இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கண்ணீர் ….. மாற்றுதிறனாளி தாய்..
கரூர் மாவட்டம், சேங்கல் அடுத்த வடவம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஜோதி (37). இளம் வயதில் கண் பார்வை இழந்தவர். இவரது கணவர் சக்திவேல் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார்.… Read More »இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கண்ணீர் ….. மாற்றுதிறனாளி தாய்..