Skip to content
Home » தமிழகம் » Page 1326

தமிழகம்

புதுகையில் பள்ளி மேலாண்மை குழுகூட்டம்….

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மை குழுகூட்டம் நடந்தது. இக்கூட்டத்தினை அரிமளம் ஒன்றிய பெருந்தலைவர் மேகலா முத்து துவக்கி வைத்து… Read More »புதுகையில் பள்ளி மேலாண்மை குழுகூட்டம்….

குடியிருப்பு பகுதியில் மரத்தின் மீது 5 அடி பாம்பு…

  • by Senthil

கரூர் அடுத்த வாங்கப்பாளையம் தீரன் நகரில் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று மரத்தின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் மரத்திலிருந்து ஒருவித சத்தம் வருவதை உணர்ந்து கவனித்துள்ளனர்.… Read More »குடியிருப்பு பகுதியில் மரத்தின் மீது 5 அடி பாம்பு…

கரூரில் மாநில அளவிலான குத்துசண்டை போட்டி…. பதக்கம் வென்ற புதுகை வீரர்கள்…

  • by Senthil

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஸ்ரீ சாய் குத்துச்சண்டை கிளப்,கரூர் மாவட்ட குத்துச்சண்டை சங்கம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான முதலாம் ஆண்டு குத்துச்சண்டை போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. 40 வயது முதல்… Read More »கரூரில் மாநில அளவிலான குத்துசண்டை போட்டி…. பதக்கம் வென்ற புதுகை வீரர்கள்…

திருச்சியில் 40 மூட்டை கடத்தல் ரேசன் அரிசி-வாகனம் பறிமுதல்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக திருச்சி குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த தகவலின் படி திருச்சி மண்டல காவல்துறை கண்காணிப்பாளர்  சுஜாதாவின்  உத்தரவின் படி திருச்சி சரக… Read More »திருச்சியில் 40 மூட்டை கடத்தல் ரேசன் அரிசி-வாகனம் பறிமுதல்…

எடப்பாடி தலைமையில் அதிமுக முக்கிய ஆலோசனை

  • by Senthil

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் ஓ.பி.எஸ். தனி அணியாகவும் செயல்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர்.… Read More »எடப்பாடி தலைமையில் அதிமுக முக்கிய ஆலோசனை

விழுப்புரம் அருகே……கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி….

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீட்டர் தொலைவில் விசைப்படகில் மரக்காணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென மேகங்கள்… Read More »விழுப்புரம் அருகே……கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி….

கோடநாடு வழக்கு…. சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சம்மன்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி,… Read More »கோடநாடு வழக்கு…. சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சம்மன்

தொடர் கார் திருட்டு.. வக்கீல் உள்பட 5 பேர் கைது…

  • by Senthil

சென்னை அயனாவரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3 மாதங்களாக, 4 கார்கள் மற்றும் 2 குட்டி யானை எனப்படும் மினி வேன் திருடுபோனதை தொடர்ந்து கார்களை குறி வைத்து திருடும், திருட்டு… Read More »தொடர் கார் திருட்டு.. வக்கீல் உள்பட 5 பேர் கைது…

ஜன 9ம் தேதி சட்டசபை கூடுகிறது.. அமைச்சர் உதயநிதிக்கு இருக்கை எங்கே?..

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரும் வரும் ஜன 9ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கும் என சபாநாயகர் அப்பாவு கூறினார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது..  எம்எல்ஏக்கள் அனைவரும் மாஸ்க்  அணிந்து வரலாம்; எனினும்… Read More »ஜன 9ம் தேதி சட்டசபை கூடுகிறது.. அமைச்சர் உதயநிதிக்கு இருக்கை எங்கே?..

தங்கையின் திருமணத்திற்காக ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி.. வாலிபர் கைது..

காரைக்கால் பாரதியார் வீதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று இந்த மையத்தில் யாரும் இல்லாத நேரத்தில் மர்மநபர் ஒருவர் உள்ளே சென்றார். அவர் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை இரும்பு கம்பியால் அடித்து… Read More »தங்கையின் திருமணத்திற்காக ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி.. வாலிபர் கைது..

error: Content is protected !!