Skip to content
Home » தமிழகம் » Page 1002

தமிழகம்

தஞ்சைஅருகே…..பாட்டியை கொன்று அண்டாவில் அமுக்கிய பேத்தி கைது….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவாடை, கரை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி செல்வமணி (55)  சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.… Read More »தஞ்சைஅருகே…..பாட்டியை கொன்று அண்டாவில் அமுக்கிய பேத்தி கைது….

கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் கே.என். நேரு மலர்தூவி மரியாதை…..

  • by Senthil

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையினை  அமைச்சர் கே. என். நேரு இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார். முன்னதாக  அமைச்சர் நேரு இன்று காலை  கலைஞர் கருணாநிதி நினைவிடம்  சென்று … Read More »கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் கே.என். நேரு மலர்தூவி மரியாதை…..

தமிழர்களின் கலாச்சாரம்…. சிறுகாம்பூர் பள்ளியில் சுவீடன் மாணவர்கள் ஆய்வு

சுவீடன் நாட்டின் உப்சலா சர்வதேச ஜிம்மாசைட் பல்கலைக்கழக  ஆராய்ச்சி மாணவர்கள் சுவீடன் பல்கலைக்கழகத்தின் முதல்வர் பிரிட்ரெக் லண்ட் மற்றும் துணை முதல்வர் கரிண் ஹோல்சன் தலைமையில் வந்துள்ளனர். இந்திய பள்ளிகள் மற்றும் மாணவர்களின் கல்வி… Read More »தமிழர்களின் கலாச்சாரம்…. சிறுகாம்பூர் பள்ளியில் சுவீடன் மாணவர்கள் ஆய்வு

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு… தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி… Read More »தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

7 மயில்கள் சாவு.. வனத்துறை அலட்சியம்..?.

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிள்ளாபாளையம் பகுதியில் மாரியாயி என்பவரின் 1.5 ஏக்கர் விவசாய நிலத்தில் மகிளிப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் (40) என்பவர் 5 வருடங்களாக குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றார். தற்போது நிலத்தில்… Read More »7 மயில்கள் சாவு.. வனத்துறை அலட்சியம்..?.

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 25 ஆண்டு சிறை

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே திங்களூரைச் சேர்ந்தபால்ராஜ் என்பவரின் மகன் கோபிநாத் (25). இவர் கடந்த 2018 ம் ஆண்டு 17 வயது சிறுமியைக் காதலித்துள்ளார். அந்த சிறுமியிடம் நெருங்கி பழகி அவரை கர்ப்பமாக்கினார்.… Read More »17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 25 ஆண்டு சிறை

தமிழ் நூல்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காதது… தஞ்சை கலெக்டர்…

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை, பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை, கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஆகியவை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டு விழுமியங்கள் என்கிற இரு நாள் பன்னாட்டுக்… Read More »தமிழ் நூல்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காதது… தஞ்சை கலெக்டர்…

கரூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் சிறப்பு மனு விசாரணை முகாம்…

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்யிடம் கொடுக்கப்படும் மனுக்கள் மீதான உரிய விசாரணை மேற்கொள்ள கரூர் மாவட்டத்திலுள்ள உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர், நில அபகரிப்பு பிரிவு ஆய்வாளர்,… Read More »கரூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் சிறப்பு மனு விசாரணை முகாம்…

சட்டசபையில் ஓபிஎஸ் இடம் மாறுகிறது…?

சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிப்பது தொடர்பாகவும், இருக்கை விவகாரம் தொடர்பாகவும் அதிமுக தலைமைக் கொறடா எஸ்.பி.வேலுமணி இன்று சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர்… Read More »சட்டசபையில் ஓபிஎஸ் இடம் மாறுகிறது…?

ரூ.5 ஆயிரம் லஞ்சம்…. பெரம்பலூர் கோயில் ஊழியர் கைது

  • by Senthil

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே  உள்ள மதனகோபாலசுவாமி ஆலயத்தில் எழுத்தராக பணி புரிந்து வருபவர் ரவி(58) கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சலூன் கடை நடத்தி வந்ததற்காக பெரம்பலூர் காந்தி நகரைச் சேர்ந்த சிங்காரம்… Read More »ரூ.5 ஆயிரம் லஞ்சம்…. பெரம்பலூர் கோயில் ஊழியர் கைது

error: Content is protected !!