Skip to content

உலகம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை தொடர்ந்து அட்டகாசம்

  • by Authour

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் தனுஷ்கோடி கடல் பகுதிக்கும், தலைமன்னாருக்கும் இடையே  இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது  அங்கு வந்த இலங்கை கடற்படை  ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும் கைது செய்தது.  அவர்களது விசைப்படகையும்… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை தொடர்ந்து அட்டகாசம்

இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்….. நிகழ்ச்சி முழு விவரம்

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக… Read More »இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்….. நிகழ்ச்சி முழு விவரம்

இந்திய டாக்டர் சுட்டுக்கொலை…… அமெரிக்காவில் பயங்கரம்

  • by Authour

ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் ரமேஷ் பாபு பெரம்செட்டி.  அமெரிக்காவின்  அலபமா மாகாணத்தில் மிகவும் பிரபலமான மருத்துவர்களில் ஒருவராக இருந்தார். அவசர சிகிச்சை மற்றும் குடும்ப மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர்,… Read More »இந்திய டாக்டர் சுட்டுக்கொலை…… அமெரிக்காவில் பயங்கரம்

பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்.. இஸ்ரேலின் அடுத்த குறி லெபனான் ..

மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா மீது கடந்தாண்டு அக்டோபரில் ராணுவ தாக்குதல் துவக்கியது. அதை எதிர்த்து, காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‛ஹமாஸ்’ அமைப்பினர் போரிட்டு வருகின்றனர். பாலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ்… Read More »பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்.. இஸ்ரேலின் அடுத்த குறி லெபனான் ..

சவுதி பாலைவனத்தில் 4 நாட்களாக தவித்த வாலிபர் சாவு

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்தவர் முகமது ஷேசாத் கான் (27). இவர் சவுதி அரேபியாவில் தொலை தொடர்பு நிறுனத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். உலகின் மிகவும் ஆபத்தான ரப் அல் காலி… Read More »சவுதி பாலைவனத்தில் 4 நாட்களாக தவித்த வாலிபர் சாவு

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருகிறார்..?

  • by Authour

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு வருவதில் மகிழ்ச்சியாக உள்ளது. அதேநேரத்தில் உக்ரைனின் சூழ்நிலை பொறுத்தே பயணம் அமையும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர்… Read More »உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருகிறார்..?

போர் ….. எந்த பிரச்னையையும் தீர்க்காது…. உக்ரைனில் பிரதமர் மோடி பேட்டி

  • by Authour

உக்ரைன்-ரஷ்யா இடையே 2 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார். தலைநகர் கீவ்- நகரில்  ஜெலன்ஸ்கியைச் சந்தித்து… Read More »போர் ….. எந்த பிரச்னையையும் தீர்க்காது…. உக்ரைனில் பிரதமர் மோடி பேட்டி

நேபாளம்…. ஆற்றில் பஸ் கவிழ்ந்து 40 இந்தியர்கள் பலி

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் தனாகுன் மாவட்டத்தில்  இன்று காலை ஒரு பஸ்  மர்ஸியாங்டி ஆற்றில்  கவிழ்ந்தது.  இந்த பஸ்சில் பயணித்த 40 பயணிகளும் பலியானார்கள். விபத்துக்குள்ளான பஸ் பொகாராவில் இருந்து  தலைநகர் காட்மாண்டு… Read More »நேபாளம்…. ஆற்றில் பஸ் கவிழ்ந்து 40 இந்தியர்கள் பலி

சேக் ஹசீனா பாஸ்போர்ட் ரத்து…. வங்கதேச இடைக்கால அரசு அதிரடி

வங்கதேச முன்னாள்  பிரதமர் சேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்து தஞ்சம் அடைந்து உள்ளார். தற்போது அங்கு புதிய… Read More »சேக் ஹசீனா பாஸ்போர்ட் ரத்து…. வங்கதேச இடைக்கால அரசு அதிரடி

தினமும் ஆபீசுக்கு ‘ஜெட் விமானத்தில் 1,600 கிமீ பயணம்’.. யார் இவர்?

அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் உலகம் முழுதும் கடை திறந்து விதவிதமான காபி வகைகளை விற்பனை செய்கிறது. இந்நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உள்ளது. இந்நிறுவனத்தின் சி.இ.ஓ., எனப்படும், தலைமை… Read More »தினமும் ஆபீசுக்கு ‘ஜெட் விமானத்தில் 1,600 கிமீ பயணம்’.. யார் இவர்?

error: Content is protected !!