Skip to content
Home » தமிழகம் » Page 1206

தமிழகம்

திருச்சியில் வராண்டாவில் நடக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி…..கல்வித்துறை அமைச்சர் கவனிப்பாரா?

  • by Senthil

திருச்சி மாவட்டம்  திருவரங்கம் தொகுதிக்கு உட்பட்டது இனாம் மாத்தூர் . இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.  இங்கு  600 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள்.  சமீபத்தில் பெய்த மழையில் இந்த பள்ளி மைதானத்தில் … Read More »திருச்சியில் வராண்டாவில் நடக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி…..கல்வித்துறை அமைச்சர் கவனிப்பாரா?

இரட்டை குழந்தைகளை கொன்று…. தாய் தற்கொலை…. பெரம்பலூர் அருகே பரபரப்பு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த பெண்ணக்கோணம்  கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(30) இவரது மனைவி  ஜெயா(27) இவர்களுக்கு  2வயதில்  இரண்டு பெண் குழந்தைகள்(நிகிதா, நிகிஷா என்ற இரட்டையர்) உள்ளனர். விஜய் தற்போது துபாயில் வேலை செய்து… Read More »இரட்டை குழந்தைகளை கொன்று…. தாய் தற்கொலை…. பெரம்பலூர் அருகே பரபரப்பு

ஈரோடு தேர்தல்…. காங்கிரசுக்கு பெரியார் தி.க.ஆதரவு

கரூர் மாவட்ட பெரியார் திராவிட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் பிரதட்சணம் சாலையில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.  பொதுச்செயலாளர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிர்வாகிகள்… Read More »ஈரோடு தேர்தல்…. காங்கிரசுக்கு பெரியார் தி.க.ஆதரவு

அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, மணப்பாறையில் 30ம் தேதி மதிமுக ரயில் மறியல்

தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி – வேலை வாய்ப்புகளுக்காக சென்னை, திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில்… Read More »அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, மணப்பாறையில் 30ம் தேதி மதிமுக ரயில் மறியல்

12 பவுன் நகையை ரயிலில் தவறவிட்டதை மீட்டுத் தந்த ரயில்வே பாதுகாப்பு படை…

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் கமலா. இவர் கோவில்பட்டியில் நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்கு தனது குடும்பத்தினருடன்சென்றுவிட்டு நேற்று இரவு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பினார். தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் இறங்கியபோது தான் கொண்டு வந்திருந்த… Read More »12 பவுன் நகையை ரயிலில் தவறவிட்டதை மீட்டுத் தந்த ரயில்வே பாதுகாப்பு படை…

மக்கள் நீதி மய்யம், காங்கிரசுடன் இணைப்பா? பரபரப்பு தகவல்

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு கமல்ஹாசனின் மநீம ஆதரவு தெரிவித்துள்ளது. அத்துடன்  கமலும் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.… Read More »மக்கள் நீதி மய்யம், காங்கிரசுடன் இணைப்பா? பரபரப்பு தகவல்

4ம் தேதி தைப்பூசம்…..ரங்கநாதரிடம் சீர்வரிசை பெறுகிறார், சமயபுரம் மாரியம்மன்

திருச்சி மாவட்டம் சமயபுரம்  மாரியம்மன் கோயில்  தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்தலம்  ஆகும். இந்த ஸ்தலத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். தைப்பூச… Read More »4ம் தேதி தைப்பூசம்…..ரங்கநாதரிடம் சீர்வரிசை பெறுகிறார், சமயபுரம் மாரியம்மன்

திருச்சியில் 13-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

13-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி, மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார்   நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர்… Read More »திருச்சியில் 13-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி…

மாணவி பலாத்காரம் …. தஞ்சையில் முதியவருக்கு 25 ஆண்டு சிறை…..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே உள்ள ஏரவாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (62). இவர் அந்த பகுதியில் பலகார கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு 9-ம் வகுப்பு… Read More »மாணவி பலாத்காரம் …. தஞ்சையில் முதியவருக்கு 25 ஆண்டு சிறை…..

ஆர்.கே டிராவல்ஸ் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து….

  • by Senthil

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஆர் கே டிராவல்ஸ் பஸ் பெரம்பலூர் ஆத்தூர் செல்லும் சாலையில்சென்று கொண்டிருந்தது. அப்போது வேப்பந்தட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையில் சென்ற போது நிலைதடுமாறி அருகில் உள்ள… Read More »ஆர்.கே டிராவல்ஸ் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து….

error: Content is protected !!