Skip to content
Home » தமிழகம் » Page 1397

தமிழகம்

10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…. 9ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், சுந்தரேசபுரம் புதுதெருவை சேர்ந்தவர்  10ம் வகுப்பு மாணவி. இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள்… Read More »10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…. 9ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது….

கபிஸ்தலம் அருகே 18வது நாளாக விவசாய சங்கம் போராட்டம்…..கவனிப்பார்களா..?…

  • by Senthil

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள் பெயரில்… Read More »கபிஸ்தலம் அருகே 18வது நாளாக விவசாய சங்கம் போராட்டம்…..கவனிப்பார்களா..?…

தமிழகத்தை காக்கும் கவசமாக திமுக இருக்கும்…. திருச்சி சிவா ….

  • by Senthil

மாநிலங்களவை தி.மு.க குழுத்தலைவர் திருச்சி சிவா எம்.பி., கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் நலனில் பொறுப்புடன் இருக்கும் கட்சி திமுக. 25 ஆண்டுகள் கழித்து… Read More »தமிழகத்தை காக்கும் கவசமாக திமுக இருக்கும்…. திருச்சி சிவா ….

4 டன் அரிசி மூட்டையுடன் 2 பேர் எஸ்கேப்….

ஈரோடு மாவட்டம், பவானி கோட்டை அண்ணா நகர் 5-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார்.( 44). இவர் திருச்சி பகுதியில் லாரி டிரான்ஸ்போர்ட் வைத்து நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் திருநெல்வேலி பகுதியைச்… Read More »4 டன் அரிசி மூட்டையுடன் 2 பேர் எஸ்கேப்….

நாய் குறுக்கே வந்ததால் விபத்து…. டூவீலரில் சென்ற கல்லூரி மாணவர் பலி….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் லோகேஸ்வரன்(17). இவர் மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே இன்று தேர்வினை முடித்துவிட்டு நண்பருடைய… Read More »நாய் குறுக்கே வந்ததால் விபத்து…. டூவீலரில் சென்ற கல்லூரி மாணவர் பலி….

சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தளர்வு….

  • by Senthil

நீதித்துறையை விமர்சனம் செய்ததாக, தானாக முன்வந்து பதிவு செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த செப்டம்பர்… Read More »சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தளர்வு….

ரத சப்தமி & வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் சிறப்பு சுற்றுலா ரயில்…..

இந்திய இரயில்வே மற்றும் சவுத் ஸ்டார் ரயில் ஆந்திரப் பிரதேசத்தின் தெய்வீகத் தலங்களுக்கு ரத சப்தமி சிறப்பு சுற்றுலா ரயிலை வழங்குகிறது. இந்திய இரயில்வே மற்றும் M&C குழுமத்திற்கு இடையேயான பொது தனியார் கூட்டாண்மையான… Read More »ரத சப்தமி & வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் சிறப்பு சுற்றுலா ரயில்…..

பிரபாகரன் 68 வது பிறந்தநாள்… நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம்….

அரியலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபாகரன் 68 வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர். ஜெயங்கொண்டம்… Read More »பிரபாகரன் 68 வது பிறந்தநாள்… நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம்….

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்…..

  • by Senthil

சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் தமிழக அரசால்  வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி இம்மாதம் வரை டோக்கன்கள் ஏற்கனவே… Read More »மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்…..

மரத்தில் கட்டி வைத்து வாலிபரை அடித்த 2 பேர் கைது….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள சேலத்தான் காடு பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர். இவர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் திருட்டு வழக்கில் சிறை சென்று வந்துள்ளார். இந்நிலையில்… Read More »மரத்தில் கட்டி வைத்து வாலிபரை அடித்த 2 பேர் கைது….

error: Content is protected !!