Skip to content
Home » தமிழகம் » Page 1007

தமிழகம்

சாலை விதிமுறைகளை மீறிய வாகனங்களை பறிமுதல் செய்ய கலெக்டர் உத்தரவு….

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் வட்டம், சூரியமணல் மதுரா துளாரங்குறிச்சி கிராமம் மேம்பாலம் அருகில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பெ.ரமண… Read More »சாலை விதிமுறைகளை மீறிய வாகனங்களை பறிமுதல் செய்ய கலெக்டர் உத்தரவு….

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்….

இன்று தமிழ்புத்தாண்டு (சித்திரைக்கனி) கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரது இல்லங்களிலும் பழங்கள் வைத்து வழிபாடு செய்த பின்னர் பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கோவையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள்… Read More »தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்….

இந்துக்களும்-கிறிஸ்தவர்களும் இணைந்து இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து… நெகிழ்ச்சி…

  • by Senthil

கோவையில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு துவங்கியதை தொடர்ந்து அனைத்து சமயத்தினர் கலந்து… Read More »இந்துக்களும்-கிறிஸ்தவர்களும் இணைந்து இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து… நெகிழ்ச்சி…

அம்பேத்கர் சிலைக்கு, அமைச்சர் ரகுபதி மரியாதை

அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு. தெற்கு மாவட்டக் திமுகழகச் செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான எஸ்,ரகுபதி மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடரந்து திமுக  இலக்கிய… Read More »அம்பேத்கர் சிலைக்கு, அமைச்சர் ரகுபதி மரியாதை

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம்…. நாளை முதல் அமல்

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் குறிப்பிட்ட காலத்துக்குக் கடலில் செல்ல தடை விதிக்கப்படுகிறது.… Read More »தமிழகத்தில் மீன்பிடி தடை காலம்…. நாளை முதல் அமல்

திண்டுக்கல் டாக்டரை கட்டிப்போட்டு 100 பவுன் கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டராக இருப்பவர் உதயகுமார், இவரது வீடு பழனி அண்ணா நகரில் உள்ளது. நேற்று இரவு டாக்டர் உதயகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள்… Read More »திண்டுக்கல் டாக்டரை கட்டிப்போட்டு 100 பவுன் கொள்ளை

தடையின்றி…..40கோடி யூனிட் மின் நுகர்வு…சாதனையே…. உன் பெயர் மின்துறையோ?

நீ என்னென்ன செய்தாலும் புதுமை ……..என்று , எம்.ஜிஆரின் நேற்று இன்று நாளை படத்தில் ஒரு பாடல் இடம் பெற்றது.  அதுபோல தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது துறையில் ஒவ்வொரு நாளும் … Read More »தடையின்றி…..40கோடி யூனிட் மின் நுகர்வு…சாதனையே…. உன் பெயர் மின்துறையோ?

தமிழ் மொழி மிகவும் பழமையானது, இந்தியை திணிக்க முடியாது…கவர்னர் திடீர் சர்டிபிகேட்…

  • by Senthil

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் மத்தியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கலந்துரையாடினார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கவர்னர் ரவி கூறும் போது, தமிழ் மொழி… Read More »தமிழ் மொழி மிகவும் பழமையானது, இந்தியை திணிக்க முடியாது…கவர்னர் திடீர் சர்டிபிகேட்…

அம்பேத்கர் பிறந்தநாள்… அரசியல் பயணத்திற்கு தயாராகும் விஜய்….

நாளை (ஏப்ரல் 14ம் தேதி) அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மாநில… Read More »அம்பேத்கர் பிறந்தநாள்… அரசியல் பயணத்திற்கு தயாராகும் விஜய்….

பெண் தற்கொலை… ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

  • by Senthil

100 நாள் வேலை திட்டத்தில் முறையாக ஊதியம் வழங்காததால் நாகலெட்சுமி என்ற பெண் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக மையிட்டான்பட்டி ஊராட்சி செயலாளர் முத்துவை பணியிடை நீக்கம் செய்து… Read More »பெண் தற்கொலை… ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

error: Content is protected !!