Skip to content
Home » தமிழகம் » Page 1327

தமிழகம்

வால்பாறை அருகே காட்டு யானைகள் முகாம்….

  • by Senthil

கோவை மாவட்டம்வால்பாறையை அடுத்த நல்லகாத்து சோலையார் எஸ்டேட் ஆர்ச் பகுதியில் 10 யானை கொண்ட கூட்டம் அன்புள்ள ஆற்றங்கரை பகுதியில் முகாமிட்டிருந்தது ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட சோலையார்… Read More »வால்பாறை அருகே காட்டு யானைகள் முகாம்….

ஆபாசமா பேசினார்…. திருச்சி சூர்யா குறித்து இன்னொரு பாஜ., பெண் நிர்வாகி புகார்…

  • by Senthil

தமிழக பாஜகவில் சமீப காலமாக உட்கட்சி பிரச்ச னையில் பல்வேறு நபர்கள் மீதான கேவலமான காணொலிகளும் உரையாடல்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அண்ணாமலை தான் இப்படியான ‘HONEY TRAP’ செய்கிறார்… Read More »ஆபாசமா பேசினார்…. திருச்சி சூர்யா குறித்து இன்னொரு பாஜ., பெண் நிர்வாகி புகார்…

ரியல்எஸ்டேட் அதிபர் வீட்டில் கத்திமுனையில் 43 பவுன் நகை, ரூ.18 லட்சம் கொள்ளை…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நான்குரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(40). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்… Read More »ரியல்எஸ்டேட் அதிபர் வீட்டில் கத்திமுனையில் 43 பவுன் நகை, ரூ.18 லட்சம் கொள்ளை…

சென்னை … குளிக்க சென்ற 3 பேரின் சடலம் கரை ஒதுங்கியது…

  • by Senthil

சென்னை மணலி அருகே ஆண்டார்குப்பம் பகுதியில் ஐ.ஓ.சி. என்ற மத்திய அரசு நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் உள்ளே இரும்பு தகடால் கூடாரம் அமைக்கும் பணியை தனியார் ஒருவர் ஒப்பந்தம்… Read More »சென்னை … குளிக்க சென்ற 3 பேரின் சடலம் கரை ஒதுங்கியது…

பாரதி பேத்தி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…..

  • by Senthil

பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாவின் மகளான லலிதா பாரதி, இசையை முறையாகக் கற்றுக்கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை ஆசிரியராக பணியாற்றி பல மாணவர்களை உருவாக்கியவர். பெண்ணியம் சார்ந்த செயல்பாடுகளிலும், பாரதியாரின் பாடல்களை இசை… Read More »பாரதி பேத்தி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…..

ராஜாஜியின் சிறப்பு புகைப்பட கண்காட்சி…. முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வை….

மூதறிஞர் ராஜாஜியின் 50-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் மூதறிஞர் ராஜாஜியின் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின்… Read More »ராஜாஜியின் சிறப்பு புகைப்பட கண்காட்சி…. முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வை….

சுகாதார நிலைய கட்டடப்பணி…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சுனையக்காடு ஊராட்சியில் புதிதாக கட்டப்படவுள்ள துணை சுகாதார நிலைய கட்டடப்பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட… Read More »சுகாதார நிலைய கட்டடப்பணி…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….

  • by Senthil

கரூர் மாவட்டம், வெள்ளையனை அடுத்த ஜல்லிப்பட்டி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில் நுட்ப கல்வி ஆகியவை படித்து… Read More »உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….

பொங்கல் பரிசாக கரும்பை வழங்க வேண்டும்…. தமிழக அரசு கோரிக்கை….

  • by Senthil

தஞ்சையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது….  தமிழ்நாட்டில் தற்போது புதிய அறிவிப்பாக பொது வினியோகத் திட்டத்தில் அங்காடிகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி… Read More »பொங்கல் பரிசாக கரும்பை வழங்க வேண்டும்…. தமிழக அரசு கோரிக்கை….

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது….

திருச்சி , எடமலைப்பட்டி புதூர்,  எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயகுமார். ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து  வருகிறார். இவர் எடமலைப்பட்டி புதூர் அரசு காலணி சாலை அருகே நின்று கொண்டிருந்தபோது எடமலைப்பட்டி புதூர் பாரதிநகர்… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது….

error: Content is protected !!