Skip to content
Home » தமிழகம் » Page 1301

தமிழகம்

மாற்றுதிறனாளிகளுக்கான கல்வி சுற்றுலா…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

கரூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், காது கேளாத மற்றும் அறிவு சார்ந்த குறைபாடு உடைய குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் பிரபு சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த… Read More »மாற்றுதிறனாளிகளுக்கான கல்வி சுற்றுலா…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

பிரபல நடிகரின் டிவிட்டர் கணக்கு முடக்கம்…

  • by Senthil

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் ‘காந்தாரா’. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வெளியானது. முதலில் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்ட இந்த படம், கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.… Read More »பிரபல நடிகரின் டிவிட்டர் கணக்கு முடக்கம்…

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய வௌிநாட்டினர்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் , ஆண்டிமடம் அருகே உள்ள ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் அன்பகம் 14 வயதுக்கு மேற்ப்பட்டோருக்கு தொழில் பயிற்ச்சியுடன் கூடிய இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி… Read More »மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய வௌிநாட்டினர்…

கல்கத்தாவில் இருந்து மயிலாடுதுறை வந்தடைந்த 20 லட்சம் சாக்குகள் …

  • by Senthil

சம்பா சாகுபடி அறுவடைப் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்கு தேவையான 20 லட்சம் சாக்குகள் கொல்கத்தாவில் இருந்து 31 சரக்குரயில் பெட்டிகள் மூலம் மயிலாடுதுறை வந்தடைந்தது. … Read More »கல்கத்தாவில் இருந்து மயிலாடுதுறை வந்தடைந்த 20 லட்சம் சாக்குகள் …

அரியலூரில் பென்சன் தொகை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்…

அரியலூர் பெரம்பலூர் மாவட்ட இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »அரியலூரில் பென்சன் தொகை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை…. பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் பணி துவக்கம்…

மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ் தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கனை மயிலாடுதுறை நகரில் உள்ள மூதாட்டி ஒருவருக்கும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

கரூரில் கால்நடைகளுக்கான விழிப்புணர்வு முகாம்… விவசாயிகளுக்கு பரிசு…

கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே எலவனூர் அரசு கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நஞ்சை காளகுறிச்சியில் நடைபெற்றது. இம்முகாமில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவுகள் வழங்குவது… Read More »கரூரில் கால்நடைகளுக்கான விழிப்புணர்வு முகாம்… விவசாயிகளுக்கு பரிசு…

பொங்கல் பண்டிகை தொகுப்பு வழங்கும் பணி 9ம் தேதி தொடங்கும்…. அமைச்சர் தகவல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில், பொங்கல் தொகுப்பில் வழங்கப்படவுள்ள பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்களின் தரம் குறித்து அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர்… Read More »பொங்கல் பண்டிகை தொகுப்பு வழங்கும் பணி 9ம் தேதி தொடங்கும்…. அமைச்சர் தகவல்

பஸ்சிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி…. திருச்சியில் பரிதாபம்…

  • by Senthil

திருச்சி, பெரிய கம்மாள தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்(37). இவர் சத்திரம்பஸ் ஸ்டாண்டிலிருந்து லால்குடி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ் ஆங்கரை சரோஜா அரண்மனை பகுதி அருகே சென்றபோது… Read More »பஸ்சிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி…. திருச்சியில் பரிதாபம்…

ரூ.4 ஆயிரம் லஞ்சம்….. திருச்சியில் விஏஓ கைது….

  • by Senthil

திருச்சி, முசிறி அருகே தேவனூர் புதூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக   இருப்பவர் விஸ்வநாத் . அதே கிராமத்தை சேர்ந்த செல்லதுரை என்பவர் தனது தந்தை ராமையா இறந்து போனதையடுத்து பட்டா பெயர் மாற்றம்… Read More »ரூ.4 ஆயிரம் லஞ்சம்….. திருச்சியில் விஏஓ கைது….

error: Content is protected !!