழந்தை பலி

9 மாநில சட்டமன்ற தேர்தல்… நட்டா தலைமையில் பா.ஜ. ஆலோசனை

நடப்பு ஆண்டில் தெலுங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம், மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், டில்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர்… Read More »9 மாநில சட்டமன்ற தேர்தல்… நட்டா தலைமையில் பா.ஜ. ஆலோசனை

error: Content is protected !!