Skip to content
Home » தமிழகம் » Page 1393

தமிழகம்

கரூர் குடிநீரேற்று நிலையத்தில் குளோரின் வாயு கசிவு…..

கரூர் மாநகராட்சி, மூலக்காட்டனூரில் மாநகராட்சியின் குடிநீர் உந்து நிலையம் உள்ளது. குடிநீரில் கலப்பதற்காக கேஸ் குளோரினேசன் பகுதி  இங்கு  உள்ளது. இப்பகுதியில் நேற்றிரவு குளோரின் உருளையில் குளோரின் வாயுக் கசிவு ஏற்பட்டது. தகவல் அறிந்த… Read More »கரூர் குடிநீரேற்று நிலையத்தில் குளோரின் வாயு கசிவு…..

இன்னொருவர் மனைவியுடன் குடும்பம் நடத்தியவருக்கு தர்ம அடி…. கரூரில் இன்று பரபரப்பு

ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் வடிவுக்கரசி (வயது 35). இவருக்கு விஜய் என்எவருடன் திருமணம் ஆகி 10 வயதில் ஆண் குழந்தை ஒன்று… Read More »இன்னொருவர் மனைவியுடன் குடும்பம் நடத்தியவருக்கு தர்ம அடி…. கரூரில் இன்று பரபரப்பு

ஊட்டி மலை ரயில்இன்றும் ரத்து

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 13-ந் தேதி குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மலைரெயில் பாதையில்… Read More »ஊட்டி மலை ரயில்இன்றும் ரத்து

கரூர் மாநகராட்சி நீரேற்று நிலையத்தில் குளோரின் வாயு கசிவு

கரூர் மாநகராட்சி, மூலக்காட்டனூரில் மாநகராட்சியின் குடிநீர் உந்து நிலையம் உள்ளது. குடிநீரில் கலப்பதற்காக கேஸ் குளோரினேசன் பகுதி உள்ளது. இப்பகுதியில் நேற்றிரவு குளோரின் உருளையில் குளோரின் வாயுக் கசிவு ஏற்பட்டது. தகவல் அறிந்த கரூர்… Read More »கரூர் மாநகராட்சி நீரேற்று நிலையத்தில் குளோரின் வாயு கசிவு

அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நம்ம ஸ்கூல் திட்டம்…. நாளை தொடக்கம்

  • by Senthil

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், “நம்ம ஸ்கூல்” என்னும் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில்நிறுவனங்களில்… Read More »அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நம்ம ஸ்கூல் திட்டம்…. நாளை தொடக்கம்

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மழைக்குவாய்ப்பு

  • by Senthil

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்… Read More »சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மழைக்குவாய்ப்பு

புதுகை அஞ்சலகங்களில் தங்கபத்திர முதலீடு….2.5% வட்டி உண்டு

  • by Senthil

புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் பொதுமக்கள் தங்கபத்திரத்தில் முதலீடு செய்து  பயன்பெறலாம் என கோட்ட அஞ்சல்தறை கண்காணிப்பாளர்கு.தங்கமணி தெரிவித்துள்ளார். இது குறித்து கு. தங்கமணி கூறியதாவது: புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள புதுக்கோட்டை… Read More »புதுகை அஞ்சலகங்களில் தங்கபத்திர முதலீடு….2.5% வட்டி உண்டு

கவர்னர் மாளிகையில் விழுந்த மர்ம பொருள்… வெடிகுண்டு தடுப்பு போலீசார் ஆய்வு…

  • by Senthil

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் (ராஜ் பவன்) முக்கிய விருந்தினர்கள் தங்கும் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தின் அருகே நேற்று மர்மப்பொருள் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. இதனை அங்கு ரோந்து பணியில் இருந்த… Read More »கவர்னர் மாளிகையில் விழுந்த மர்ம பொருள்… வெடிகுண்டு தடுப்பு போலீசார் ஆய்வு…

நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் ஏன்? முக்கிய தகவல்கள்

  • by Senthil

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. அந்த கூட்டத்தொடரை சமீபத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி முறைப்படி முடித்து வைத்து உத்தரவிட்டார்.இந்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற… Read More »நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் ஏன்? முக்கிய தகவல்கள்

ஏரியில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த லாடவரம் கிராமம் அம்பேத்கர் நகர் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் கண்ணதாசன். இவரது மகன்கள் அருள்(10), அஜய்(8) மற்றும் சந்தீப்(7). இவர்களும், அதே கிராமத்தில் உள்ள அம்மன் கோயில்… Read More »ஏரியில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் உயிரிழப்பு

error: Content is protected !!