Skip to content
Home » தமிழகம் » Page 1000

தமிழகம்

கோபியில் வீட்டு பூட்டை உடைத்து ரூ.2.80 கோடி திருட்டு…

  • by Senthil

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சுதர்சன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் புதிதாக வீடு வாங்க தனது வீட்டில் 4 பேக்குகளில் ரூ.2.80 கோடி ரொக்கப்பணம் வைத்திருந்தார். இன்று பூட்டியிருந்த வீட்டின்… Read More »கோபியில் வீட்டு பூட்டை உடைத்து ரூ.2.80 கோடி திருட்டு…

நாளை சென்னை வரும் மோடிக்கு கருப்புக்கொடி… காங்கிரஸ் அறிவிப்பு…

  • by Senthil

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆணைக்கிணங்கவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆணைக்கிணங்கவும் வரும் ஏப்ரல் 15 ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் இன்று காலை… Read More »நாளை சென்னை வரும் மோடிக்கு கருப்புக்கொடி… காங்கிரஸ் அறிவிப்பு…

கவர்னர் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்… பா.ரஞ்சித் ஆதங்கம்…

  • by Senthil

சென்னையில் நேற்று நடந்த இந்திய சிவில் சர்வீஸ் பணித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40 சதவீத காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. இதனை… Read More »கவர்னர் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்… பா.ரஞ்சித் ஆதங்கம்…

கரூரில் பறிமுதல் செய்யப்பட்ட மது… சாக்கடையில் ஊற்றி அளித்த போலீசார்

  • by Senthil

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்டம் கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் மஹாவீர் ஜெயந்தி அன்று விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த தினேஷ் குமார் என்பவரை கைது செய்து… Read More »கரூரில் பறிமுதல் செய்யப்பட்ட மது… சாக்கடையில் ஊற்றி அளித்த போலீசார்

யோகா கலையில் ….விருதுகளை குவிக்கும் உடன்பிறப்புகள்

  • by Senthil

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி உட்பட மூன்று பேர் யோகாவில் கின்னஸ் உட்பட பல்வேறு சாதனைகள் செய்து அசத்தியுள்ளனர்.பள்ளி மாணவ,மாணவிகளிடையே யோகா குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் யோகா… Read More »யோகா கலையில் ….விருதுகளை குவிக்கும் உடன்பிறப்புகள்

அரியலூரில் சூதாட்டம்… ரூ.1லட்சம் பறிமுதல்…. 17 பேர் கைது

அரியலூர் இரயில்வே மேம்பாலம் அருகே சூதாட்டம் விளையாடிய 17 நபர்கள் மீது வழக்கு அரியலூர் ரயில்வே மேம்பாலம் அருகே சூதாட்டம் விளையாடுவதாக  எஸ்.பி.  கெரோஸ்கான் அப்துல்லாவுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி, சம்பவ இடத்திற்கு … Read More »அரியலூரில் சூதாட்டம்… ரூ.1லட்சம் பறிமுதல்…. 17 பேர் கைது

பல் பிடுங்கிய விவகாரம்…. மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை

  • by Senthil

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங், விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக  வந்த புகாரைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள், போலீஸ்காரர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.  இந்த… Read More »பல் பிடுங்கிய விவகாரம்…. மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை

12ம் தேதி கவர்னர் மாளிகை முன் போராட்டம்…. திமுக கூட்டணி கட்சிகள் முடிவு

  • by Senthil

தமிழக கவர்னர் ரவி,  அவ்வப்போது மாணவர்களை அழைத்து வைத்து தமிழகத்திற்கு எதிரான கருத்துக்களை விஷம பிரசாரம் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டு உள்ளார்.  அதன்படி நேற்றும் அவர் தமிழக மக்களுக்கும், சட்டமன்றத்துக்கும் எதிரான பல… Read More »12ம் தேதி கவர்னர் மாளிகை முன் போராட்டம்…. திமுக கூட்டணி கட்சிகள் முடிவு

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை உயர்த்த முடிவு…. அமைச்சர் மா.சு.

  • by Senthil

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  இன்று கோவையில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கொரோனா பரவலை தொடர்ந்து தமிழகத்தில் தினசரி கொரோனா பரிசோதனை 4 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.  தமிழகத்தில்  கிளஸ்டர்… Read More »தமிழகத்தில் கொரோனா பரிசோதனை உயர்த்த முடிவு…. அமைச்சர் மா.சு.

திருச்சியில் 24ம் தேதி மாநாடு…. ஓபிஎஸ் அறிவிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் இன்று சென்னையில் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: எடப்பாடி கூட்டியுள்ள   அவசர செயற்குழு சட்ட விரோதமானது.  நாளை சென்னை வரும்… Read More »திருச்சியில் 24ம் தேதி மாநாடு…. ஓபிஎஸ் அறிவிப்பு

error: Content is protected !!