Skip to content
Home » தமிழகம் » Page 1003

தமிழகம்

ஓபிஎஸ் வழக்கு….. ஐகோர்ட் டிவிசன் பெஞ்ச் இன்று விசாரணை

அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில்… Read More »ஓபிஎஸ் வழக்கு….. ஐகோர்ட் டிவிசன் பெஞ்ச் இன்று விசாரணை

கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை…. முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவிகள் புகார்

  • by Senthil

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேராசிரியர்… Read More »கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை…. முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவிகள் புகார்

14 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு .. 6 எஸ்பிக்கள் இடமாற்றம்..

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு… * வேலூரில் காவல் ஆட்சேர்ப்பு பள்ளியில் ஏ.எஸ்.பி.யாக இருந்த டி.அசோக்குமாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் வேலூர் மாவட்ட சேவூர் எக்ஸ்வி பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ், எஸ்.பி.… Read More »14 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு .. 6 எஸ்பிக்கள் இடமாற்றம்..

கலாஷேத்திராவில் 4 ‘அசிங்க’ பேராசிரியர்கள்… மாணவிகளின் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்குமா?..

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் மத்திய கலாசார அமைச்சகத்தின் நேரடி நிதிஒதுக்கீட்டின் கீழ் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர்… Read More »கலாஷேத்திராவில் 4 ‘அசிங்க’ பேராசிரியர்கள்… மாணவிகளின் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்குமா?..

சென்னை- கோவை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்….

இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வந்தே பாரத் ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது.… Read More »சென்னை- கோவை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்….

எந்த ஊருக்கு சென்றாலும்… காலை உணவு திட்டத்தில் உணவு அருந்துவேன்… அமைச்சர் உதயநிதி….

  • by Senthil

“எந்த ஊருக்கு சுற்றுப்பயணம் சென்றாலும் காலை உணவு திட்டத்தில் தான் உணவு அருந்துகிறேன்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , Also Read –… Read More »எந்த ஊருக்கு சென்றாலும்… காலை உணவு திட்டத்தில் உணவு அருந்துவேன்… அமைச்சர் உதயநிதி….

கோவில் படிக்கிணறு இடிந்து 11 பேர் பலி…. மீட்பு பணி தீவிரம்…

  • by Senthil

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராம நவமி கொண்டாட்டம் நடைபெற்றது. பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் படிக்கிணற்றில் வழிபாடு நடத்திய போது படிக்கட்டுகள் எதிர்பாரத விதமாக திடீரென படிக்கட்டுகள் மளமளவென சரிந்து… Read More »கோவில் படிக்கிணறு இடிந்து 11 பேர் பலி…. மீட்பு பணி தீவிரம்…

திருச்சியில் கூடைப்பந்து போட்டி….. பாலக்காடு அணி சாம்பியன்….

  • by Senthil

தென்னக ரயில்வே பாதுகாப்பு படையின் கோட்டங்களுக்கு இடையிலான கூடைப்பந்து மற்றும் செஸ் போட்டிகள் திருச்சி கோட்டத்தால் திருச்சி, காஜாமலை ரயில்வே பாதுகாப்பு படை மண்டல பயிற்சி பள்ளியில் (மார்ச் 25,26,27) ஆகிய மூன்று நாட்கள்… Read More »திருச்சியில் கூடைப்பந்து போட்டி….. பாலக்காடு அணி சாம்பியன்….

விஏஒ அலுவலகத்திற்கு கைலி- நைட்டி உடன் வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் விஏஓ கரிகாலன். இவர் முன்னாள் விமானப்படை வீரர். இவர் வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு சான்றிதழ்கள் கேட்டு வருபவர்கள், கைலி, அரைக்கால் சட்டை, பெண்கள் நைட்டி அணிந்து வரக்கூடாது என அறிவிப்பு பலகை… Read More »விஏஒ அலுவலகத்திற்கு கைலி- நைட்டி உடன் வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு….

பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…. கரூரில் சம்பவம்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சரவணன் – மோகனா தம்பதியருக்கு இரண்டு மகன்கள். இன்று மதியம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகனை கூட்டிச் செல்ல வீட்டு… Read More »பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…. கரூரில் சம்பவம்….

error: Content is protected !!