Skip to content
Home » தமிழகம் » Page 1005

தமிழகம்

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு தென்னங்கன்று வழங்கல்….

  • by Senthil

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் “85 ” வது பிறந்த நாள், எழுத்தாளரும், சிந்தனையாளர், மக்கள் சக்தி இயக்கம் நிறுவனமான டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் “95” வது பிறந்த நாள் முன்னிட்டு பொன்மலையடிவாரம் பகுதியில் 06.04.23… Read More »மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு தென்னங்கன்று வழங்கல்….

ரயில் பயணமும், நயன்தாராவின் அடாவடித்தனமும்

  • by Senthil

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் டைரக்டர்  விக்னேஷ் சிவன், இவரும் நடிகை நயன்தாராவும்  பல ஆண்டுகளாக காதலித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு சொந்த பந்தங்களுக்கே… Read More »ரயில் பயணமும், நயன்தாராவின் அடாவடித்தனமும்

கரூரில் யூ.கே.ஜி. மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா….

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் காலணியில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு எல்.கே.ஜி, யூ.கே.ஜிக்கு மாணவர் சேர்க்கை நடத்தி வகுப்புகளை எடுத்து வந்தனர். இன்று இறுதி நாள்… Read More »கரூரில் யூ.கே.ஜி. மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா….

பெரம்பலூர்…. விசிக மாவட்ட செயற்குழு கூட்டம்….

  • by Senthil

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கட்டிடத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு… Read More »பெரம்பலூர்…. விசிக மாவட்ட செயற்குழு கூட்டம்….

வாளையாறில் கனிமவளங்கள் கொண்டு சென்ற 6 லாரிகள் பறிமுதல்…

  • by Senthil

கோவை வாளையாறு சோதனைச் சாவடி அருகே உரிய அனுமதியின்றி கேரளாவிற்கு ஜல்லிக்கற்கள் கடத்திய 6 லாரிகளை கனிமவளத்துறை தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டத்திலிருந்து வாளையார் வழியாக உரிய அனுமதியின்றி கனிம வளங்கள்… Read More »வாளையாறில் கனிமவளங்கள் கொண்டு சென்ற 6 லாரிகள் பறிமுதல்…

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி…தாய்-மகன் கைது…

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பாபு இவரது மனைவி பூபதி. இவருக்கு அவரது உறவினர் மூலம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார், அவரது தாயார் மணி, மனைவி ஷோபனா ஆகியோர் சில வருடங்களுக்கு முன்பு… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி…தாய்-மகன் கைது…

ஜார்க்கண்ட் அமைச்சர் மறைவு….அமைச்சர் மா.சு மலர்வளையம் வைத்து மரியாதை…

  • by Senthil

சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆரம்பப் பள்ளி மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர்  ஜெகன்நாத் மாத்தோ  சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இனறு காலை இயற்கை எய்தினார்கள். இதனை… Read More »ஜார்க்கண்ட் அமைச்சர் மறைவு….அமைச்சர் மா.சு மலர்வளையம் வைத்து மரியாதை…

சமயபுரம் கோயிலில் அம்மாவாசை மண்டபம் கட்டும் பணி… காணொளிவாயிலாக துவங்கி வைத்த முதல்வர்…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற முதன்மை தளமாகும். இத்திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்தியா மட்டுமல்லாது வெளிநாட்டு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.… Read More »சமயபுரம் கோயிலில் அம்மாவாசை மண்டபம் கட்டும் பணி… காணொளிவாயிலாக துவங்கி வைத்த முதல்வர்…

காயத்ரி ரகுராம் மீது பாஜக புகார்…

  • by Senthil

தமிழக பாஜகவில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். மாநிலத் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்,… Read More »காயத்ரி ரகுராம் மீது பாஜக புகார்…

சட்டப்பேரவை……அப்பாவுவை புகழ்ந்து பேசிய ஓபிஎஸ்

  • by Senthil

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி வாய்ப்பு வழங்கவில்லை என திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கோபமாக சத்தம் எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய… Read More »சட்டப்பேரவை……அப்பாவுவை புகழ்ந்து பேசிய ஓபிஎஸ்

error: Content is protected !!